புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2018

சம்பந்தன் முன்வைத்த கோரிக்கையை மறுத்த மகிந்த


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்த முக்கிய கோரிக்கையை

வியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு சித்தார்த்தன் பரிந்துரை

  அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு, கட்சி

புதிய அரசாங்கத்தில் மேலும் ஐவர் இணைவர்

எதிர்வரும் 14ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள சபை அமர்வின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதில், ஐக்கிய தேசியக் கட்சியே சிக்கலை எதிர்நோக்கவுள்ள

29 அக்., 2018

225 பேருக்கும் ஜனாதிபதி அழைப்பு

üபிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கைகோர்த்துக்​கொள்ளுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அழைப்பு விடுத்தார்

தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும்.

ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் வெடி கொழுத்தி வரவேற்கின்றார்கள் என்றால், புதிய ஆட்சியிலாவது தமது பிரதான

28 அக்., 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி

இன்று மாலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில்

துப்பாக்கிச் சூட்டிற்கு 11 பேர் பலி- அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற யூத வழிபாட்டு தலம்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது பின்கதவால் செய்யப்பட்ட வேலை

மக்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி இந்த நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து

இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து  இந்திய

சிறீலங்காவில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

சிறீலங்காவின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை

சிறிலங்கா நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில்  இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக

சபாநாயகரிற்கு சம்பந்தன் கடிதம்!

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின்

விடுமுறை இரத்து; அமைதியை நிலைநாட்ட உத்தரவு

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் மீள் வருகை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழரசுக் கட்சியின்

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையில் ஐ.தே.கவினர் கைச்சாத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில், கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது ஈடுபட்டுள்ளது,

தமிழக அரசியலில் அடுத்து என்ன திருப்பம் ஏற்படும்?

சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமிழக அரசியலில்

பொன்சேகா என்னை கொல்வதற்கு சதி

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக  தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன்

ரணில்க்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றுமாறு உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த

வடிவேல் சுரேஷ் மஹிந்தவுக்கு ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேரில்

சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா

சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா

ad

ad