புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2018

புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க, நீதிமன்றம் போகலாம்!

விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சை வைத்து சிலர் வியாபராம் செய்ய பார்க்கின்றார்கள்- காதர் மஸ்தான்

கடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம்? குறித்த ஆட்சியின் வேளைத்திட்டங்கள் நல்லது.எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

7 அக்., 2018

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டுள்ளதாக

மைத்திரி – மஹிந்த மீண்டும் சந்திப்பு?

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், ஜனாதிபதி

6 அக்., 2018

முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வெஸ்ட் இண்டீஸ் திணறல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி, ஜடேஜாவின்

முள்ளிவாய்க்காலில் ஒரு கையை இழந்தும்,புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!"

இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில்

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் ஜனாதிபதி நழுவுகிறார்


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும்

மொட்டு பிரதிநிதிகளுக்கு பஷில் எச்சரிக்கை

ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து

ஜனாதிபதி அழைத்தும் நாடு திரும்பாத தூதுவர்

ஒஸ்ட்ரியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பிரியானி விஜேசேகரவை மீண்டும் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

5 அக்., 2018

வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’


கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க,

பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்

பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம்-யாழ்ப்பாணம், தமிழ்-164


2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், வெட்டுப்புள்ளி விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, அதி கூடிய வெட்டுபுள்ளியாக சிங்கள மொழிக்கு 168 உம், தமிழ் மொழிக்கு 165 என குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறைந்தளவான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.

மாவட்டங்களின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு:


சிங்களம்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருநாகல், கேகாலை,காலி (168)

தமிழ்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை,கண்டி, மாத்தளை,காலி,மாத்தறை,குருநாகல்,கேகாலை(165)

சிங்களம்:- நுவரெலியா 163 தமிழ் 162,ஹம்பாந்தோட்டை சிங்களம் 166, தமிழ் 160, யாழ்ப்பாணம், தமிழ்-164, கிளிநொச்சி தமிழ்-163,மன்னார் தமிழ்-162,வவுனியா-சிங்களம் 158,தமிழ் 164, முல்லைத்தீவு சிங்களம்-158,தமிழ்-163, மட்டக்களப்பு தமிழ்-164, அம்பாறை சிங்களம் 164, தமிழ் 163, திருகோணமலை சிங்களம் 163, தமிழ் 162, புத்தளம் சிங்களம்-165,தமிழ் 162, அநுராதபுரம்,பொலன்னறுவை சிங்களம்-165, தமிழ் 162, பதுளை சிங்களம்-165, தமிழ் 163,​ மொனராகலை சிங்களம்- 165, தமிழ் 162, இரத்தினபுரி சிங்களம்- 166, தமிழ் 162.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு! தமிழில் யாழ் மாணவர்கள் இருவரும் முதலிடம்´´


2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில்,

பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்

 
 முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது

டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு குறித்து இன்று மாலை விளக்கமளிக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்

´
சென்னை : டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு நடந்ததா என்பது குறித்து விளக்கமளிக்க துணை முதல்வர்

ரெட் அலர்ட் எச்சரிக்கை: திறக்கப்படும் இடுக்கி அணை; பீதியில் மக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நேற்று முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின்

நிலஅபகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதி

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும், ஐநாவின்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல்

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருக்கு அஞ்சலி உரை


இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிறந்த சமூக சேவையாளருமான பெஞ்சமின்

ஆவா என்பது ‘பயங்கரவாத குழு அல்ல

ஆவா குழு என்பது, பயங்கரவாதக் குழு அல்ல எனத் தெரிவித்த சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின்

ஜெனீவா தீர்மானம் ‘வெளிநாட்டு தலையீடு இல்லை’

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை

முதலாவது டெஸ்டில் முன்னிலை இந்தியா

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில்

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகள் இன்று (05), காலை

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மீதான கொலை முயற்சியை மேற்கொண்டார்கள் அல்லது அதற்கான

இரண்டு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம்


இவ் வருடம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், ஹோமாகம சந்திரசிறி

4 அக்., 2018

வென்றது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, வட மாகாண ரீ

சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவிடம் தோற்றது றியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், ரஷ்யக் கழகமான

வரவு செலவு திட்ட யோசனைக்கு பொது மக்களின் அபிப்ராயம் கோரப்பட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள,அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைக்கு பொது மக்களின்

யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பாலியாற்றில் இருந்து வரும்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு

வடக்கு மஹாவலி திட்டம் – உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால

பிரித்தானியாவில் வாழும்தமிழ்நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார்.


பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த

வடக்கு கிழக்கில் டிசம்பர் 31க்கு முன்னர் காணிகளை விடுவிக்கவும்..!!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகத் தீவிர கவனம்; சம்பந்தனிடம் அவரே தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் வீ
தியில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (05) வௌியிடப்படவுள்ளன.

இலங்கையில் முகநூலை தடை செய்ய நடவடிக்கை

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில்

யாழில் 300 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன!

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை என்று

3 அக்., 2018

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நம்பிக்கைக் கீற்று


அநுராபுரத்திலுள்ள எண்மருக்கும் புனர்வாழ்வு
நேற்றைய சந்திப்பில் முடிவு எட்டப்பட்டது

ஜனாதிபதி கொலை முயற்சி – ஞானசார தேரரின் கைதுக்கு பின்னால் சி.ஐ.ஏயும் றோவும்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு தடையுத்தரவு


யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகிய நந்தகுமாரின் தாக்கல்

யாழ் இளைஞனின் வடிவமைப்பில் இணையத்தில் பிரபலமாகும் பனையோலை விநாயகர்…..!!


யாழில் உள்ள இளைஞன் ஒருவரினால் மிகவும் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படும்

தொடரும் கன மழையினால் நீரில் மூழ்கப் போகும் கொழும்பு மாநகரம்….!!


இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு

15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன் அதிரடியாக கைது….!!

15வயது மாணவி ஒருவருடன் 18 வயது இளைஞர் குடும்பம் நடத்துகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் லஞ்ச ஒழிப்புதுறை


அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம்

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள்

ஜெனீவா பிரேரணையும் ஜனாதிபதியின் உரையும்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, சர்வதேச சமூகத்தின் மின்சாரக் கதிரையிலிருந்து, தாம் காப்பாற்றியதாக,

யாழ் சங்குபிட்டி பாலத்தில் பயணிகளோடு கவிண்டு புரண்டது தனியார் பேருந்து…


கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது

2 அக்., 2018

ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டியில் சுவிஸ் சாம்பியன் பேர்ண்   யங்  பாய்ஸ் இன்று மாலை 7 மணிக்கு இத்தாலியின் பலமிக்க  ரொனால்டோ அங்கம் வகிக்கும் ஜுவான்டஸ் டூரினுடன் டூரிங் மைதானத்தில் ஆடுகிறது இன்றைய ஆடடத்தில் ரொனால்டோவுக்கு டர்ஹாடை விதிக்கப்ட்டுள்ளது இருந்தாலும் ஜுவன்டிஸ் டூரிங் பலமாக ஆடும் என எதிர்பார்க்கபப்டுகிறது

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை.

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்

விடுதலையானார் திருமுருகன் காந்தி.

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த திருமுருகன்காந்தி இன்று மாலை விடுதலைசெய்யப்படலாம் என

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பதா? சரத்குமார் ஆவேசம்.!

பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை சபரிமலை கோவிலுக்குள்ளாக அனுமதிக்க மறுப்பது

தமிழீழ தேசியத் தலைவரின் 34 வது திருமண நாள் மற்றும் ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 22 வது பிறந்த நாள் இன்றாகும்.

தமிழீழ தேசியத் தலைவரின் 34 வது திருமண நாள் மற்றும் ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 22 வது பிறந்த நாள் இன்றாகும். 

திருமுருகன் காந்தி விடுதலை ஆகிறாரா..?


ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம்

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அலைபேசி செயலி அறிமுகம்


உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கலாசார பாரம்பரியம் மற்றும் வரலாற்று

அதிவேக வீதியின் உள்நுழையும் பகுதி மூடப்படவுள்ளது


கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலத்துக்கானத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட

அரையிறுதியில் கிளிநொச்சி உருத்திரபுரம்


தமது நூற்றாண்டு விழாவையொட்டி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் கில்லாடி

ரஷ்ய கிரான்ட் பிறிக்ஸில் வென்றார் ஹமில்டன்

 ரஷ்ய கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநர் லூயிஸ் ஹமில்டன்,

4 தமிழர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை

2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும்’ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க 5 யோசனைகளை முன்வைத்தார் சம்பிக்க


தமிழ் அரசியல் கைதிகள், பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேச

1 அக்., 2018


அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளுடன்,

மக்களில் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியுள்ளார் முதலமைச்சர்’


வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு உரத்து சொல்வதில் வெற்றியடைந்த

