புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2018

பெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்! பதவி விலகினாரா ரணில்?

சற்றுமுன்னர் கையளித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள்

வெளியேறுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – உடைகிறது கூட்டு அரசு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி

12 பிப்., 2018

நான் எப்படி பிரதமராக முடியும்? - நாடு திரும்பிய கோத்தா கேள்வி

நான் அமெரிக்க பிரஜை. என்னால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

ஐதேகவின் தேர்தல் விஞ்ஞானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சிவாஜிலிங்கம் கடிதம்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன, மத குரோதங்களை ஏற்படுத்துவதாகவும், நல்லிணக்கத்தை

யாழ். மாநகர மேயர் பதவி - கூட்டமைப்புக்குள் இழுபறி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள யாழ். மாநகரசபையில், மேயர் பதவி தொடர்பாக

இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை! - யாழ்.ஆயர் கோரிக்கை

வேறுபாடுகளை மறந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன

பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா?

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி

வடகிழக்குதொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு பிற்போடப்பட்டுள்ளது.

டகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு பிற்போடப்பட்டுள்ளது.
வடகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு

மிழரசு கட்சியின் தலைவர் இல்லத்தில் கலந்துiரையாடல்!

தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சும்;பந்தன் இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

40 சபைகளை வென்றுள்ளோம்! - சுமந்திரன்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக

தனித்து ஆட்சி அமைக்க ஐதேக திட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பிரதான கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக

யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் யாருக்கு எத்தனை ஆசனங்கள்?

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் முழு விபரம் வெளியாகியுள்ளது
யாழ்.மாநகர சபை

கொழும்பில் மனோ கணேசன் சாதனை ஏணிக்கு 10 ஆசனங்கள்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய

11 பிப்., 2018

வேலணை பிரதேச சபை
சொற்ப வாக்குகளை ஒவ்வொரு வட்டாரத்தில் பெற்ற கட்சிகளே கூட்டி பார்த்து ஆசனங்களை பெரும் வினோத தேர்தல் முறை கட்சி வாக்குகள்ஆ சனம் ,விகிதாசார நியமன ஆசனம் என்ற வரிசையில்

கூடடமைப்பு 3627 7 + 1=8
ஈ பி டி பி 2891 5+1=6
மகிந்த அணி 819 0+2=2
காங்கிரஸ் 737 0+1=1
ஐ தே க 403 0+1=1
கூட்டணி 345 0+1=1
ஸ்ரீ ல சு க 306 0+1=1
முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சிகள் 6292 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 2833 வாக்குகளையும்,
சுயேட்சைக்குழு 2636 வாக்குகளையும்,
பொதுஜன பெரமுண 2067 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 26773
அளிக்கப்பட்ட வாக்குகள் - 21266
நிராகரிக்கப்பட்டவை - 370
செல்லுபடியான வாக்குகள் - 20896

உத்தியோகபூர்வ முடிவுகள் யாழ்.மாவட்டம் -1

உத்தியோகபூர்வ முடிவுகள் யாழ்.மாவட்டம் -
01.வலிமேற்க்கு பிரதேச சபை

அசுல பலத்துடன் மகிந்த கட்சி

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின்
யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு பெரும்பான்மை வட்டாரங்களில் வெற்றி
யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐதேகவும், ஈபிடிபியும் தலா ஒவ்வொரு வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ளன.

விகிதாசார முறையிலான, 18 உறுப்பினர்களின் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும், 7 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லை மண் தந்த வெற்றி கூட்டமைப்புக்கே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உள்ள 12 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 வட்டாரங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு 1 வட்டாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

கரைத்துறைப் பற்றி பிரதேச சபையில், உள்ள 13 வட்டாரங்களில் 9 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக் குழு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

இங்கு இன்னமும் விகிதாசார உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு
ஈபிடிபி – 06
த.தே.கூட்டமைப்பு – 01
த.தே.ம.முன்னணி – 01

ad

ad