புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2018

முன்னணியுடன் கூட்டு வைப்பது குறித்தும் சிந்திப்பேன்! - முதலமைச்சர் விக்கி


வட மாகாண சபைத் தேர்தலில் எவருடன் கூட்டுச் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன் என்று

70 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மன்னாரில் சிக்கிய இளம் தம்பதி! - மாணவர்களே குறி


பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன்

பிரபல சட்டத்தரணி வீட்டில் இரகசியமாகச் சந்திக்கும் இரு முக்கிய தமிழ் அரசியல் புள்ளிகள்!


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர்  யங் ஸ்டார் லீஸ்  சுவிஸ்
நேற்று சுவிஸ்  விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய  தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில்  சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா  ஆகிய நாடுகளில் இருந்து 16  கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ்  றோயல் அணியை  யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி  (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும்  இந்த  கிண்ணத்தை நான்காவது தடவையா

கவும்  வென்று சாதனை படைத்துள்ளது

11 ஆக., 2018

தி.மு.க-வில் யார், யாருக்கெல்லாம் பதவிகள்? - கோபாலபுரத்தில் நள்ளிரவு ஆலோசனை


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து கோபாலபுரத்தில் குடும்ப விவகாரம், கட்சி தொடர்பாகவும்

10 ஆம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி


காரைநகர் கோவளம் கடலில் குளிக்க சென்ற யாழ் டன் மகா வித்தியாலய பத்தாம் வகுப்பு மாணவன் பரகலோகநாதன் நினுசன் கடலில் மூழ்கி பலியானார்

புலம்பெயர் தமிழர்கள்:கொழும்பு பாதுகாப்பு கூட்டத்தில் ஆய்வு!


விரைவில் கூடவுள்ள கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூடிய அக்கறை

10 ஆக., 2018

ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின்

சிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறது அமெரிக்காவின் அமைதிப் படையணி

அமைதிப் படையணி செயற்திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில்,

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்


கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் ஒதுக்குவதில் காழ்ப்புணர்ச் சியுடன் செயல்படவில்லை. திமுகவின் ப

நீலகிரி மாவட்டத்தில் 27 தனியார் ஓட்டல்களுக்கு ‘சீல்’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்து உள்ள 27 ஓட்டல்களுக்கு உடனே ‘

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு


கனடாவின் நியூ பர்ன்ஸ்விக் மாகாண தலைநகரான பிரடெரிக்டன் நகரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் மர்ம நபர்

வடமாகாண சபை உறுப்பினர் ;; கைது

வடமாகாண  சபை உறுப்பினர்    ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனந்திக்கு ஆளுநர் அனுமதியில்லை?


வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும்

வித்தியா படுகொலை ; மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு


யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை

காணாமல் போனோர் அலுவலக நடவடிக்கைகளுக்கு சுவிஸ் ஆதரவு!


இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆய்வினை நடத்துவதற்கா

சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும் பொலிஸ் அமைச்சர் (FDJP) சீமோனேட்டா சம்மருகாவாழைச்சேனை விஷயம்

நான்கு நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும்

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா!” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார்

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே தொடர்வார்: சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவர்

இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்?

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை

9 ஆக., 2018

வித்தியா படுகொலை – மேல்முறையீட்டு மனு டிசம்பரில் விசாரணை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் தம்மை விடு

சட்டமா அதிபரின் கைக்கு சென்ற விஜயகலாவின் வாக்குமூலம்

முன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட

அ.தி.மு.க அலுவலகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி


எத்தனையோ மாறுபட்ட அரசியல் கண்ணோட்டங்கள், மாறுபட்ட கோணங்கள் நிறைந்ததுதான் தமிழக

ரொறன்ரோவின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு – மின்சாரம் தடை


ரொறன்ரோவின் சில பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெய்த கனமழை காரணமாக அப்பகு

வெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ: மீட்பு பணிகள் தீவிரம்!

 ரொறன்ரோவில் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கனமழை காரணமாக

பாராளுமன்றத்தில் இருந்து விலகிய 4 பேர் மஹிந்தவின் கூட்டணியில்..


அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 16 பேர் பலி

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றும், இன்றும் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பள்ளி, க

வடமாகாணசபையில் மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி

மறைவிற்குப் பிறகு ஒன்று சேர்ந்த ஜெயலலிதா, கருணாநிதி!


