புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2018

நாடாளுமன்றத்தை பாதுகாக்க மணல் மூட்டைகள்

நாடுபூராகவும் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக, பல ஆறுகள் பெருக்கெடுத்து, பல பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ள

படகு உடைந்ததில் 34 பேர் பலி; 26 பேர் தப்பினர்


மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியில், குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில்,

மொரட்டுவையில் 926 வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கின

மொரட்டுவ பிரதேசத்தில் 926 வீடுகள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பிரதேச

தோற்றது பெயார்ண்; வென்றது டொட்டமுண்ட்

Views - 8

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில்

அனுமதிப்பத்திர மறுப்பின் பின்னணியில் அரசியல் நோக்கமோ? வடக்கு முதல்வருக்கு சந்தேகம்!

அரசியல் நோக்கங்களுக்காக அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம்

புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க, நீதிமன்றம் போகலாம்!

விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சை வைத்து சிலர் வியாபராம் செய்ய பார்க்கின்றார்கள்- காதர் மஸ்தான்

கடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம்? குறித்த ஆட்சியின் வேளைத்திட்டங்கள் நல்லது.எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

7 அக்., 2018

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டுள்ளதாக

மைத்திரி – மஹிந்த மீண்டும் சந்திப்பு?

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், ஜனாதிபதி

6 அக்., 2018

முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வெஸ்ட் இண்டீஸ் திணறல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி, ஜடேஜாவின்

முள்ளிவாய்க்காலில் ஒரு கையை இழந்தும்,புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!"

இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில்

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் ஜனாதிபதி நழுவுகிறார்


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும்

மொட்டு பிரதிநிதிகளுக்கு பஷில் எச்சரிக்கை

ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து

ஜனாதிபதி அழைத்தும் நாடு திரும்பாத தூதுவர்

ஒஸ்ட்ரியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பிரியானி விஜேசேகரவை மீண்டும் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

5 அக்., 2018

வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’


கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க,

பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்

பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம்-யாழ்ப்பாணம், தமிழ்-164


2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், வெட்டுப்புள்ளி விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, அதி கூடிய வெட்டுபுள்ளியாக சிங்கள மொழிக்கு 168 உம், தமிழ் மொழிக்கு 165 என குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறைந்தளவான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.

மாவட்டங்களின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு:


சிங்களம்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருநாகல், கேகாலை,காலி (168)

தமிழ்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை,கண்டி, மாத்தளை,காலி,மாத்தறை,குருநாகல்,கேகாலை(165)

சிங்களம்:- நுவரெலியா 163 தமிழ் 162,ஹம்பாந்தோட்டை சிங்களம் 166, தமிழ் 160, யாழ்ப்பாணம், தமிழ்-164, கிளிநொச்சி தமிழ்-163,மன்னார் தமிழ்-162,வவுனியா-சிங்களம் 158,தமிழ் 164, முல்லைத்தீவு சிங்களம்-158,தமிழ்-163, மட்டக்களப்பு தமிழ்-164, அம்பாறை சிங்களம் 164, தமிழ் 163, திருகோணமலை சிங்களம் 163, தமிழ் 162, புத்தளம் சிங்களம்-165,தமிழ் 162, அநுராதபுரம்,பொலன்னறுவை சிங்களம்-165, தமிழ் 162, பதுளை சிங்களம்-165, தமிழ் 163,​ மொனராகலை சிங்களம்- 165, தமிழ் 162, இரத்தினபுரி சிங்களம்- 166, தமிழ் 162.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு! தமிழில் யாழ் மாணவர்கள் இருவரும் முதலிடம்´´


2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில்,

பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்

 
 முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது

டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு குறித்து இன்று மாலை விளக்கமளிக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்

´
சென்னை : டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு நடந்ததா என்பது குறித்து விளக்கமளிக்க துணை முதல்வர்

ad

ad