புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2018

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறதுஇந்தியாவின் மிக

அண்ணாவுக்கு வலது புறத்தில் கருணாநிதி... மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்!


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு

கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்.. உடைந்து கதறி அழுது நன்றி கூறிய ஸ்டாலின்

மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை

ஜெ. சமாதியை எதிர்த்த 5 வழக்குகளும் தள்ளுபடி.. கருணாநிதிக்கு மெரீனா கிடைக்க வாய்ப்பு பிரகாசம்


சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து ஜெயலலிதா சமாதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட 5 வழக்குகள் இன்று
கருணாநிதி உடல் கோபாலபுரத்தில் இருந்து  சி ஐ டி  காலனிக்கு கொண்டு செல்லப்படுகிறது

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் - திமுக மனு மீதான விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில்
மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் -தமிழக அரசு கால அவகாசம் கோரியது .ஆனால்  நாளை  புதன் காலை எட்டு மணிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் உயர் நீதிமன்றம்













கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்


கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில்,

7 ஆக., 2018

தற்போதைய அறிக்கை  
உடல் உறுப்புகள் செயல் இழந்து                வருகிறது  மோசமான நிலையில்  கருணாநிதி இருக்கிறார்
 உலகின் முக்கிய தமிழ்   தலைவராக  ஒரு காலத்தில் பேசப்படட கலைஞர் ஈழத்தமிழர்  விஷயத்தில் நிறைய தவறு செய்ததனால்  அத்தனை   மதிப்பும் குறைந்து  உலகத்தமிழர்  மத்தியில் செல்லாக்காசாகி  உள்ள நிலையில்  அவரது      மரணம் கூட பெரிதாக    கவலை அளிக்காதுல்லாக்காசாகி  உள்ள நிலையில்  அவரது      மரணம் கூட பெரிதாக    கவலை அளிக்காது
பரபரப்பு தகவல்கள்
 கருணாநிதி இன்று காலை  5மணிக்கே இறந்துவிட்டதாக   சமூக தளங்கள்  யூ டியூப் யிலும்  பலர் பதிவுகளை   பதிந்துளார்கள்
         மருத்துவர்கள் காய் விரித்து விட்ட்தாக   இன்னொரு தகவல்
இயந்திரங்கள்  உதவியில் இயங்குவதால் அதனை  நிறுத்தி   இயறகை இறப்பை வழங்க முடிவு
இது சம்பந்தமாகவே          முதல்வரை  ஸ்டாலின்   சந்திப்பு
நடத்தினார்
எல்லா    காவல் துறை  அதிகாரிகளும் உடனடியாக அழைப்பு


 
24 மணி நேர  அவகாசம்  கேட்டுள்ள மருத்துவர் அது முடிவுறும் இன்று மாலை 6.30 க்கு அறிக்கை  தருவார்கள்
கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் இயங்க மறுப்பு   என்பது பற்றியா அவசரமாக முதல்வருடன் 20 நிமிடம் பேசி னார்  ஸ்டாலின் .தொடர்ந்து அழகிரி கனிமொழியும்  பேசினார்கள்

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல்

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும்

வாள்வெட்டுக் குழுவினரை விடுவிக்க முயன்ற சயந்தன்!


வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை

ரெலோவில் இருந்து விலகினார் கொள்கை பரப்புச் செயலர் கணேஸ் வேலாயுதம்! - புதிய கட்சியை ஆரம்பிக்கிறார்


ரெலோவில் இருந்து விலகுவதாக அந்தக்க்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் கணேஸ்வரன்

பறந்து கொண்டிருந்த விமானத்தில் மாரடைப்பு - புலம்பெயர் தமிழர் மரணம்


டென்மார்க்கில் இருந்து இலங்கைக்குப் புறப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த

கோப்பாய்- கைதடி வீதியில் எரிபொருள் பவுசர் மோதி நகைக் கடை உரிமையாளர் பலி! - மகள் படுகாயம்

கோப்பாய் - கைதடி வீதியில் இன்று எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக

6 ஆக., 2018

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட விஜயகாந்த்


சினிமாவில் தனது கணீர் குரல் மூலமாக அனல் தெறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த்,

புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால் அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை


விடுதலைப் புலிகளின் காலத்தில் கஞ்சா என்ற சொல்லைக் கூட நாங்கள் கேட்டதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பி

