புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2016

ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு கோடி டாலர் நிதி திரட்டிய இந்தியர்கள்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க

ஆனையிறவு ரயில் நிலையம் இன்று திறந்து வைப்பு


வட பகுதிக்கான ரயில் மாரக்கத்தின் ஆனையிறவு ரயில் நிலையம் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

மிஸ்ரா சுழலில் சுருண்டது நியூஸி: கோப்பை இந்தியா வசமானது

ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியான இன்று 270 ரன்களை இலக்காக நியூஸிலாந்துக்கு நிர்ணயித்தது இந்தியா. எதிர்த்து ஆடவந்த அந்த அணிக்கு தொடக்கம் முதலே சரிவுதான். இடையில் அமித் மிஸ்ரா எய்த சுழல் அஸ்திரத்தில் தனது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது நியூஸி. இறுதியில் 79 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து

யோஷித அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா  செல்வதற்காக அவுஸ்திரேலிய தூதர

யாழில் மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசார

யாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரையும் சந்திப்பார் ஜனாதிபதி?

யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த பல்கலை மாணவர்களின் பெற்றோரை

27 அக்., 2016

சமூக ஆர்வலர் கொலையில் திமுக பிரமுகர் கைது

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான விஸ்வநாதன். சமூக

நியூசிலாந்து அணி வெற்றி


இந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ராஞ்சியில்

26 அக்., 2016

ஜெயலலிதா வீடு திரும்புகிறார்” – சுப்ரமணிய சுவாமி தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி நலமாக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து

சுலக்ஷன் சுடப்பட்டார்..! கண்ணால் கண்ட கஜன் அடித்து கொல்லப்பட்டார்.! பாராளுமன்றத்தில் ஒலித்த குரல்; அம்பலமாகும் உண்மைகள்.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்ப

25 அக்., 2016

மாணவர்களின் மரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சம்பந்தன்

நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் எவ்வாறு செலுத்திச் சென்றவர் மீது குண்டு

கே.பிக்கான வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரான கே.பீ எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு

கிளிநொச்சியில் பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டநி

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: தேதிகள் அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி அடைந்துள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானங்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும்

அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய பரிந்துரை

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளோர் விபரம்



மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும்

நடிகை ரம்பா விவாகரத்து கோரி மனு

நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு

பிச்சைக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை

கொழும்பின் பிரதான பாதைகளில் காணப்படும், வீதி சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பிரதேசத்தில் பிச்சை எடுப்பவர்கள்

ad

ad