புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2018

இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் வீ
தியில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (05) வௌியிடப்படவுள்ளன.

இலங்கையில் முகநூலை தடை செய்ய நடவடிக்கை

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில்

யாழில் 300 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன!

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை என்று

3 அக்., 2018

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நம்பிக்கைக் கீற்று


அநுராபுரத்திலுள்ள எண்மருக்கும் புனர்வாழ்வு
நேற்றைய சந்திப்பில் முடிவு எட்டப்பட்டது

ஜனாதிபதி கொலை முயற்சி – ஞானசார தேரரின் கைதுக்கு பின்னால் சி.ஐ.ஏயும் றோவும்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு தடையுத்தரவு


யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகிய நந்தகுமாரின் தாக்கல்

யாழ் இளைஞனின் வடிவமைப்பில் இணையத்தில் பிரபலமாகும் பனையோலை விநாயகர்…..!!


யாழில் உள்ள இளைஞன் ஒருவரினால் மிகவும் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படும்

தொடரும் கன மழையினால் நீரில் மூழ்கப் போகும் கொழும்பு மாநகரம்….!!


இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு

15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன் அதிரடியாக கைது….!!

15வயது மாணவி ஒருவருடன் 18 வயது இளைஞர் குடும்பம் நடத்துகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் லஞ்ச ஒழிப்புதுறை


அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம்

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள்

ஜெனீவா பிரேரணையும் ஜனாதிபதியின் உரையும்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, சர்வதேச சமூகத்தின் மின்சாரக் கதிரையிலிருந்து, தாம் காப்பாற்றியதாக,

யாழ் சங்குபிட்டி பாலத்தில் பயணிகளோடு கவிண்டு புரண்டது தனியார் பேருந்து…


கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது

2 அக்., 2018

ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டியில் சுவிஸ் சாம்பியன் பேர்ண்   யங்  பாய்ஸ் இன்று மாலை 7 மணிக்கு இத்தாலியின் பலமிக்க  ரொனால்டோ அங்கம் வகிக்கும் ஜுவான்டஸ் டூரினுடன் டூரிங் மைதானத்தில் ஆடுகிறது இன்றைய ஆடடத்தில் ரொனால்டோவுக்கு டர்ஹாடை விதிக்கப்ட்டுள்ளது இருந்தாலும் ஜுவன்டிஸ் டூரிங் பலமாக ஆடும் என எதிர்பார்க்கபப்டுகிறது

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை.

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்

விடுதலையானார் திருமுருகன் காந்தி.

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த திருமுருகன்காந்தி இன்று மாலை விடுதலைசெய்யப்படலாம் என

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பதா? சரத்குமார் ஆவேசம்.!

பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை சபரிமலை கோவிலுக்குள்ளாக அனுமதிக்க மறுப்பது

ad

ad