புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2016

இயக்குநர் பிரியதர்ஷன்-நடிகை லிசி-க்கு விவாகரத்து வழங்கி உத்தரவு

திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன-நடிகை லிசி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை மாவட்ட முதன்மை
என்_கண்களை_கலங்க_வைத்த_சம்பவம்
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மரணம்

சுவாதி, ராம்குமாரை நான் கொலை செய்தேனா !! கருப்பு முருகானந்தம்

சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு வந்த தமிழக பாஜக பிரமுகரான கருப்பு முருகானந்தம்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதால் பி.பி.சி செய்தியாளர் பணிநீக்கம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு

உயர்தர பரிட்சை பெறுபேற்றுக்குரிய Z-புள்ளி வெளியீடு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2015 ஆம் ஆண்டுக்கான பெறுபேற்றின் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி (இஸட் ஸ்கோர்) இன்று

27,603 மாணவர்கள் பல்கலை செல்ல வாய்ப்பு

கடந்த வருடத்தைவிட இம்முறை பல்கலைக்கழக அனுமதியில் 10 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்இம்முறை 27,603

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் யோஷித்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு

அழைப்பு கடிதங்கள் கிடைக்காத ஆசிரியர்களின் கவனத்திற்கு!

ஆசிரியர் பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சிலர் கடந்த வருடம் ஆட்சி மாற்றத்துக்கு உதவியதாக பெருமை பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சி மாற்றத்துக்கான சூழ்ச்சியிலேயே

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிர் மேற்பார்வைக் குழு கூட்டம் கடந்த 12ஆம் தேதி கூடியபோது கூடுதல் புள்ளி விவரங்களை தர வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசின் நீர்வள செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது. ஆனால் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளுக்கும் இது ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகமும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகமும் மனுத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

ராம்குமார் அடைக்கப்பட்டது அந்த இடத்திலா..! வெளிவராத அதிர்ச்சி தகவல்


சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறைக்குள்ளேயே மர்ம மரணம்

வேத கணிதத்திற்கு என தமிழில் ஒரு அழகிய இணையத்தளம்

தமிழில் ஒரு முதன்மையான கணித வலைத்தளம் எனும் அடையாளத்துடன் வலம்வந்து

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பிள்ளைகள் பலி; சோகத்தில் தாய் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்

19 செப்., 2016

தீக்கிரையான கிளிநொச்சி பொதுச்சந்தையை பார்வையிட்ட கூட்டமைப்பினர்

கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று (திங்கட்கிழமை) தமிழ் தேசிய கூட்டமைப்பை

புலனாய்வு என்ற போர்வையில் துன்புறுத்தப்படும் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள்

யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள

42 பேருந்துகளைக் கொளுத்த ... 100 ரூபாயும்,மட்டன் பிரியாணியும்


காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே போராட்டாங்கள் வலுத்து

ராம்குமார் இதற்காக தான் கொல்லப்பட்டுள்ளார்! பிரான்ஸ் தமிழச்சி பரபரப்பு பதிவு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸ் தான் கொன்றது என்று பிரான்ஸ் தமிழச்சி பேஸ்புக்கில்

அ தி மு க மந்திரிகளை போலவே தி மு க சிவா எம் பி யும் மன்மத லீலை

ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா- திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா எம்பி சசிகலா பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

ராம்குமார் தாயார், சகோதரிகள் சாலை மறியல்


புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு

போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து  உறவுகளை பாதுகாக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

ad

ad