சம்மந்தரின் எதிர்கட்சி பதவியை பறிக்க எந்த கொம்பனாலும் முடியாது…


காவேரி மருத்துவமனை அறிவிப்பு கருணாநிதி நிலை கவலைக்கிடம் மூப்பு காரணமாக உடல் உறுப்புக்கள் இயங்கவில்லை குடும்பத்தவர் அனைவரும் காவேரி மருத்துவமனையில் கசிந்த தகவல் .இயந்திரங்கள் மூலம் காலம் தாழ்த்துவதா அல்லது இயறகை மரணத்துக்கு ஒத்துழைப்பதா

கருணாநிதியை பார்க்க முடியாததால் தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியை நேரில் பார்க்க முடியாததால் மனம் உடைந்த

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரிகள்

தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து

அறிமுக வீரரின் சதத்தால் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது தென்ஆப்பிரிக்கா


கண்டியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரரின் சதத்தால் 78 ரன்கள் வித்தியாசத்தில்

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு- தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார்

இந்தோனேசியாவில்நிலநடுக்கம்82 பேர் பலி


17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொ
சுவிஸ் போலீஸ் நீதி அமைச்சர் இலங்கை விஷயம்
அரசியல் தஞ்சம் கோரியோர் மீதான பேச்சு வார்த்தை
சுவிஸில் அரசியல் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்படடோரை  திருப்பி அனுப்புதல் மற்றும் நாட்டு நிலைமை பற்றி ஆலோசனை செய்ய  சென்றுள்ள அமைச்சர்  சமாருக்கா நான்கு நாள்  விஷயத்தின் பொது இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் போர் ஓய்ந்து ஒன்பது வருடங்களின் பின்னர்  நாடு நிலைமை அகதிகளை திருப்பி அனுப்ப சாதகமாக இருக்கிறதா என  ஆராய்ந்து  கொள்வார் முன்னாள் யூகோஸ்லாவியா நாடுகளான கொசோவா பாசினியா கேர்சகோவினா  செர்பியா  மற்றும் டுனீஸ் போன்ற நாடுகளுடன் தஞ்சம் மறுக்கப்படட அகதிகளை  சொந்த நாட்டுக்கு திருப்பி  அனுப்பும்  திடடம்  ஒன்றுக்கான ஒப்பந்தத்தை எழுதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ரஷ்ய வழக்கறிஞருடனான தனது மகனின் சந்திப்பை ஒப்புக்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்

நல்லாட்சிக்கெதிராக போராடமாட்டாராம் சாந்தி!

தாங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்லவெனவும் முல்லைதீவில் சிங்கள மீனவர்களிற்கு எதிரான

சம்பந்தன், மாவை தேசத் துரோகிகளாம் - குடியுரிமையை பறிக்கச் சொல்கிறார் சங்கரி


இரா. சம்பந்தன் , மாவை சேனாதிராஜா ஆகியோர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. உயர்தரப் பரீட்சையில் இம்முறை

பெல்ஜியம் செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கட்டுநாயக்கவில் கைது!


போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, பெல்ஜியத்துக்கு செல்ல முயன்ற, இலங்கை பிரஜையொருவர்,

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை வைத்திருப்பது, வெளியிடுவது குற்றம்! - பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை


நேற்று நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை தம்வசம் வைத்திருத்தல், அச்சிடல், விற்பனை

கரும்புலிகள் அணியின் முன்னாள் முக்கிய பெண் போராளி இந்தோனேசியாவில் மரணம்?


விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேசியாவில்

5 ஆக., 2018

வெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு!


வெனிசுவெல தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று (05) நடைபெற்றது.

மன்னார் புதைகுழி அகழ்வுக்கு காணாமல் போனோர் பணியகம் நிதியுதவி


மன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு

சாதி பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டி உடலை சுமந்து சென்ற எம்எல்ஏ

ஒடிசா மாநிலம் அம்னாபாலி கிராமத்தில் சாதி பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டி உடலை

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் 2 விமான விபத்தில் 23 பேர் பலி


சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில்

ஜனாதிபதியை வரவேற்க காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வருகை

ஜனாதிபதியை வரவேற்க காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வருகை

இரு ஹெலிகொப்டர்கள் மோதிய விபத்தில் 18 பேர் பலி


ரஷியாவைச் சேர்ந்த இரு ஹெலிகொப்டர்கள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில்

எதிர்கட்சித் தலைவர் யார்? - செவ்வாயன்று அறிவிக்கிறார் சபாநாயகர்


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தினேஷ் குணவர்தனவிற்கு வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை

ஜெனிவாவில் இன்னொரு தீர்மானம் கொண்டு வர வேண்டும்! - சுமந்திரன்


ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அரசு இணங்­கிக் கொண்ட விட­யங்­களைச் செயற்­ப­டுத்­து­வற்­கான

போதையில் மயங்கிக் கிடந்த மணமகன்! - யாழ்ப்பாணத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்


திருமண நாளன்று மணப்பெண் குடிபோதையில் மயங்கிக் கிடந்ததால், திருமணத்தை மணமகன் நிறுத்திய

தென்மராட்சியில் வாள்களுடன் சிக்கியவர்களில் உயர்தர பரீட்சை எழுதுபவர்களும் உள்ளடக்கம்


மானிப்­பாய் பொலி­ஸாரால் நேற்று தென்மராட்சியில் வாள்களுடன் கைது செய்­யப்­பட்­ட வாள்­வெட்­டுக் கும்­ப­லைச்

புலிகள் மீதான தடையை 6 மாதங்களுக்கு நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில்

5 மார்., 2018

கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் மூத்த உப தலை­வர் பொ.சிவ­கு­ல­தி­லக சிங்­கத்­தின் உயி­ரி­ழப்­புக்கு, கூட்­ட­ணி­யின்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அரசு-வலியுறுத்துகிறார் சம்பந்தன்

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்து

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்துசிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில்

பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்காவிடின் வெற்றிடமாக அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும்

மஹிந்தவின் அடுத்த இலக்கு

பொதுத் தேர்தலே தமது அடுத்த இலக்கு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள

இந்திய அடிபணிவு அரசியல் செய்கிறேனா? - முதலமைச்சர் பதில்


புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டில் தஞ்சம் அடையவோ இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஐ.நாவில் நீதி கேட்பதற்கு வீசா மறுத்தது சுவிஸ்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இனப்படுகாெலைக்கு உள்ளான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தமிழா்

3 மார்., 2018

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம்

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம் முளைக்கிறதா முதல்வரும் ஸ்டாலினும்

பிளவுபடுகிறதா தமிழ்த் மக்கள் பேரவை?

தமிழ் மக்­கள் பேர­வை­யைத் தனது தனிக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! - பாலச்சந்திரன் படத்துடன்

சிரியாவில், மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரியும், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு

கனடாவில் தமிழ் இளைஞர் மரணம் - குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு

கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றம்

18ஆவது “வீரர்களின் சமர்" சமநிலையில் முடிவு

வடக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொ
ண்ட பாடசாலைகளான யாழ். மகாஜனாக் கல்லூரி

காயத்துக்கு சத்திரசிகிச்சை; - நெய்மருக்கு 3 மாதங்கள் ஓய்வு

 பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மரின் கால் காயத்துக்கு இன்று சத்திரசிகிச்சை செய்யப்படுவதால்

ஐரோப்பாவில் கடும் குளிர் : இதுவரை 55 பேர் பலி

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிருடன்


ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிருடன் கூடிய காலநிலையையடுத்து இதுவரை

பிராந்திய செயலகங்களை அமைக்க காணாமல் போனோர் பணியகத்துக்கு அதிகாரம்

காணாமல் போனோர் பணியகம் பிராந்திய செயலகங்களை அமைக்க முடியும் என்றும், அதற்கு காணாமல்

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக காணாமல் போனவரின் மனைவி

காணாமல் போன ஒருவரின் மனைவி காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் பரபரப்பாகும் கொழும்பு அரசியல் களம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் 7ம் திகதி மகிந்த அணியில் இணைவதற்குரிய

பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக

பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை! - கனடா ஏமாற்றம்

இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின்

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்ஆ

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம்

சிரியாவில் படுகொலைகளை நிறுத்தக் கோரி முள்ளிவாய்க்காலில் நாளை போராட்டம்


சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரி மாபெரும் கவனயீர்ப்பும் கண்டனப்போராட்டமும்

தமிழ் மக்கள் பேரவை உடைகிறதா

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் பெரும் குழப்பம்,! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று இடம்பெற்ற பேரவைக்கூட்டத்தை

2 மார்., 2018

ஐங்கரநேசனை மத்தியகுழுவில் சேர்க்க தமிழ் மக்கள் பேரவைக்குள் எதிர்ப்பு

தமிழ் மக்­கள் பேர­வை­யின் மத்­திய குழு­வில், வடக்கு மாகாண முன்­னாள் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சனை

