புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2018

கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிப்பதற்கான

சம்பந்தனின் பேச்சு பிதற்றலே;மகிந்த!

தாமரை மொட்­டி­லி­ருந்து தமி­ழீ­ழம் மல­ரும் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பிதற்­று­கி­றார். இவ்­வாறு

மதுரையில் இன்று புதிய கட்சியைத் தொடங்குகிறார் நடிகர் கமல்!

நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையின் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறார்.

தலைமைத்துவ பயிற்சியில் பெண் அதிபர் மரணம்! - கயிற்றில் நடந்த போது விழுந்தார்

தலைமைத்துவப் பயிற்சியின்போது அதிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை

லண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்படுகிறார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ!

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்துதில் சுவிஸ் அரசு தீவிரம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துவதில் சுவிஸ்

20 பிப்., 2018

பொதுக் கொள்கையுடன் இணையுங்கள்! - சிறிகாந்தா அழைப்பு

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கும், அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்காக, தமிழ் கட்சிகள் ஒரு பொது

சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு - 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல்

ரணிலின் பதவியைப் பிடுங்குவதில் தோல்வி கண்ட மகிந்த சம்பந்தனின் பதவி மீது குறி

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை

வல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில்

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை,

சுமந்திரனே இனவாதப் பிரசாரம் செய்தார்! - நாமல் கடுப்பு


பொதுஜன பெரமுன இனவாதத்தை தூண்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்

19 பிப்., 2018

இலங்கை குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம்

விலகும் முடிவை மாற்றியது சுதந்திரக் கட்சி! - தொடரப் போகும் கூட்டு அரசாங்கம்

தேசிய அரசாங்கத்தை விட்டும் விலகபோவதில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டைப் பதற்றத்துக்குள்ளாக்கி விட்டு பாராளுமன்றத்தில் சிரித்துக் கொண்டு சைகையில் பேசிய மகிந்தவும் ரணிலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரித்துக் கொண்டும்

கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை-யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை

கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் ? பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா?

இலங்கையின் தேசிய அரசியல் கொதிநிலையில் உள்ளது. தற்போதுள்ள கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது

முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

அரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் பல்வேறு

கடப்பா ஏரியில் கிடந்த 5 தமிழர்களின் சடலங்கள்! அடித்தே கொன்று ஏரியில் வீசியிருக்கிறது ஆந்திரப் போலீஸ்!


செம்மரம் வெட்டுவதாகச் சொல்லித்தான் தொடர்கிறது இந்த போலி என்கவுண்டர் படுகொலைகள்!

ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

கூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு!!

கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­கள் அந்­தந்த சபை­க­ளில் ஆட்சி அமைப்­பது என்ற புரிந்­து­ணர்வை தமிழ்த்

பரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

நாட்டின் அரசியல் குழப்பங்கள் மேலோங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை

வடக்கு, கிழக்கு மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது! - சுமந்திரன்


எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத்

18 பிப்., 2018

மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித்து சம்பந்தன் வலியுறுத்தல்

2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர்

உதவிகள் நிறுத்தப்படும்! - எச்சரித்த இராஜதந்திரிகள்

மைத்திரி, ரணில் நல்லாட்சியை 2020ஆம் ஆண்டு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள கொழும்பில் உள்ள

66 பேருடன் நொறுங்கி விழுந்து ஈரான் விமானம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்? – முடிவுக்கு வரும் குழப்பம்

உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில்

உயர்நீதிமன்றத்தில் தடுமாறி விழுந்த மகிந்த - தாங்கிப் பிடித்த அதிகாரிகள்



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.
உயர்நீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது. உயர்நீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்

யாழ். மாநகரசபை, நல்லூர்,கரவெட்டி பிரதேச சபைகளிலும் ஆட்சியமைப்போம்! - மாவை உறுதி

யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே

முடிவை மாற்றியது தமிழ் அரசுக் கட்சி - நான்கு வருடங்களும் சேனாதிராஜாவுக்கே

வவுனியா நகரசபையின் தவிசாளராக நா.சேனாதிராசா நான்கு ஆண்டுகளும் பதவி வகிப்பார் என்று

17 பிப்., 2018

மட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூர்வமாக இன்று அறிவிக்கப்படவுள்ளார்

மட்டக்களப்பு மாநகர மேயராக தியாகராஜா சரவணபவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான

காங்கேசன்துறையில் எண்ணெய்க் களஞ்சியம்

காங்கேசன்துறையில் எண்ணெய் களஞ்சியம் ஒன்றை அமைப்பதன் ஊடாக வடக்கு- கிழக்கு பிரதேசங்களின் மைய

சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேடமிட்டுள்ளோருடன் இணையமாட்டோம்! - கஜேந்திரன்

தமிழ் மக்­க­ளின் அடிப்­படை அபி­லா­சை­களைக் கைவிட்டு தமது சுய­ந­லத்துக்­காக ஒற்­றுமை என வேட­மிட்­டுள்­ளோ­ரு­டன்

எழுதுமட்டுவாளில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக

கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளினதும் தவிசாளர்கள் தெரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தில், 3 பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