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம்

பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்


கருணாநிதி மறைந்து விட்டதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை,

எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே! -அதைப் பறிப்பது பெரும் ஜனநாயக மீறலாகும்-

நாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் ஜனநாயக அடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின்

8 ஆக., 2018

கருணாநிதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக மனோ மற்றும் கரு தமிழகம் பயணம்


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 2 பேர் பலியாகினர்


ராஜாஜி அரங்கில் உள்ள கருணாநிதி உடலை தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க முயன்றதால்

கருணாநிதியின் இறுதிச்சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது -சுப்ரீம் கோர்ட்


டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவுக்கு எதிராக கருணாநிதியின் இறுதிசடங்கை நிறுத்த உத்தரவிட

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும்,

சட்டவிரோதமாக படகில் வெளிநாடு செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் ஆழ்கடலில் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முற்பட்ட 21 இலங்கையர்களை சிறிலங்கா கடற்படையினர்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறதுஇந்தியாவின் மிக

அண்ணாவுக்கு வலது புறத்தில் கருணாநிதி... மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்!


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு

கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்.. உடைந்து கதறி அழுது நன்றி கூறிய ஸ்டாலின்

மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை

ஜெ. சமாதியை எதிர்த்த 5 வழக்குகளும் தள்ளுபடி.. கருணாநிதிக்கு மெரீனா கிடைக்க வாய்ப்பு பிரகாசம்


சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து ஜெயலலிதா சமாதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட 5 வழக்குகள் இன்று
கருணாநிதி உடல் கோபாலபுரத்தில் இருந்து  சி ஐ டி  காலனிக்கு கொண்டு செல்லப்படுகிறது

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் - திமுக மனு மீதான விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில்
மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் -தமிழக அரசு கால அவகாசம் கோரியது .ஆனால்  நாளை  புதன் காலை எட்டு மணிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் உயர் நீதிமன்றம்













கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்


கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில்,

7 ஆக., 2018

தற்போதைய அறிக்கை  
உடல் உறுப்புகள் செயல் இழந்து                வருகிறது  மோசமான நிலையில்  கருணாநிதி இருக்கிறார்
 உலகின் முக்கிய தமிழ்   தலைவராக  ஒரு காலத்தில் பேசப்படட கலைஞர் ஈழத்தமிழர்  விஷயத்தில் நிறைய தவறு செய்ததனால்  அத்தனை   மதிப்பும் குறைந்து  உலகத்தமிழர்  மத்தியில் செல்லாக்காசாகி  உள்ள நிலையில்  அவரது      மரணம் கூட பெரிதாக    கவலை அளிக்காதுல்லாக்காசாகி  உள்ள நிலையில்  அவரது      மரணம் கூட பெரிதாக    கவலை அளிக்காது
பரபரப்பு தகவல்கள்
 கருணாநிதி இன்று காலை  5மணிக்கே இறந்துவிட்டதாக   சமூக தளங்கள்  யூ டியூப் யிலும்  பலர் பதிவுகளை   பதிந்துளார்கள்
         மருத்துவர்கள் காய் விரித்து விட்ட்தாக   இன்னொரு தகவல்
இயந்திரங்கள்  உதவியில் இயங்குவதால் அதனை  நிறுத்தி   இயறகை இறப்பை வழங்க முடிவு
இது சம்பந்தமாகவே          முதல்வரை  ஸ்டாலின்   சந்திப்பு
நடத்தினார்
எல்லா    காவல் துறை  அதிகாரிகளும் உடனடியாக அழைப்பு


 
24 மணி நேர  அவகாசம்  கேட்டுள்ள மருத்துவர் அது முடிவுறும் இன்று மாலை 6.30 க்கு அறிக்கை  தருவார்கள்
கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் இயங்க மறுப்பு   என்பது பற்றியா அவசரமாக முதல்வருடன் 20 நிமிடம் பேசி னார்  ஸ்டாலின் .தொடர்ந்து அழகிரி கனிமொழியும்  பேசினார்கள்

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல்

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும்

வாள்வெட்டுக் குழுவினரை விடுவிக்க முயன்ற சயந்தன்!


வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை

ரெலோவில் இருந்து விலகினார் கொள்கை பரப்புச் செயலர் கணேஸ் வேலாயுதம்! - புதிய கட்சியை ஆரம்பிக்கிறார்


ரெலோவில் இருந்து விலகுவதாக அந்தக்க்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் கணேஸ்வரன்

பறந்து கொண்டிருந்த விமானத்தில் மாரடைப்பு - புலம்பெயர் தமிழர் மரணம்


டென்மார்க்கில் இருந்து இலங்கைக்குப் புறப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த

கோப்பாய்- கைதடி வீதியில் எரிபொருள் பவுசர் மோதி நகைக் கடை உரிமையாளர் பலி! - மகள் படுகாயம்

கோப்பாய் - கைதடி வீதியில் இன்று எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக

6 ஆக., 2018

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட விஜயகாந்த்


சினிமாவில் தனது கணீர் குரல் மூலமாக அனல் தெறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த்,

புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால் அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை


விடுதலைப் புலிகளின் காலத்தில் கஞ்சா என்ற சொல்லைக் கூட நாங்கள் கேட்டதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பி

சம்மந்தரின் எதிர்கட்சி பதவியை பறிக்க எந்த கொம்பனாலும் முடியாது…


காவேரி மருத்துவமனை அறிவிப்பு கருணாநிதி நிலை கவலைக்கிடம் மூப்பு காரணமாக உடல் உறுப்புக்கள் இயங்கவில்லை குடும்பத்தவர் அனைவரும் காவேரி மருத்துவமனையில் கசிந்த தகவல் .இயந்திரங்கள் மூலம் காலம் தாழ்த்துவதா அல்லது இயறகை மரணத்துக்கு ஒத்துழைப்பதா

கருணாநிதியை பார்க்க முடியாததால் தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியை நேரில் பார்க்க முடியாததால் மனம் உடைந்த

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரிகள்

தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து

அறிமுக வீரரின் சதத்தால் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது தென்ஆப்பிரிக்கா


கண்டியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரரின் சதத்தால் 78 ரன்கள் வித்தியாசத்தில்

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு- தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார்

இந்தோனேசியாவில்நிலநடுக்கம்82 பேர் பலி


17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொ
சுவிஸ் போலீஸ் நீதி அமைச்சர் இலங்கை விஷயம்
அரசியல் தஞ்சம் கோரியோர் மீதான பேச்சு வார்த்தை
சுவிஸில் அரசியல் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்படடோரை  திருப்பி அனுப்புதல் மற்றும் நாட்டு நிலைமை பற்றி ஆலோசனை செய்ய  சென்றுள்ள அமைச்சர்  சமாருக்கா நான்கு நாள்  விஷயத்தின் பொது இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் போர் ஓய்ந்து ஒன்பது வருடங்களின் பின்னர்  நாடு நிலைமை அகதிகளை திருப்பி அனுப்ப சாதகமாக இருக்கிறதா என  ஆராய்ந்து  கொள்வார் முன்னாள் யூகோஸ்லாவியா நாடுகளான கொசோவா பாசினியா கேர்சகோவினா  செர்பியா  மற்றும் டுனீஸ் போன்ற நாடுகளுடன் தஞ்சம் மறுக்கப்படட அகதிகளை  சொந்த நாட்டுக்கு திருப்பி  அனுப்பும்  திடடம்  ஒன்றுக்கான ஒப்பந்தத்தை எழுதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ரஷ்ய வழக்கறிஞருடனான தனது மகனின் சந்திப்பை ஒப்புக்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்

நல்லாட்சிக்கெதிராக போராடமாட்டாராம் சாந்தி!

தாங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்லவெனவும் முல்லைதீவில் சிங்கள மீனவர்களிற்கு எதிரான

சம்பந்தன், மாவை தேசத் துரோகிகளாம் - குடியுரிமையை பறிக்கச் சொல்கிறார் சங்கரி


இரா. சம்பந்தன் , மாவை சேனாதிராஜா ஆகியோர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. உயர்தரப் பரீட்சையில் இம்முறை

பெல்ஜியம் செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கட்டுநாயக்கவில் கைது!


போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, பெல்ஜியத்துக்கு செல்ல முயன்ற, இலங்கை பிரஜையொருவர்,

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை வைத்திருப்பது, வெளியிடுவது குற்றம்! - பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை


நேற்று நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை தம்வசம் வைத்திருத்தல், அச்சிடல், விற்பனை

கரும்புலிகள் அணியின் முன்னாள் முக்கிய பெண் போராளி இந்தோனேசியாவில் மரணம்?


விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேசியாவில்

5 ஆக., 2018

வெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு!


வெனிசுவெல தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று (05) நடைபெற்றது.

மன்னார் புதைகுழி அகழ்வுக்கு காணாமல் போனோர் பணியகம் நிதியுதவி


மன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு

சாதி பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டி உடலை சுமந்து சென்ற எம்எல்ஏ

ஒடிசா மாநிலம் அம்னாபாலி கிராமத்தில் சாதி பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டி உடலை

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் 2 விமான விபத்தில் 23 பேர் பலி


சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில்

ஜனாதிபதியை வரவேற்க காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வருகை

ஜனாதிபதியை வரவேற்க காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வருகை

இரு ஹெலிகொப்டர்கள் மோதிய விபத்தில் 18 பேர் பலி


ரஷியாவைச் சேர்ந்த இரு ஹெலிகொப்டர்கள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில்

எதிர்கட்சித் தலைவர் யார்? - செவ்வாயன்று அறிவிக்கிறார் சபாநாயகர்


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தினேஷ் குணவர்தனவிற்கு வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை

ஜெனிவாவில் இன்னொரு தீர்மானம் கொண்டு வர வேண்டும்! - சுமந்திரன்


ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அரசு இணங்­கிக் கொண்ட விட­யங்­களைச் செயற்­ப­டுத்­து­வற்­கான

போதையில் மயங்கிக் கிடந்த மணமகன்! - யாழ்ப்பாணத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்


திருமண நாளன்று மணப்பெண் குடிபோதையில் மயங்கிக் கிடந்ததால், திருமணத்தை மணமகன் நிறுத்திய

தென்மராட்சியில் வாள்களுடன் சிக்கியவர்களில் உயர்தர பரீட்சை எழுதுபவர்களும் உள்ளடக்கம்


மானிப்­பாய் பொலி­ஸாரால் நேற்று தென்மராட்சியில் வாள்களுடன் கைது செய்­யப்­பட்­ட வாள்­வெட்­டுக் கும்­ப­லைச்

புலிகள் மீதான தடையை 6 மாதங்களுக்கு நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில்

5 மார்., 2018

கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் மூத்த உப தலை­வர் பொ.சிவ­கு­ல­தி­லக சிங்­கத்­தின் உயி­ரி­ழப்­புக்கு, கூட்­ட­ணி­யின்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அரசு-வலியுறுத்துகிறார் சம்பந்தன்

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்து

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்துசிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில்

பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்காவிடின் வெற்றிடமாக அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும்

மஹிந்தவின் அடுத்த இலக்கு

பொதுத் தேர்தலே தமது அடுத்த இலக்கு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள

இந்திய அடிபணிவு அரசியல் செய்கிறேனா? - முதலமைச்சர் பதில்


புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டில் தஞ்சம் அடையவோ இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஐ.நாவில் நீதி கேட்பதற்கு வீசா மறுத்தது சுவிஸ்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இனப்படுகாெலைக்கு உள்ளான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தமிழா்

3 மார்., 2018

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம்

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம் முளைக்கிறதா முதல்வரும் ஸ்டாலினும்

பிளவுபடுகிறதா தமிழ்த் மக்கள் பேரவை?

தமிழ் மக்­கள் பேர­வை­யைத் தனது தனிக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! - பாலச்சந்திரன் படத்துடன்

சிரியாவில், மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரியும், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு

கனடாவில் தமிழ் இளைஞர் மரணம் - குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு

கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றம்

18ஆவது “வீரர்களின் சமர்" சமநிலையில் முடிவு

வடக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொ
ண்ட பாடசாலைகளான யாழ். மகாஜனாக் கல்லூரி

காயத்துக்கு சத்திரசிகிச்சை; - நெய்மருக்கு 3 மாதங்கள் ஓய்வு

 பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மரின் கால் காயத்துக்கு இன்று சத்திரசிகிச்சை செய்யப்படுவதால்

ad

ad