புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2016

செல்பியால் உயிரைவிட்ட சீனப்பெண்

அம்பாலாங்கொடையில் ரயிலின் மிதிப்பலகையில் நின்று பயணித்துகொண்டிருக்கையில், செல்பி எடுக்க முயன்ற சீன பெண் ஒருவ

நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை?

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் தர மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!.. ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 22500 பேரை நியமிக்க நடவடிக்கை!!..

நாடு தழுவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் கல்வித் தரத்தினை பேணுவதற்கு போதுமான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் இருக்க வேண்டும்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிகொ ப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான

பிரிவினைக்கு இடமில்லை சமஷ்டிக்கு வாய்ப்பு- அமெரிக்காவில் மங்கள

இலங்கைக்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும் சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்

ஓ பன்னேர்செல்வம் பொறுப்பு முதலவரா /மிழகத்தின் நிர்வாகத்தை பொறுப்பு முதல்வரைக் கொண்டு நடத்த வேண்டிய கட்டாயம் ஏ

மிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்து

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்!


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போ

அதிமுக தொண்டர்களுடன் 40 கி.மீ. நடந்து சென்ற எம்.பி. : 8 கோவில்களில் சிறப்பு ப்ரார்த்தனை

கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் எம்.பி.யுமான அருண்மொழித்தேவன் ஜெயலலிதா

கலைஞர் ஆணையிட்டதால் அப்பல்லோ வந்தேன்: ஸ்டாலின் பேட்டி

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி த

பாலியல் வழக்கில் அதிமுக அமைச்சரின் உதவியாளர் கைது! இளம்பெண்கள் மீட்பு!

மிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் அரசியல் நேர்முக உதவியாளர் சத்தியா

8 அக்., 2016

புங்குடுதீவு கமலாம்பிகை அதிபராக அதே மண்ணை சேர்ந்த சிவேந்திரன் பொறுப்பெடுக்க எதிர்ப்பு காடும் சில சமூக விரோதிகள்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலத்தில்  தற்போது பணி புரியும் திருமதி ராசரத்தினம்

புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம்

புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம் - புங்குடுதீவு உலகமையம் ( pungudutheevu world centre ) ஏற்பாட்டில்

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை..! - ரேஸில் முந்துவது யார்?


முதல்வர் ஜெயலலிதா அப்போலோவுக்குப் போய் 15 நாட்கள் ஆகின்றது. காவிரி பிரச்னை

ரிச்சர்ட் பேலை சந்தித்து பேசினேன்: அப்பல்லோவில் வைகோ பேட்டி

ஜெ. சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (

துணை முதல்வரோ, பொறுப்பு முதல்வரோ நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? வைகோ பதில்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு கிண்டி

7 அக்., 2016

சுவிசர்லாந்தின் அரசியலமைப்பு உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்-சம்பந்தன்

மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு

வடக்கு – கிழக்கு தமிழர்கள் குறித்து சம்பந்தரிடம் கேட்டறிந்த சுவிஸ் சபாநாயகர்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் குறித்து எதிர்க்கட்சி
ஆளுநருடன் அமைச்சர்கள் 
அரைமணி நேரம் ஆலோசனை!


முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 16 நாட்களாக அப்பல்லோ மருத்துவ னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டித் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ந

தேவைப்பட்டால் ஜெயலலிதா உடல் நலம் பற்றி அறிய மோடி சென்னை வருவார்: வானதி சீனிவாசன் பேட்டி

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டார். இதன்

ad

ad