இராணுவ மயப்படுத்தப்படும் முன்னாள் போராளிகள் - 50 பேர் இராணுவத்தில் இணைப்பு


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெடுங்கேணியில் ரி 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா - நெடுங்கேணியில் நேற்றிரவு ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா புதிய சனநாயக கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு தாட்ஷா நவநீதன் போட்டி

ரொரொன்ரோ, ஒன்ராரியோ – ஸ்காபரோவை வதிவிடமாகக் கொண்ட சமூக செயற்பாட்டாளராகிய தாட்ஷா நவநீதன் கன

மட்டக்களப்பில் புளொட் நிறுத்திய 14 வேட்பாளர்கள் வெற்றி

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில்

ஜெனிவாவில் முக்கிய கூட்டம் - அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சுமந்திரன் கோரிக்கை

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத

முக்கிய அமைச்சுக்களை வசப்படுத்த ஜனாதிபதி திட்டம்!

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறிலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அமைத்த தேசிய

யாழ். மாநகர மேயர் பதவிக்கு போட்டி - மணிவண்ணனை நிறுத்துகிறது தமிழ் காங்கிரஸ்

யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவெல் ஆர்னோல்ட்டின்

எம்.பிக்களுக்கு 20 கோடி ரூபா பேரம்

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர்

16 பிப்., 2018

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதல் 20க்கு 20 போட்டியில் 16.4 ஓவரில் 194 ஓட்டங்களை

யாருக்கு ஆதரவு? - ஜனாதிபதியே முடிவெடுப்பாராம்!


உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்

தமிழ்க் காங்கிரஸ் ஆட்சிய மைக்க ஆதரவு இல்லை! - ஆனந்தசங்கரி

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலி

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மகிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மறுப்பு

புதிதாக அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டு

முல்லைத்தீவில் 4 பிரதேச சபைகளுக்கும் தவிசாளர்கள், நியமனம்

முல்லைத்தீவில் நான்கு பிரதேச சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்களை தெரிவு செய்துள்ளதாக

மகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்கம் – உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில்

கொள்கை அடிப்படையில் தமிழ் கட்சிகளை இணையுமாறு முதலமைச்சர் கோரிக்கை

தமிழ் மக்களின் உரிமைகளை பெற வேண்டுமானால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுயநல அரசியலை மறந்து

சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவிடம் ஆதரவு கோரவில்லை! - சிறிதரன்

தனிப்பெரும்பான்மையுடன் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி

தினமும் 24 கி.மீ நடந்தே சென்று கல்வி கற்கும் அம்பாள்புரம் மாணவர்கள்!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்திலிருந்து தினமும் 24 கிலோமீற்றர் நடந்து பாடசாலைக்குச்

வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவு - லிங்கநாதன் போர்க்கொடி

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை

மன்னார் நகர சபை தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு

மன்னார் நகர சபை தலைவர் பதவிக்கு ரெலோவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு

15 பிப்., 2018

கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளில் ஆட்சியமைக்க சந்திரகுமார் அணி முயற்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளிலும் ஆட்சியமைப்பதுக்கு

ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி-காங்கிரசின் ஒத்துபோகாத வேற்றுமையா பழிவாங்கலா

ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி-காங்கிரசின் ஒத்துபோகாத வேற்றுமையா பழிவாங்கலா

அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடாவில் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளி கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர்

வவுனியாவில் மோதல் - ஒருவருக்கு வெட்டுக் காயம்!

வவுனியா- இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி

நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க முயற்சி

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக

அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை! - கஜேந்திரகுமார்

அர்த்தமில்லாமல் உருவாக்கப்படும் எமக்கு தேவை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்

கொழும்பில் 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடை!

கொழும்பின் சில இடங்களில், எதிர்வரும் சனிக்கிழமை(17.02.2018) காலை 9.00 மணியிலிருந்து மறுநாள் காலை

கூட்டமைப்பை அரவணைக்கிறது ஐதேக!

கூட்டமைப்பை அரவணைக்கிறது ஐதேக தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க

கல்முனை தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கையை எற்கும் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத்தயார்!

கல்முனைவாழ் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை அபிலாசைகளை ஏற்கும் எந்தக்கட்சியுடனும்

திருக்கேதீஸ்வரத்தில் இருந்து திரும்பிய வான் விபத்து! - 6 பேர் படுகாயம்


திருக்கேதீஸ்வரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் விபத்துள்ளாகியதில், அதில் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்,

விருந்தோம்பல் அளித்த தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் பாராட்டு

தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு சிறந்த விருந்தோம்பல்

14 பிப்., 2018

கொழும்பில் கட்டடம் இடிந்து 8 பேர் பலி


கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை

மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்ற பல கட்சிகளுக்கு கூட

அரசில்இ து தான் இப்போதைய கணக்கு அரசு 106+42=148,,மொத்தம் 106+95+16+6+1+1=225

பல வாசகர்களின் விருப்பபடி அவர்களின்ச ந்தேகத்துக்கு விளக்கம் அளிப்பதாக இந்த தகவல்களை தருகின்றேன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப்பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்குரிய ஆணையைப் பெறும்.

