புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2018

சாட்டி துயிலும் இல்ல நிகழ்வுக்கு திரு சரவணபவன் எம் பி அளித்த உதவி
தீவகம்  சாட்டி  துயிலும் இல்ல மாவீரர்  நிகழ்வையொட்டி  திரு சரவணபவன்  எம் பி  100  செவ்விளநீர் கன்றுகளை  அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு   நிகழ்வுக்காக  பொதுமக்களின்  பயணத்துக்கென  தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார்  துயிலும் இல்ல  ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு  200 மலேசிய செவ்விளநீர்  கன்றுகளை  வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன் 

28 நவ., 2018

மக்களோ முகாம்களில்;:தென்னந்தோப்பில் படையினர்


யாழ்ப்பாணம் வலி. வடக்கில் விரட்டியடிக்கப்பட்டுள்ள மக்கள் 34 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள நிலையில்

நாடாளுமன்றில் மாவீரர்களை அஞ்சலித்த வேலுகுமார் எம்.பி

"
போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக தமிழ் மக்கள் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். நாமும் எமது இதயபூர்வமான

கோப்பாய் நினைவேந்தலில்தமிழீழ வரைபடம் ஆடையுடன் நுளைந்த இராணுவ புலனாய்வாளன்

கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நினைவிடத்திற்குள் புலிக்கொடி மற்றும் தமிழீழ வரைபடம் பொறித்த ஆடை

விக்கினேஸ்வரனின் பாதுகாப்பு முற்றாக நீக்கம்!

வடமாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கத்திற்கான உத்தரவு மைத்திரியாலேயே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.நேற்று முன்தினம் காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்த போது காவல்மா அதிபருக்கு இதற்கான அறிவுறுத்தலை மைத்திரி வழங்கியதாக தெரியவருகின்றது.
இதனிடையே கொழும்பிலுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள காவல்துறை மா அதிபர் இன்று பணித்துள்ளார்.

எனினும் குறித்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் திரும்பி தமது கடமை நிலையங்களிற்கு செல்ல கால அவகாசம் கோரி முதலமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னைய செய்தி ...

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

கோப்பாயில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு


தேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள்

ஜனாதிபதி பிரதமர் அலுவலகத்திற்கு நிதியொதுக்கீடு?


பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீடானது ஒதுக்கப்படாவிட்டால் தனக்குள்ள

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்தது ஐ.நா.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார

நாவற்குழிக் கடலில் மாவீரர்களுக்கு வணக்கம்


கடலில் காவியமான மாவீரர்களை நினைந்து நாவற்குழிக் கடலில் நினைவேந்தல்

தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் தினம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தின் இன்று

தீவகம் - சாட்டி துயிலும் இல்லம் எழுச்சி பெற்றது



யாழ். பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய பொலிஸார்

யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்களை அங்கிருந்து வி

யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம்

கனகபுரம் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!


தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர்தின அறிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகள், 
தமிழீழம்
கார்த்திகை 27, 2018.
எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

27 நவ., 2018

பரீட்சை அனுமதியட்டை கிடைக்காதவர்கள் இணையத்தில் பதிவிறக்கலாம்

எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்​டைகள் கிடைக்காத

நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தது ஆளும் தரப்பு

நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்ஆரம்பமானது.

வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களுக்காக உறுதியுரை!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் விடுதலைப்போரில் ஆகுதியாகிய வீரமறவர்கள்

கிளிநொச்சியில் நிமிர்ந்து நிற்கின்றது மாவீரர் தின வளைவு


புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு சீலையிலே கீறப்பட்டு தமிழீழம் எங்கள் தாயடா என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கத்தின் சுடரேற்றல் ஆரம்பம்!

நேற்று வல்வெட்டித்துறையில் தனித்து கேக் வெட்டி கைதாகி விடுதலையான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்

இன்று மாலை மாவீரர்களை நினைவுகூரத் தயாராகும் தமிழர் தாயகம்!