இது ஒரு கள்ளன்-பொலிஸ் விளையாட்டு அரசாங்கம் என்று மக்கள் பேசுகிறார்கள்: - அமைச்சர் மனோ கணேசன்

“தனக்கு மூன்று மாதங்களுக்கு பொலிஸ் துறை அமைச்சு பதவியை கொடுங்கள். நான் திருடர்களை

மோடி தொடங்கிவைத்ததால் அம்மா திட்டத்துக்கே பெருமை!” - புகழ்ந்த முதல்வர் அம்மா திட்ட தொடக்கவிழாவில் மோடி

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளில் அவர் பெயரில் அறிவிக்கப்பட்ட ‘அம்மா இருசக்கர

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல்மீது சென்னை கோட்டை காவல்

முதியவர்கள் கடத்தப்படுவதாக எழுந்த சர்ச்சை! தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றபோது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரை தாக்க முயற்சித்த ஆனந்த சங்கரி!

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தன்னை தாக்க முயற்சித்ததாக கூட்டணியின்

இன்று ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை

காலஞ்சென்ற  ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை இன்று

எதிரணிக்குச் செல்கிறார் பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர்ந்து கொள்வதற்கு, பொது முகாமைத்துவ பிரதி அமைச்சர்

ஐதேக முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின்

ரதமர் – சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்திப்பு

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை

அல்வாயில் 10 கிலோ கஞ்சா சிக்கியது - 5 பேர் கைது

அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று மாலை 6 மணியளவில் அதிரடியாகப்

ஜெனிவா செல்கிறது தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37

கத்தியால் தலையைப் பிய்க்கும் யாழ்ப்பாண மக்கள்

வீதி­யில் கத்தி கொண்டு செல்­வ­தாக இருந்­தால் சட்ட அனு­மதி பெற­வேண்­டுமா என்று யாழ்ப்பாண மக்களிடையே

கூட்டமைப்பின் பின்னடைவு

பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் – இராணுவ பிரதிநிதிக்கும் இடமளிப்புகாணாமல் போனோர்

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது கார்களுக்குள் முடங்கியிருப்பதாக தகவல்கள்

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது

நல்லூரில் போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர்

ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய

தொடர்ந்து போராடுங்கள்! - கேப்பாப்புலவு மக்களிடம் சம்பந்தன்

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்

பிரித்தானியாவில் ஆபத்தான காலநிலை கடும் பனிபொழிவு பனிப்புயல் 26பேர் உயிரிழப்பு நிலக்கீழ் நீர் விநியோகம்

பிரித்தானியாவில் ஆபத்தான காலநிலை கடும் பனிபொழிவு பனிப்புயல் 26பேர் உயிரிழப்பு நிலக்கீழ் நீர் விநியோகம் தடை உறைநிலை குளிரினால் குழாய் நீர் கட்டியானதால் தடை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை 760பாடசாலைகள் மூடலவிமான சேவைகள் நிறுத்தம் மொத்தம் விமான சேவைகள் ரத்து பின்வரும் எண்ணிக்கை சேவைகள்வி மான நிலையங்களில் ரத்து Heathro157 Edinburg129 Gatwick 77Bristol48 Lond0n 67

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண

1 மார்., 2018

எல்லா சம்மனுக்கும் ஆஜரான நிலையில், ஏன் கைது? கோர்ட்டில் பரபரப்பு வாதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை

கோத்தாபாயவை பிரதமராக்க மைத்திரி முயற்சி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்த ஜனாதிபதி மைத்திரிபால

வடக்கில் மீண்டும் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்கள்

வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் பொது­மக்­க­ளுக்­கென மீண்­டும் சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­களை நடத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர்

வடக்கில் அரச திணைக்களங்களில் சிங்கள அதிகாரிகள், ஊழியர்களின் நியமனங்கள் அதிகரிப்பு

வடமாகாணத்தில் அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் நல்லாட்சி

திருப்பதியில் மகிந்த வழிபாடு!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திருப்பதியில் நேற்று வழிபாடு நடத்தினார். இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்த

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் காணா­மற்­போ­னோர் பணி­ய­க உறுப்பினர்களுக்கு அனுமதி அளித்தார் ஜனாதிபதி

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத்தொடர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், காணா­மற்­போ­னோர்

வருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மனித உரிமைப் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்த உறுதிப்பாடுகளை ஆய்வு செய்யும்

ad

ad