புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2016

சிங்கள இனச்சுத்திகரிப்பை கட்டவிழ்த்துள்ளாராம் விக்கினேஸ்வரன்-விமல் வீரவன்ச கூறுகிறார்

எழுக தமிழ் பேரணியின் ஊடாக சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனே

முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்-சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில்

3901பேருக்கு அதிபர் நியமனத்திற்கு அனுமதி

2015ஆம் ஆண்டு தரம் மூன்றுக்கான அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை

இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-ஐ.நா

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அந்த அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஊடகத்துறை அஸ்வின் உக்ரைனில் காலமானார்

அஸ்வின்  உக்ரைனின் காட்டுபகுதியால்  பயணம்  செய்கையில்   ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக  சிகிச்சை உதவியின்றி   காலமானார்  

இப்படித்தான் வளைத்தேன் 11 பெண்களை....! சாமுவேலின் ஃபேஸ்புக் பக்கங்கள்

பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இன்ஜினீயர் சாமுவேலை

28 செப்., 2016

டோக்கியோ சீமேந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி யின் நிலைதகு பொருளாதார உயிரியல் எரிபொருள் திட்டத்துடன் கை கோர்க்கும் புங்கையின் புதிய ஓளி


இத்திட்டத்தின் கீழ் புங்கையின் புதிய ஒளியினால், நம்பிக்கை ஒப்பந்தத்துடன் பொதுமக்கள், நலன்விரும்பிகளிடம் இருந்து
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

26 வருடங்களின் பின்னர் கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி ?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக

ஜெ. உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோவுக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்

தா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.

தன்னிச்சையாக செயற்படும் மத்திய அரசு - வடக்கு முதலமைச்சர்

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசு மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில்

தீவக வலய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

வட மாகாண  கல்வி  அமைச்சின் கீழ் தீவக வலய  பாடசாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்டசிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம்அடுத்த பிரதமராகும் வாய்ப்பு

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 செப்., 2016

வெருகலில் அம்மன் ஆலயம் பௌத்த பிக்கு ஒருவரால் எரிப்பு - பெரும் பதற்ற நிலை

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின்

மூன்று தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கு முயற்சி... யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை

யாழில் பெண்ணுக்கு முத்தமிட்ட இளைஞனுக்கு நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை

இலங்கையின் காலி பகுதியில் சற்று முன்னர் நில நடுக்கம்!

காலி மாவட்டத்தில் சிறியளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்ணைக் காப்பாற்றிய காவலர்: பிரபல நடிகர் பாராட்டு


தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ad

ad