புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2018

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய மைத்திரிக்கு தடை கொழும்பு ஊடகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவரது குடும்பத்தினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம்

7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை

கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வவ்ன்புனர்வுக்கு உட்படுத்திய

12 நவ., 2018

இன்றைய உயர் நீதிமன்றத் தை திணறடித்த சுமந்திரனும் கனக ஈஸ்வரனும்

இன்று பாராளுமன்றத்தை கலைத்தது செல்லுபடியாகாதென  கடும்  வாதம்  செய்து  உயர் நீதிமன்றை

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்!

சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள்

பாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா?

ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்க

குற்றவாளி இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே போயின ஐ.நா. தீர்மானங்கள்?”

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டிய இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே

சித்தரையும் செல்வத்தையும் தோற்கடிக்க ஆலோசனை!

வழமை போலவே கூட்டமைப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கேட்டு உள்வீட்டு குழப்பங்கள்

அக்காச்சியும் தனித்து எதிர்கொள்வாராம்?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின்

சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை

14 மனுக்கள் மீதான வழக்கை நாளை காலைவரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்று

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுவை விசாரணை செய்ய 3 பிரதம நீதியரசர்கள் நியமிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை

ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்

ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்நாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்க

கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானதுசஜித் பிரேமதாச,.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்

11 நவ., 2018

அன்பு உறவுகளே 
மடத்தவெளி மின்விளக்கு பணிக்கான  நிதி சேர்ப்பு  நிறைவுற்றுள்ளது
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான  வீதிக்கு  மின்விளக்குகளை  பொருத்துவதட்காக தேவையான  முழுப்பணத்தைனையும்  ஏற்கனவே  அனுப்பி  விட்டோம் :ஆகவே  இனி  இந்த பணிக்கென யாரிடமும்  எந்த நன்கொடையும் கொடுக்க வேண்டிய  தேவையில்லை என்பதனை அ றியத்தருகிறோம் அந்த தஹனிப்படட நபருக்கோ  அமைப்புகளுக்கோ  இந்த் பணிக்கென  நிதி  நன்கொடை  செய்ய  வேண்டாம் நன்றி 

சசிகலா, தினகரன் குடும்பத்தினர்தான் ஜெ. வுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றார்கள்! அமைச்சர் சீனிவாசனின் பகீர் குற்றச்சாட்டு!!


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. 

மஹிந்த ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

மைத்திரிக்கு பாடம் பாடிப்பிப்பேன் - சம்பந்தன் ஆவேசம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீ

10 நவ., 2018

இரடடை க் குடியுரிமை  உள்ளவர்  என்பதா  ல்  ஈ பி டி ஐ சேர்ந்த யாழ் மாநகர சபை  உறுப்பினர்  வேலும் மயிலும் குபேந்திரன்  உறுப்பினராக  தொடர முடியாது  நீதிமன்றம் தீர்ப்பு 

உச்சநீதிமன்றில் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது – மகிந்த தேசப்பிரிய

உச்சநீதிமன்றத்தின்  கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது

ad

ad