புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2018

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - பருத்தித்துறை இளைஞனுக்கு சிறைத்தண்டனை

வடமராட்சியில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட

ஊழியர்களால் சிறைவைக்கப்பட்டிருந்த மின்சாரசபைத் தலைவர் அதிரடிப்படையால் மீட்பு!


ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில்

லசந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது மிருக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதம்!


சண்டே லீடர் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை குறித்த  விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ரகத் துப்பாக்கியை இலங்கைக்குள் எடுத்து வந்தது யாராக இருக்கக்கூடும் என்ற விசாரணைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.
சண்டே லீடர் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை குறித்த விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது

அடுத்தடுத்து மூன்று நாட்கள் மைத்திரியை நள்ளிரவில் சந்தித்த இருவர்

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்த இரகசிய தகவல் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

தனியார் துறையில் பணியாற்றும் முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க நடவடிக்கை

தனியார் துறையில் பணியாற்றும், முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

17 ஜன., 2018

சுவிஸ் வாழ் புங்குடுதீவு தமிழர் கதிர்காமம் செல்லும் வழியில் விபத்தில் பலி

சுவிசில் இருந்து இலங்கைக்கு விடுமுறைக்காக சென்று இருந்த புங்குடுதீவை சேர்ந்த செல்லா என்னும்51  வயதான நபர் நேற்று முன்தினம்கதிர்காமம் நோக்கி பயணம் செய்த வாகனம் பாதையை இட்டு

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை - கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை என கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!

கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த

இடைக்கால அறிக்கை: மாயைகளை கட்டுடைத்தல் - யாழ்ப்பாணத்தில் கருத்தமர்வும் கலந்துரையாடலும்

இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று

16 ஜன., 2018

வடக்கு, கிழக்கு இணைப்பில் இந்திய அரசாங்கம் தலையிடாமை மிகப்பெரிய கேள்விக்குறியே: சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் இந்திய அரசாங்கம் எதனால் தலையிடவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டில் மூவர் பலி

பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் மூவர் உயிரிழந்தனர்.ஜல்லிக்கட்டு விவகாரம் கடந்த வருடம் மத்திய அரசையே ஆட்டிப் பார்த்தது. இந்த நி

கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் சுட்டுக்கொலை!!

கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் ஒலிவர் இவானோவிச் (Oliver Ivanovic) இனந்தெரியாதோரால் சுட்டுக்

இந்திய அணி 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’ விராட்கோலி சதம் அடித்தார்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

தனிகட்சியா? நாளை முடிவு என தினகரன் பதில்


டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு நாட்களாக தங்கி பொங்கலை கொண்டாடினார். இன்று காலை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில்

இலங்கையின் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும்! - இந்திய அமைச்சர்

இலங்கை மக்­களின் எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றின் சிறந்த உண்­மை­யான பங்­கா­ளி­யாக இந்­தி­யா­ தொடர்ந்து செயற்­படும் என்று இலங்­கைக்கு விஜயம்

வடக்கில் உயர்தர பெறுபேறுகளின் சாதனை 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து பாடசாலைப் பரீட்சார்த்திகளாகத் தோற்றிய 11 ஆயிரத்து 591 மாணவர்களில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தி

புலிகளுக்கு நிதி சேகரித்ததாக சந்தேகத்தில் 13 சுவிஸ் ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றும்தொ டர்கின்றன


விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் சுவிட்சர்லாந்து Belinzona வில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று

15 ஜன., 2018

இலங்கை அரசு மீது அமெரிக்கா அதிருப்தி! - வடக்கு முதல்வரிடம் வெளிப்படுத்தினார் தூதுவர்

பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும்

கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்


கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரைச்சி பிரதேச சபை அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது

ad

ad