புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2018

மட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூர்வமாக இன்று அறிவிக்கப்படவுள்ளார்

மட்டக்களப்பு மாநகர மேயராக தியாகராஜா சரவணபவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான

காங்கேசன்துறையில் எண்ணெய்க் களஞ்சியம்

காங்கேசன்துறையில் எண்ணெய் களஞ்சியம் ஒன்றை அமைப்பதன் ஊடாக வடக்கு- கிழக்கு பிரதேசங்களின் மைய

சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேடமிட்டுள்ளோருடன் இணையமாட்டோம்! - கஜேந்திரன்

தமிழ் மக்­க­ளின் அடிப்­படை அபி­லா­சை­களைக் கைவிட்டு தமது சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேட­மிட்­டுள்­ளோ­ரு­டன்

எழுதுமட்டுவாளில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக

கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளினதும் தவிசாளர்கள் தெரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தில், 3 பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

இராணுவ மயப்படுத்தப்படும் முன்னாள் போராளிகள் - 50 பேர் இராணுவத்தில் இணைப்பு


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெடுங்கேணியில் ரி 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா - நெடுங்கேணியில் நேற்றிரவு ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா புதிய சனநாயக கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு தாட்ஷா நவநீதன் போட்டி

ரொரொன்ரோ, ஒன்ராரியோ – ஸ்காபரோவை வதிவிடமாகக் கொண்ட சமூக செயற்பாட்டாளராகிய தாட்ஷா நவநீதன் கன

மட்டக்களப்பில் புளொட் நிறுத்திய 14 வேட்பாளர்கள் வெற்றி

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில்

ஜெனிவாவில் முக்கிய கூட்டம் - அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சுமந்திரன் கோரிக்கை

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத

முக்கிய அமைச்சுக்களை வசப்படுத்த ஜனாதிபதி திட்டம்!

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறிலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அமைத்த தேசிய

யாழ். மாநகர மேயர் பதவிக்கு போட்டி - மணிவண்ணனை நிறுத்துகிறது தமிழ் காங்கிரஸ்

யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவெல் ஆர்னோல்ட்டின்

எம்.பிக்களுக்கு 20 கோடி ரூபா பேரம்

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர்

16 பிப்., 2018

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதல் 20க்கு 20 போட்டியில் 16.4 ஓவரில் 194 ஓட்டங்களை

யாருக்கு ஆதரவு? - ஜனாதிபதியே முடிவெடுப்பாராம்!


உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்

தமிழ்க் காங்கிரஸ் ஆட்சிய மைக்க ஆதரவு இல்லை! - ஆனந்தசங்கரி

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலி

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மகிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மறுப்பு

புதிதாக அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டு

முல்லைத்தீவில் 4 பிரதேச சபைகளுக்கும் தவிசாளர்கள், நியமனம்

முல்லைத்தீவில் நான்கு பிரதேச சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்களை தெரிவு செய்துள்ளதாக

மகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்கம் – உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில்

ad

ad