13 சபைகளில் ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு, சுதந்திரக் கட்சியுடன் பேசுகிறதாம் முஸ்லிம் காங்கிரஸ்

புதிய தேர்தல் முறையால் சுதந்திர கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்

167 சபைகளில் கிங் மேக்கராம்

340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும்

ஐதேக அரசில் இணையாது கூட்டமைப்பு ; சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜெயலலிதா உருவப்படம் குறித்து வைகோ கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்?

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக தனது கருத்தை பதிவு செய்பவர் மதிமுக பொதுச்செயலாளர்

13 பிப்., 2018

மைத்திரி - ரணில் இன்று மீண்டும் சந்திப்பு! - புதிய அரசு குறித்து ஆலோசனை

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க கூட்டணியும், முன்னணியும் ஒத்துழைக்க வேண்டும்! - சிறீகாந்தா கோரிக்கை

டக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க

இலங்கை அரசியலில் பரபரப்பு ! நிலைப்பாட்டை வெளியிட்டது தமிழ் கூட்டமைப்பு

 தேசிய  கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை

ரணிலை நீக்காவிடின் வெளியேறுவோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி போர்க்கொடி

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக,

நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?நாடாளுமன்றம்

நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள்

பதவி விலக ரணில் மறுப்பு – மைத்திரியுடனான பேச்சில் இழுபறி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு

ஐ தே க தனியே ஆட்சி அமைத்தால் ,,,,,,,,,,சதுரங்க வேட்டை ,,, ...................................

ஐ தே க தனியே ஆட்சி அமைக்க விரும்பி உள்ளது அதற்கு இன்னும் ஏழு பா உறுப்பினர்களின் ஆதரவு டேஹ்வை

எமது கொள்கையுடன் உடன்படுபவர்கள் இணையலாம்: கூட்டமைப்பு அழைப்பு



தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையுடன் உடன்படக் கூடிய அனைத்து கட்சிகளையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லை-வெறும் கண்துடைப்பே!

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

கரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்!

சபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால்

பெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்! பதவி விலகினாரா ரணில்?

சற்றுமுன்னர் கையளித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள்

வெளியேறுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – உடைகிறது கூட்டு அரசு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி

12 பிப்., 2018

நான் எப்படி பிரதமராக முடியும்? - நாடு திரும்பிய கோத்தா கேள்வி

நான் அமெரிக்க பிரஜை. என்னால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

ஐதேகவின் தேர்தல் விஞ்ஞானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சிவாஜிலிங்கம் கடிதம்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன, மத குரோதங்களை ஏற்படுத்துவதாகவும், நல்லிணக்கத்தை

யாழ். மாநகர மேயர் பதவி - கூட்டமைப்புக்குள் இழுபறி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள யாழ். மாநகரசபையில், மேயர் பதவி தொடர்பாக

இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை! - யாழ்.ஆயர் கோரிக்கை

வேறுபாடுகளை மறந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன

பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா?

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி

வடகிழக்குதொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு பிற்போடப்பட்டுள்ளது.

டகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு பிற்போடப்பட்டுள்ளது.
வடகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு

மிழரசு கட்சியின் தலைவர் இல்லத்தில் கலந்துiரையாடல்!

தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சும்;பந்தன் இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

40 சபைகளை வென்றுள்ளோம்! - சுமந்திரன்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக

தனித்து ஆட்சி அமைக்க ஐதேக திட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பிரதான கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக

யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் யாருக்கு எத்தனை ஆசனங்கள்?

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் முழு விபரம் வெளியாகியுள்ளது
யாழ்.மாநகர சபை

கொழும்பில் மனோ கணேசன் சாதனை ஏணிக்கு 10 ஆசனங்கள்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய

11 பிப்., 2018

வேலணை பிரதேச சபை
சொற்ப வாக்குகளை ஒவ்வொரு வட்டாரத்தில் பெற்ற கட்சிகளே கூட்டி பார்த்து ஆசனங்களை பெரும் வினோத தேர்தல் முறை கட்சி வாக்குகள்ஆ சனம் ,விகிதாசார நியமன ஆசனம் என்ற வரிசையில்

கூடடமைப்பு 3627 7 + 1=8
ஈ பி டி பி 2891 5+1=6
மகிந்த அணி 819 0+2=2
காங்கிரஸ் 737 0+1=1
ஐ தே க 403 0+1=1
கூட்டணி 345 0+1=1
ஸ்ரீ ல சு க 306 0+1=1
முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சிகள் 6292 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 2833 வாக்குகளையும்,
சுயேட்சைக்குழு 2636 வாக்குகளையும்,
பொதுஜன பெரமுண 2067 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 26773
அளிக்கப்பட்ட வாக்குகள் - 21266
நிராகரிக்கப்பட்டவை - 370
செல்லுபடியான வாக்குகள் - 20896

உத்தியோகபூர்வ முடிவுகள் யாழ்.மாவட்டம் -1

உத்தியோகபூர்வ முடிவுகள் யாழ்.மாவட்டம் -
01.வலிமேற்க்கு பிரதேச சபை

அசுல பலத்துடன் மகிந்த கட்சி

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின்

ad

ad