புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2016

கிளிநொச்சியில் வர்த்தகர் கடத்தல் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிளிநொச்சி நகரில்  நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் கி.ரதீஸனின் மனைவி சர்மிளா ரதீஸன் மனித

ஜெ. உடல்நலம் குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரித்த ராஜாத்தி அம்மாள்!



சென்னை அப்பல்லோ மருத்துவமனையி

ஓ.பி.எஸ். - ஸ்டாலின் சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான

ஐ.நா.க்கான அறிக்ககையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிபாரிசுகள்

சிறுபான்மையினரது உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வகையில்

84 அதிபர்களின் நியமனங்களை இரத்து செய்து தனது அதிகாரத்தை முன் நிறுத்திய முதல்வர்

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள 84 அதிபர்களின் நியமனங்களை வடக்கு மாகாண முதல

புலத்து தமிழரும்தாயகத்துக்கு வாக்களிக்க கூடிய சட்டமூலம் வரும்

வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள், வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்பதனை தேர்தல்கள்

13 அக்., 2016

நெடுந்தீவின் வைத்தியசாலை தரம் போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நேற்று 18 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று வைத்திய சேவைகளை அபிவிருத்தி செய்ய கோரியும் பிரதேச வைத்தியசாலையாக உள்ளதை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க ப்பட்டதுடன் பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது , மேற்படி மாணவி நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரபிரிவில் கற்றுவருகின்றார் . பாடசாலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே இறப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது .

சுவிட்சர்லாந்து ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலய நவராத்திரி விழா


சுவிஸ்  ஓல்டன் மனோன்மணி அம்பாள்  ஆலயத்தில் நவராத்திரி தினத்தை ஒட்டி  பத்து நாட்களும்  ஆலயத்தில் அழகான கொலு வைக்கப்பட்டு  விழா கொண்டாடப்பட்டது .இறுதி நாளன்று  விசேசமான கலை நிகழ்சிகளும் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன .அங்கே இடம்பெற்ற இளம்மி சிறுமிகளின்  அற்புதமான https://www.facebook.com/SriManonmaniAmpalAlayamCuvitcarlantu/videos/946468012131423/நடன  நிகழ்வையே  கானொளியில் காண்கிறீர்கள் 

ஜெ., உடல்நிலை: தீக்குளித்த அதிமுக தொண்டர் சற்குணம், ராஜவேல் மரணம்

சென்னை அருகே தாம்பரம் அடுத்த கடப்பேரி மவுனா நகரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி சற்குணம் ( வயது 31).

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு: இந்தியா வரவேற்பு

UNGA__Antonio
ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படுவதை இந்தியா

12 அக்., 2016

மீண்டும் அதிகார மையமாக ஒ.பி.எஸ்..!

மிழகத்தின் தென் மாவட்டங்க

யாழில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரங்கள் ; பெண் கைது

யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம்

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு திடீர் கைது

தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு,

கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்! -ஆடுபுலி அரசியல்!?

ப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களை ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்

உலகை அதிர வைத்த ரூ.500 கோடி ஊழல்.. 23 வயது இளைஞனின் மாஸ்டர் பிளான்

மும்பையின் முக்கிய வர்த்தக பகுதியான தானே பகுதியில் செயல்படும் சில கால் சென்டர்கள், உள்

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி திரளுங்கள்! முதலமைச்சர் அறைகூவல்

வடமாகாண சபையின் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென

பண மோசடி செய்ததாக வழக்கு : புகார் தவறானது என தோனியின் மனைவி மறுப்பு



இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்சி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக 3 பிரிவுகளில்

இலாகா இல்லாத முதல்வராக ஜெ. நீடிப்பார்: ஓ.பன்னீர்செல்வத்திடம் பொறுப்புகள்: ஆளுநர் அறிவிப்பு




முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர்

ad

ad