புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2018

வவுனியாவை வந்தடைந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலை மாணவர்களின் நடைபவனி

அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி

பயணம் தொடர்கின்றது:கூட்டமைப்பு துரோகமிழைத்தது

அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன்

வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள் சோடிக்கப்பட்டவை’

போர்த்துக்கல்லினதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கெதிரான

புதிய அரசமைப்புப் பேரவை; முதன்முறையாக இன்று கூடுகிறது

புதிய அரசமைப்புப் பேரவையில் உள்ளடக்கப்படவுள்ள, சிவில் செயற்பாட்டாளர்கள் மூவருக்கு, நாடாளுமன்றம் நேற்று (11) அனுமதி அளித்தது.

யாழ்.சென்ற தமிழ்நாட்டுக் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில்

சம்பந்தனுக்கு கொடுத்த ஜனாதிபதி அங்கீகாரம்!

சர்வதேச மாநாட்டில் நடந்த சம்பவம்

அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி

அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றுஅனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு

11 அக்., 2018

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, இன்று (11) எழுத்து

சிவசக்தி ஆனந்தன் உரையை தடுக்க முயன்ற சுமந்திரன் - சபையில் பரபரப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவசக்தி ஆனந்தன் சபையில் அரசியல் உரையொன்றை மேற்கொள்கின்றார் என தெரிவித்து சுமந்திரன் அவர் உரையாற்றுவதை

அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட மைக்கேல் புயல்! 13 பேர் பலி!

அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம்

வீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் போட்டுடைத்தார் சுவாமிநாதன்

வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை

புளியங்குளத்தைச் சென்றடைந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம்

 அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும்,


10 அக்., 2018

சிம்பாப்வேயை வென்றது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா, சிம்பாப்வேக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிழக்கு இலண்டனில்

ஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான

வைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு - போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை

மாணவி வித்தியா கொலை வழக்கு : சட்டமா அதிபரது ஆலோசனைகளை பெற உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்துச் சென்றமை

தொடர்ச்சியாக அவமானம் - பாலியல் புகாருக்கு வைரமுத்து பதில் தன் மீதான பாலியல் புகார்கள் குறித்து கவிஞர் வைரமுத்து பதிலடி கொடுத்துள்ளார்.


கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப்

நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.

ad

ad