வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு, இன்று இடம்பெற்றது.
|
-
8 மார்., 2017
முதல்வரின் கோரிக்கையைப் புறக்கணித்து வடமாகாணசபையின் சிறப்பு அமர்வு
விசாரணை பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்! - ஐ.நா குழு
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின்
காங்கேசன்துறைப் பகுதியில் படையினர் வசம் உள்ள நிலங்கள் ஒப்படைக்கப்படும் -வேதநாயகன்
காங்கேசன்துறைப் பகுதியில் கடற்கரையோரமாக படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் நிலம் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கும் நோக்கில் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சி
59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் – ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பரபப்பு
பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10
7 மார்., 2017
சிறைக்குள் விமல் வீரவன்ச படும் அவஸ்தை! - நீதிமன்றத்தில் புலம்பல்
சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு காலை 6 மணிக்கே திறக்கப்படும். அக்காலப்பகுதிக்குள் இரண்டு வாளிகளே வழங்கப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, தான் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய சுதந்திர முன்ன
கூட்டமைப்பு எம்.பி.கள் மூவர் கையெழுத்திடவில்லை
இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திட்டு,
மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம் - சீ.வி.கே.சிவஞானம்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும்படி மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம்: அதிர்ந்த கட்டிடங்கள்
சுவிட்சர்லாந்தில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம்
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்ததால் தமிழக மீனவரை படுகொலை செய்து சிங்கள கடற்படை நரவேட்டை!
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்ததால் தமிழக மீனவரை
பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கோடிக்கணக்கில் பணம் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு, ஏமாற்றிவிட்டார்
து.
சுவிசில் மாமனிதர் சாந்தன் வணக்க நிகழ்வுதமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் வாழும் நூற்றுக் கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்
யாழில் பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு! குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை.! இளஞ்செழியன் தீர்ப்பு
யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம்
6 மார்., 2017
மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்துவது குறித்து அரசு ஆலோசனை!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னதாக, மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் ஜெனிவாவில் பிளவு ஏற்படும் ஆபத்து
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஜெனீவாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு
குற்றமிழைத்தவர்களை தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் இன்று ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி
UNO மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மனித உரிமை
ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டாம்: பிரதமருக்கு வைகோ கடிதம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 2017 மார்ச் 6 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார்
உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆணையரிடம் மனு! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த வாரமே காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். இன்று வரை அனுமதி கிடைக்காததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மைத்ரேயன், கேபி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
5 மார்., 2017
மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன்: 21 நிமிடங்களில் சென்னை-பெங்களூரு பயணம்
குழாய் வடிவிலான இயந்திரத்தில் நாம் கற்பனையும் செய்ய முடியாத வேகத்தில் பயணிக்க வழி செய்யும் போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)