தாயக விடு­த­லைக்­கா­கத் தம் உயிரை உவந்­த­ளித்த வீர மற­வர்­களை நினைவு கூரு­வ­தற்­குத் தாயக மக்­கள் எழுச்­சி­ யு­டன் தயா­ரா­கி­யுள்­ள­னர். மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள், நி

தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது

தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது

தடைகளைத் தகர்த்து மாவீரர்களை தமிழர்கள் நினைவுகூருவார்கள் : சம்பந்தன்

எத்தகைய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து இந்த ஆண்டும் மாவீரர் நாளை மக்கள் நினைவுகூருவார்கள் என்று

26 நவ., 2018

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மாவீரர் குடும்ப கௌரவிப்பு 2018 Auckland நியூஸிலாந்து இல் உள்ள Flicking center Threekings இல் 25/11/2018 அன்று

கேக் வெட்டச் சென்ற சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் த
லைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் ஈடுபட முனைந்ததாகக் கூறி

பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண வந்த தாய்

தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர்

ணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன்

ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ

இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்கு

இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்குகாலம் ஒரு இனத்துக்கு அடிக்கடி

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை அம்பலம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

25 நவ., 2018

காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்"

சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை

ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களில் பலத்த

எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்

மஹிந்தவை தோற்கடித்த எமக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக காரியமல்ல என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, ஆளும் தரப்பினர் என்று தம்மை தாமே குறிப்பிட்டுக் கொள்பவர்களே இன்று நாடாளுமன்றில் தலைகுனிந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இவர்களின்

பிரான்சில் வீட்டு பாடம் எழுதாததால் சிறுவன் அடித்துக் கொலை!

பிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் நகரில் வீட்டு பாடம் எழுதாததால் 9 வயது சிறுவன்

நாமல் ராஜபக்ஷவிற்குசித்தார்த்தனுடன் பேரம் பேசப்பட்டதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த அணியுடன் புளொட் பேரம்தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது

மகிந்த அணியுடன் புளொட் பேரம்

தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்

சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை திங்கட்கிழமை

தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர் கெப்படிபொல உள்ளிட்ட 10,000 வீரர்களுக்காக புண்ணிய நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்

ஊவா வெல்லச சுதந்திரப் போராட்ட 200 வருட பூர்த்தியை முன்னிட்டு தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த

கிரியெல்ல - சுமந்திரன் ; சபையில் நடந்தது என்ன?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் மகிந்த அணிக்கு படுதோல்வியும்,

புதிய பிரதமரை நியமிக்கத் தயார்

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக

24 நவ., 2018

மைத்திரிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி !

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பொதுநலவாய அமைப்பின்

மூடப்பட்டது வடக்கின் மரபுரிமை மையம்

வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட பாரம்பரிய மையத்தை

கைவிடுகிறது மகிந்த அணி – மைத்திரியின் திட்டம் தோல்வி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள்

மைத்திரியின் அராஜகத்தால் இரு உயிர்கள் பலி?

நாட்டில் மக்கள் ஆணை பெற்ற அரசாங்கம் ஒன்று இருக்கும்போது அதனை நிராகரித்து ஜனாதிபதி தனக்கு விருப்பமான பிரதமர்

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம்- மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்த சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி

தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டினை த.தே.கூ. முன்கொண்டு செல்லவேண்டும் : ஜேதிலிங்கம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புவிசார் அரசியல் நிலைமைகளையும் தென்னிலங்கையின் பெருந்தேசிய

புலிகளின் கொடியுடன் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ் நீதிமன்றம் தடை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை
கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மீதே எழுதுமட்டுவாள்ப் பகுதியில் வைத்து இன்று
கஜா புயல் நிவாரண நிதிக்கு  நன்கொடை கொடுத்தோர் 
சரவணா ஸ்டோர்ஸ்   1 கோடி விஜயகாந்த் 1 கோடி லோரன்ஸ் 50 வீடுகள் 
ரஜனி 50 லட்ஷம் சூர்யா குடும்பம் 50 லட்ஷம் 
விஜய் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 5 லட்ஷம் விக்ரம் 25 லட்ஷம் விஜய் சேதுபதி 25 லட்ஷம் 

மாவீரர் நாளை முன்னிட்டு லாச்சப்பலில்பறக்க விடப்பட்டன கொடிகள்

பிரான்ஸ் தமிழர்கள் அதிகமாக வாழும் பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வணிக நிலையங்கள் முன்பாக மாவீரர் நாளை

அராஜக முறையில் அதிகாரத்தைப் பிடிக்க எத்தனிக்க வேண்டாம் - சம்பந்தன்

பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும்

சபையில் சம்பந்தன் ஓதிய ”ஓம்” எனும் மந்திரம்

நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவுக்குழு தொடர்பான வாக்கெடுப்பின்போது சில சுவாரஷ்யமான சம்பவங்களும் பதிவாகின.