நாப்போலியை வென்றது ஜுவென்டஸ்

நாப்போலியை வென்றது ஜுவென்டஸ்இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில்,

சமநிலையில் முடிவடைந்த மட்ரிட்களின் மோதல்


ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், றியல் மட்ரிட் அணியின் மைதானத்தில்

சமநிலையில் செல்சி – லிவர்பூல் போட்டி


இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில்

ஜனாதிபதி தான் முதலாவது சாட்சி’


இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் தொடர்பாக உண்மைகள், தமக்குத் தான் தெரியும் என ஜனாதிபதி

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தீக்குளிப்பேன்: வயோதிபப் பெண்


தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை

புதிய அரசியல் முன்னணியில் விக்னேஸ்வரன் போட்டி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில்,

29 செப்., 2018

இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அமெரிக்க பெண் பாலியல் புகார


பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க

2024–ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது,t


24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 4 ஆண்டுகளுக்கு ஒரு

யூரோ 2024--ஜேர்மனி நடத்தும்


ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை

நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து அவருக்குப் பல்லாண்டு பாடிவருகின்றனர்

விக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா? - யதீந்திரா

மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால்  இன்னொரு புறமாக 13வது திருத்தச்

வவுனியா நகரில் முறுகல் நிலை!


வவுனியா புதிய பேரூந்து நிலைய்தில் இன்று மீண்டும் முறுகல் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டது.

அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தது.ஒன்றை நாம் இப்போது இழந்துள்ளோம்."


நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம் எமது மக்களுடைய விடயங்களில்

பிள்ளையானை சிறையில் சென்று பார்வையிட்டார் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு சிறைசாலையில் இருக்கும் முன்னாள் முதலமைசர் சிவநேச துறை சந்திரகாந்தனை சந்தித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும் புறக்கணிப்பு;


அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்ட 445 தொண்டராசிரியர்களில் 117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி “சாம்பியன்”

28 செப்., 2018

தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவர் மைத்திரி


தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவராக மைத்திரிபால சிறிசேன இருப்பார் என வடக்கு

அவதூறு வழக்கில் கருணாஸ் எம்எல்ஏவுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன்

அரசாங்கம் கவிழும் - தமிழ் கூட்டமைப்பினர் எங்களுடன் கலந்துரையாடுகின்றனர்


வரவு செலவு திட்டத்தின் போது அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமென்ற நம்பிக்கையிருப்பதாக ஶ்ரீ லங்கா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி – உச்சநீதிமன்றம்


பெண் கடவுள்களை வழிபடும் இந்திய நாட்டில் பெண்கள் பலவீனமானவா்கள் இல்லை என்று கருத்து தொிவித்துள்ள

27 செப்., 2018

சென்னை சைதாபேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோத்னையில் சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 60

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

ஐ.நாவுக்குப் பயந்த காலம் இல்லை;இராதாகிருஸ்ணன்

ஒரு காலத்தில் இலங்கை, ஐக்கிய நாடுகள் என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் காணப்பட்டிருந்தது

நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல்

உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் நடைபெற்றது

26 செப்., 2018

நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல்

உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் நடைபெற்றது

சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த சிவகார்த்திகேயன்!

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருக்கும் காலம் இ

நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக கூறியவர்களுக்கு ஜனாதிபதி சிறந்த பதில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக பல்வேறு தரப்பினரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு

இலங்கை போக்குவரத்து சபையினர் வேலைநிறுத்தத்தில்

கண்டி மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (26) வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில்

மாற்றுத் தலைமை வேண்டுமா? – விக்கிக்கு விரைவில் சம்பந்தன் பதிலடி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாற்றுத் தலைமை வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர்

25 செப்., 2018

சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள் – 28 மில்லியன் டொலர் முதலீடு


சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன.

சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கருணாஸ் கைது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் கடிதம்


சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால்

அரசியல் கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அக்கறையின்றி இருக்கிறார்! - அருட்தந்தை சக்திவேல் குற்றச்சாட்டு


அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உதாசீனப் போக்கையே கொண்டிருப்பதாகவும்

ஈழத்தமிழர் படுகொலை விவகாரம்; காங்கிரஸ், திமுகவிற்கு எதிராக அதிமுக இன்று பொதுக்கூட்டம்!


சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை: 62 தமிழர்கள் சிக்கித்தவிப்பு!


ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழைக் காரணமாக, அங்கு சுற்றுலா சென்ற 62 தமிழர்கள் சிக்கித்

உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!


“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது

ad

ad