புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2016


என் பெயரில் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது
 அநாகரீகமான செயல் : கமல்

அதிமுகவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு - புதுவை அரசியலில் பரபரப்பு


புதுச்சேரி மாநிலத்தின் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுகிறார்.  இவருக்கு திமுக

ஜெயலலிதா இன்று சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார்

download-9தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் திகதி முதல்

மலேசியாவில் தமிழர் – சிங்களவர்களுக்கு இடையில் வாள் வெட்டு

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் சிலரும்

சென்னையில் கோடீஸ்வர பெண் கொடூரமான முறையில் கொலை

சென்னையில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலை ; ஒருவார காலத்துக்குள் முடிவு ; மைத்திரி உறுதி

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள்

தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் ; கஜனின் தாய்

தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பந்தன்-ஐரோப்பிய தூதுக்குழு பேச்சு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியு ள்ளனர்.

1 நவ., 2016

ரகசியம் எதுவுமில்லை: கவுதமி முழு அறிக்கை

நானும் கமல்ஹாசனும் இனி சேர்ந்துவாழப்போவதில்லை. இதைச் சொல்வதற்கு என் இதயம் வலிக்கத்தான்

கமலுடனான நட்பை துண்டிப்பது இதயம் நொறுங்குவதைப்போல் உள்ளது: கவுதமி




நடிகர் கமல்ஹாசனுடனான உறவு முடிந்ததாக கவுதமி தெரிவித்துள்ளார். 13 ஆண்டு கால நட்பை துண்டிப்பது

ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகளை சக மாணவர்கள் ஏற்றாலே கற்றல் செயற்பாடு ஆரம்பமாகும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக   ஜனாதிபதி

கதிர்காமம் யாத்திரிகர் விடுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! - கொலையாளியும் தற்கொலை

கதிர்காமத்திலுள்ள யாத்திரிகர்கள் விடுதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருப்பதாக

கதிர்காமம் யாத்திரிகர் விடுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! - கொலையாளியும் தற்கொலை

கதிர்காமத்திலுள்ள யாத்திரிகர்கள் விடுதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருப்பதாக

யாழ்.நல்லூர் பகுதியில் வாள்களுடன் நடமாடும் இளைஞர்களால் அச்சம்

யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் இரவுவேளைகளில்   நடமாடி திரிவதை

நாமல் தொடர்பான விசாரணை அறிக்கை ஆலோசனையை துரிதப்படுத்த உத்தரவு

இந்தியாவின் கிறிஸ் நிறுவனம் வழங்கிய 70 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு

யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டம் நிறுத்தம்-நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நிலையில் அதற்கு நீதி கோரி மாணவர்கள்

யாழ். மாணவர்கள் கொலை வழக்கை அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றக் கோருகிறார் கம்மன்பில!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட பொலிஸாரை விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம்

அச்சுவேலியில் ஆவா குழுவுடன் தலைவன் பொலிசாரிடம் சிக்கினார்

ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப்

30 அக்., 2016

சுவிஸ் சொலத்தூணில் நண்பர்களிடையே  கைகலப்பில் ஒருவர்  சுட்டுக் கொலை
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற  சம்பவத்தில் சுடப்படட  வவுனியா நொச்சிமோடடை  கார்த்திக் பாலேந்திரன்  (06.12.1987)வியாழனன்று  மரண
ம் அடைந்தார் 

"எங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதுதான் ஜெ.வின் ட்ரீட்மெண்ட்டுக்கான அப்பல்லோவின் ஃபீஸா?' என அலறுகிறார்கள்

ad

ad