23 நவ., 2018

நியமிக்கப்பட்டனர் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள்!


சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான இலத்திரனியல் வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை

எனது கட்சிக்கும் இடம் வேண்டும் – டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் தெரிவுக்

அடையாள அட்டை இருக்காததால் எங்கள் இருவரையும் போலீசார் தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்தனர்

அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது

நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் ஜனாதிபதி தனது அறிவிப்பை மீளப்பெறுவார்: அரசியல் அவதானிகள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி

நாடாளுமன்றில் இன்று நடந்தது என்ன ?

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர்
தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக இன்று  இலத்தீனியல் வாக்கெடுப்பை சபாநாயகர்  நடத்திய பொது மகிந்த  அணி வெளிநடப்பு செய்ய  ரணில்  அணிக்கு 121  வாக்குகள்  கிடைத்தன  121  --0   என்ற ரீதியில்  வெற்றி பெற்றது நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே  .ஜனாதிபதி  மகிந்தவை பிரதமராக அறிவித்ததை வாபஸ்  வாங்கி விடுவார் என  கூறப்படுகிறது 

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு!

ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக

தீவக  மக்களே இவன் மீது காறித்துப்புங்கள் .பகிஷ்கரிரியுங்கள்
சுவிஸ்  பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன்   நடத்தும் இணையத்தில்  கேவலமான  தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும்   தப்பான  கற்பனை செய்திகளை  தரவேற்றி விளம்பரங்களை  போட்டு உழைத்து  வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு  தாயகத்தில்  ஏழை பெண்களை வைத்து இந்த  இணையத்துக்கான செய்திகளை  தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம்   கண்டு முகத்தில் காறி  துப்புங்கள்  இதுவும் ஒரு பிழைப் என  கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே  கேவலமான இவன் செயலை  கண்டியுங்கள்   பிரச்சினைகளையும் எழுதி  சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில்  இப்போதுள்ள  சில  தலைப்புக்கள்  உதாரணத்துக்குகீழே உள்ளது  எச்சரிக்கை இவனது  இணையத்தில் காசுக்காக பணி  புரியும்  இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில்  தோலுரிப்போம் 

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்

இந்திய, அமெரிக்க தூதுவர்கள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் ஆலோசனை

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சிறிலங்காவின்

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான்

அதிருப்தி அலையால் மகிந்த தரப்பு அதிர்ச்சி – தேர்தலுக்கான போராட்டத்தில் இறங்குகிறது

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, நாடெங்கும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான

வாக்கெடுப்புக்கு வர முடியுமா? – மகிந்த அணிக்கு ரணில் சவால்

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்- முடிந்தால் வரும் 29ஆம் நாள், பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை

அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர்

சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத

மைத்திரி கொலை சதி- புதிய தகவல்கள் அடுத்த சில நாட்களில்!

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நளினி 1000 ரூபா உதவி

ராஜீவ் கொலைவழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் நளினி கஜா புயலால்

பொன்னாலைப் பாலத்தில் விபத்து அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்தார்

பொன்னாலைப் பாலத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற

22 நவ., 2018

ரணில் பிரதமராவதே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ஜெனிவாவில் எடுத்துரைப்பு!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டில்

ஜனவரிக்குள் அரசியல் கைதிகள் விடுவிப்பு என்கிறது மைத்திரி தரப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாத்திற்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு

2020 ஆகஸ்ட் மாதம் நாடா­ளு­மன்றத் தேர்தல்!

2020 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதமே  நாடா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்.

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்!

ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட

சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால்

இராமேஸ்வரத்துக்கு கப்பல்: டக்ளசும் புறப்பட்டார்

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை

21 நவ., 2018

சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்தும்

இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து

இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்துஇறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து

இராணுவ பங்களிப்புடன் சிவில் நிர்வாகம்?


வடமாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட மரம் நடுகை திட்டத்தில் யாழ் மாநகரசபை, கோப்பாய் பிரதேசபை,

புதுக்குடியிருப்பில் எரிந்தது பேரூந்து?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று எரிந்து

பாராளுமன்ற பதிவேட்டில் பதியப்பட்டது மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சிறீலங்காப் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக

மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை!

