புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2016

வேத கணிதத்திற்கு என தமிழில் ஒரு அழகிய இணையத்தளம்

தமிழில் ஒரு முதன்மையான கணித வலைத்தளம் எனும் அடையாளத்துடன் வலம்வந்து

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பிள்ளைகள் பலி; சோகத்தில் தாய் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்

19 செப்., 2016

தீக்கிரையான கிளிநொச்சி பொதுச்சந்தையை பார்வையிட்ட கூட்டமைப்பினர்

கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று (திங்கட்கிழமை) தமிழ் தேசிய கூட்டமைப்பை

புலனாய்வு என்ற போர்வையில் துன்புறுத்தப்படும் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள்

யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள

42 பேருந்துகளைக் கொளுத்த ... 100 ரூபாயும்,மட்டன் பிரியாணியும்


காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே போராட்டாங்கள் வலுத்து

ராம்குமார் இதற்காக தான் கொல்லப்பட்டுள்ளார்! பிரான்ஸ் தமிழச்சி பரபரப்பு பதிவு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸ் தான் கொன்றது என்று பிரான்ஸ் தமிழச்சி பேஸ்புக்கில்

அ தி மு க மந்திரிகளை போலவே தி மு க சிவா எம் பி யும் மன்மத லீலை

ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா- திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா எம்பி சசிகலா பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

ராம்குமார் தாயார், சகோதரிகள் சாலை மறியல்


புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு

போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து  உறவுகளை பாதுகாக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

அநுராதபுரம் சிறைச்சாலையில்21ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில்  நீண்டகாலமாக  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது



தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டி


முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தமிழக அளவில் கிரிக்கெட்டில் புதிய அவதாரமாக உருவெடுத்த புதுமையான

18 செப்., 2016

டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 17 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். 20
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை
 நிறுத்தியது கர்நாடகம்


கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர்

ராம்குமார் மரணம் : கொலையா? தற்கொலையா?




சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று சிறையில் உள்ள

என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது : ராம்குமார் தந்தை குற்றச்சாட்டு



சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று

வெளிநாட்டு நாணயங்களுடன் கைது

12.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை

சிங்கள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத்

யாழில் போதைப்பொருள் கட்டுப்பாடு,விபத்துக்களை தடுப்பது தொடர்பில் சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் ஆராய்வு

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு  கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் கஞ்சா

பிரபல எழுத்தாளர் குறமகள் கனடாவில் காலமானார்.
காங்கேசன்துறை - மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாக கொண்ட குறமகள் என எல்லோராலும் அறியப்பட்ட திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் கனடாவில் 15-09-2016 காலமானார்.
இலங்கையில் வீரகேசரிப் பத்திரிகையில் "மத்தாப்பு " எனும் பகுதியை எழுத்தால் தன் வயப்படுத்தியவர்களில் ஒருவர். பெண்ணியம் தொடர்பான பல ஆக்கங்களை வெளியிட்டவர்.
"ரோஜா" எனும் தமிழீழ விடுதலைப் போராளியை ஈன்றெடுத்த பெருமைக்குரிய வீரத்தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

ad

ad