புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2018

ஒரேயொரு டி20 - தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை


சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரெயொரு டி20 போட்டி கொண்ட தொடரை இலங்கை அணி வென்றது.

Breaking News °°°°°°°°°°°°°°°°°°°° இத்தாலியில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 35 பேர் பலி


இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 10ஏ தேசிய நெடுஞ்சாலையில் மொராண்டி என்னும்

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக்

செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு - வள்ளிபுனத்தில் செஞ்சோலை இல்லத்தின் மீது விமானப்படை நடத்திய குண்டுத் தாக்குதலில்

அல்லைப்பிட்டியில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய சீனக் கப்பலை தேடும் முயற்சி ஆரம்பம்


இலங்கை- சீன தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் யாழ்ப்பாணம் -அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கு

ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சரைக் கோரினால் பதவி விலகத் தயார்! - அனந்தி


வடமாகாண அமைச்சர்களை பதவி விலகுமாறு ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால்

வடக்கு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்! - ஆளுநர்


வட மாகாண சபை அமைச்சர்கள் அனைவரும் பதவியில் இருந்து விலகி, புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

யாழில் 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள சத்தியநாராணயன் ஆசிரியரின் காம வெறி


தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய சிறுமிகள் ஏழு பேரை

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு - நள்ளிரவில் பதற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் கொழும்பு அமைச்சர்களின் ஆதரவுடன், சிங்கள மீனவர்கள் வாடிகளை

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து


மாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக நடைபெற்றால் வடக்கு கிழக்குக்கு

நாடாளுமன்றில் தனித்து செயற்படுமா மஹிந்த அணி?- முக்கிய தீர்மானம் இன்று

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து, ஒன்றிணைந்த எதிரணி இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய தீர்மானம்

விடுதலைப்புலிகள் மீள் உருவாகல் தொடர்பில் இரத்தத்தில் கையொப்பமிடத் தயாராகும் அமைச்சர்!

நாட்டில் மீண்டும் ஒரு தீவிரவாதம் தோற்றம் பெறாது என தன்னால் இரத்தத்தில் கையொப்பமிட்டு

ஸ்ரீ லங்காவை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல கையெழுத்து வேட்டையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!

 

 











ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையில், சர்வதேச குற்றவியல்

சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்படலாம்!!


விமா­னங்­க­ளுக்­கான எரி­பொருள் விலை­ நிர்ணயிப்பு தொடர்பில் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் வெளிப்­ப­டை

அழகிரிக்கு கடும் எதிர்ப்பு : தீவிர ஆலோசனையில் ஸ்டாலின்


திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்க்கக் கூடாது என எதிர்ப்புகள் வலுத்து வருவதால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்

எனது சொல்லை பிரபாகரன் கேட்கவில்லை, அதனால் அவரை கொலை செய்தேன்! மஹிந்த தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி
கலைஞரின் விசுவாசிகள் என் பக்கமே -அழகிரி பேட்டி .தி மு க இரண்டாக பிளவுபடும் ஆபத்தில் .-சமரச பேச்சு தொடர்கிறது எம் ஜி ஆருக்கு பின் அ  தி மு க , ஜெயலலிதாவுக்கு பின் அ  தி முக ,போன்று  கலைஞருக்கு பின் தி மு க பிளவுறுமா

13 ஆக., 2018

அழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்

அழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம் எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி..

என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது - மு.க. அழகி

என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது - மு.க. அழகிரி என்னுடைய ஆதங்கம்

ஒருபோதும் அரசியலில் இறங்கமாட்டேன்! - ஊகங்களுக்கு முடிவு கட்டினார் சங்கக்கார


நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்குவதற்கு திட்டமிடவில்லை. அவ்வாறான

ad

ad