சிறிலங்காவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன்

பப்புவா நியூகினியாவில் பாராளுமன்றத்தினுள் படைகள் புகுந்து தாக்குதல்

பப்புவா நியூகினியா நாட்டில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிறை அதிகாரிகள்

7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி நவம்பர் 24 வைகோ ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும்

புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில்
ஜனவரி முதல்  சம்பளம் ஓய்வூ தியம் சமுர்த்தி நிதி கிடை ப்பது கேள்விக்குறி
டிசம்பர்  31 க்கு முதல் வரவு செலவு திடடம் சமர்பிக்கப்படவேண்டும்  அதுவும் பாராளுமன்றில் பெரும்பாண்மையா  பெற வேண்டும் இப்போதைய  மகிந்த அரசால் அது  செய்ய முடியாத நிலை  உள்ளது  அப்படியானால் அடுத்த வருடத்துக்கான  நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனால்  அரச சேவை சம்பளம் ஓய்வொஓதியம் சமுர்த்தி   அனைத்தும் இல்லாமல் போகும்  
புலம்பெயர்  புங்குடுதீவு உறவுகளுக்கு  ஓர்  அறிவித்தல் 
புங்குடுதீவில் தெரு மின்விளக்கு  பொருத்துவதட்காக  எந்த ஒரு  அமைப்பும் தாயகத்திலோ  புலம்பெயர் நாடுகளிலோ  மக்களிடம் நிதி சேகரிக்கும்படி உத்தியோக பூர்வமாக  அறிவிக்கவில்லை  . யாராவது அப்படி நிதி சேகரிப்பில் ஈடுபடடால்   அவர்களிடம் உத்தியோகபூர்வமாக  அந்த அமைப்பின் கடிதத்தலைப்பிலான அறிவித்தலை  கேட்டு  விசாரிக்கவும் சிலர்  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைப்பின் பெயரை கூறி  ஏமாற்றி  நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக  அறிகிறோம் இவர்களின் ஏமாற்று வேலைகளை இனம் கண்டு கொள்ளுங்கள் ஒரு நண்பர் வல்லன் பகுதியில்  மின்விளக்கு பொருந்துவதாக  ஒரு அமைப்பின் பெயரை கோரி நிதி கேட்ட்தாக தகவல்  ஏற்கனவே வல்லன் பகுதியில்  பிரதேச சபை உறுப்பினர்  செந்தூரன்  சில மின்விளக்குகளை(11)  பொருத்தி உள்ளார் என்பதனை கவனத்தில் எடுக்கவும்  ஏற்கனவே  பொறுத்தப்படட மின்விளக்குகளை இங்கே  பணம்  சேர்ப்பதாக  அறிகிறோம் 

சி.வியின் கோரிக்கை நிராகரிப்புகனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்போவது இல்லை

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் சாத்தியம்?

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரையான காலப்பகுதியில், 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக,
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர்

சிறிலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது


ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting)

வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

வறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத்

முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள்…

உலக நாடுகளின் தூதுவர்கள சந்திப்பில் கூட்டமைப்பு

அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களிலோ தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ புறப்பட்டிருக்காத கூட்டமைப்பு ரணிலின் கதிரையினை காப்பாற்ற தூதரகங்கள் தோறும் படியேறத்தொடங்கியுள்ளது.

அண்மையில் கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் ரணிலால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினையடுத்து இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
நாட்டில் தறற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்ற செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக்

பிரிட்டன் பிரதமர் தெரசா மேயுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று?

பிரிட்டனில் பிரதமர் தெரசா மேயுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது

மட்டு தரவை துயிலுமில்ல துப்பரவு பணிகளில் மக்கள்.

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்து மாவீரர் நாளை சிறப்பாகச் செய்வதற்கு அப்பகுதி மக்கள்

வடக்கில் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை?

வங்கக் கடலில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ( 20.11.2018 மாலை 5.00

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்யும் மக்கள்

மாவீரர் நாளை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்யும் பணியில் அப்பகுதி வாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

20 நவ., 2018

செம்மணிக்கும் வெள்ளை:ஆளுநர் ஒப்பந்தகாரர்!

தமிழினப்படுகொலை நடந்தேறிய பிரதேசங்களிற் வெள்ளையடிப்பதை சிங்கள அரசுகள் பிரதான தொழிலாக கொண்டு

ad

ad