புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2018

ஹெலியில் ரணில்:முன்னாலே கூட்டமைப்பு?


வடக்கில் ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

வெள்ளப் பாதிப்பு இமாலயமாகிறது!

வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்

27 டிச., 2018

அனைத்து நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டு!

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் நேற்று

சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, இளம் பெண்கள் இருவர் செல்வதற்கு நேற்று (24) முயன்றதால், அப்பகுதியில் பதற்றம்

முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் சுமந்திரன் எம்.பி?

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்

ரணில் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக சிறிலங்கா

இழுத்து மூடப்பட்டது சுதந்திரக்கட்சி அலுவலகம்

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை
புங்குடுதீவு ஊரதீவு தெருவெங்கும் மின்னொளி
வணக்கம் உறவுகளே
எமது கிராமத்திற்கு இரவுப்பொழுதில் ஒளியூட்டும் முயற்சியை முதன் முதலில் செயற்படுத்தி எமது பிரதேச சபை

அமமுகவினர்களை சேர்த்து கொள்ள தயார்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்: எடப்பாடி பழனிச்சாமி

தினகரனின் அமமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி அக்கட்சியின் நிர்வாகிகளையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள தயார்

இராணுவ முன்பள்ளி:வக்காலத்து வாங்குகின்றார் ஆளுநர்

இலங்கை இராணுவத்தின் பிரிவான சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் ஊதியத்தில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை

வருகின்றார் ரணில்:திண்டாடுகின்றார் கூரேபதுங்கிக்கொள்வதா என திண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.!

இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் கிளிநொச்சிக்கு விஐயம் செய்யவுள்ள நிலையில் அவரை

இழப்பீட்டு நிவாரணத்தில் 25 ஆயிரத்தை களவாடிய கிராமசேவகர் - யாழில் சம்பவம்

இழப்பீட்டு நிவாரணமாக வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயில் 25000 ரூபாயை தனக்கு வழங்கவேண்டும் என கூறி குடும்ப

குகவரதன் கைது:மகிழ்ச்சியில் மனோ

மனோ கணேசனின் ரணில் அடிமைத்தனத்தை விமர்சனத்திற்குள்ளாக்கி வந்த பொறியியலாளர் சண் குகவரதன் கைதாகியுள்ளார்.

26 டிச., 2018

உடுத்துறையில் சுனாமி ல் நினைவாலய நினைவேந்த

சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல்

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்ந்து, விடுவிக்கக் கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக

மன்னிப்புக் கோரினால் அமைச்சுப் பதவி

அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக்

24 டிச., 2018

வெள்ள அனர்த்தம் - 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு

வடக்கில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடரால் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்

கூப்பிட்டது கூட்டமைப்பு: ஓடோடி வந்தார் அமைச்சர்!

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின்

புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடுக்குளம் உடைப்பெடுத்ததையடுத்து

23 டிச., 2018

முல்லைத்தீவிலும் வெள்ளப்பெருக்கு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 1400 குடும்பங்கள் வெள்ள அனர்த்தங்களால்

வன்னியை உலுப்பிய வெள்ள அனர்த்தம் - 6 ஆயிரம் குடும்பங்கள் முழுமையாக பாதிப்பு

வடக்கில் பொழியும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களில் இருந்தும் 6 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து

வன்னியை உலுப்பிய வெள்ள அனர்த்தம் - 6 ஆயிரம் குடும்பங்கள் முழுமையாக பாதிப்பு

வடக்கில் பொழியும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களில் இருந்தும் 6 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 3

சம்பந்தனிடம் செயலகம் - வெளியேற மறுப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவ

இந்தோனேசியாவில் சுனாமி அனர்த்தம்! 222 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் நேற்றிரவு மேற்கு ஜாவா தீவில் அமைந்துள்ள அனாக் கிரகடாவ் என்ற மலையில் எரிமலை வெடித்துச்

வெள்ளத்தில் மூழ்கியது கண்டாவளை பிரதேச செயலகம்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலகம் தொடர்ந்தும் வெள்ளத்தில்; மூழ்கியுள்ளதால் ஆவணங்;கள் மற்;றும்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார்

21 டிச., 2018

போதை கலந்த இனிப்பு பண்டங்கள் மீட்பு-ஓமந்தை

வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், சட்டப்படியான அடுத்த தீர்மானத்தை அனுப்பி கையெழுத்திடவைக்கவில்லை!


மூடி சீல் வைத்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டிருக்கும் நிலையில், நிரந்தரமாக அதனை

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு-

இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பளைப் பகுதியில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் இன்று

கல்வி இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா

ஐக்கிய தேசியக் கட்சியின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராகப்

16 வயது பெண் மீது பாலியல் தாக்குதல் ரொறன்ரோவில் உள்ள தேவாலய போதகர் மீது குற்றச்சாட்


ரொறன்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றின் 51 வயதான போதகர் மீது பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் ரீதியாக

போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

20 டிச., 2018

எது வடடாரபேதம் --.அப்படி எதுவுமேயில்லை  -ஒரு அலசல் கட்டுரை
புங்குடுதீவு  என்னும்   ஒரு பெரிய  ஊரில்

பூட்டை உடைத்த நடிகர் விஷால் திடீர் கைது- நடிகர் மன்சூர் அலிகானும் காதானார்

கடனில் ஓடிக்கொண்டு இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை, பெரும் அழிவில் இருந்து காப்பாற்றி. பணத்தை

நிதி மற்றும் ஊடக அமைச்சில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினை

ரணிலின் அடுத்த அதிரடி? அடுத்துவரும் நாட்களும் அதிரப்போகின்றன??

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கொடுக்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலை நிராகரித்த ஜனாதிபதியின்

மொரின்யோவை நீக்கியது மன்செஸ்டர் யுனைட்டெட்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், தமது முகாமையாளர் ஜொஸே மொரின்யோவை

தோற்றது டொட்முண்ட்

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், போர்ச்சுனா டுஸெல்டோர்வ்

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அடுத்தாண்டு முதல் காலாண்டுக்கான நிதியை அங்கிகரித்துக்கொள்ள இடைக்கால கணக்கறிக்கையை நாளைய

வடக்கு அபிவிருத்தி அமைச்சராக சுமந்திரன் ?

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுக்களின் நிழல் அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவின்

வடக்கு அபிவிருத்தி அமைச்சராக சுமந்திரன் ?

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுக்களின் நிழல் அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவின்

சம்பந்தன் சபாநாயகருக்கு அவசர கடிதம்

தான் எதிர்க்கட்சித் தலைவராக கடமைகளை நிறைவேற்ற அனுமதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

மரணவீட்டுக்குச் சென்று இருவர் மின்கம்பத்தில் மோதுண்டு பலி

நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில்

புதிய கூட்டணிக்கு தமது கட்சி ஆதரவளிக்காது

ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டமைப்புக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்று தமிழ்
வடக்கு  ஆளுநரின் பதவி பறிபோகும் ஆபத்து  கூட்டமைப்பின்  நெருக்குதல் 
 வடக்கில் கூட்டமைப்போடும் ஒத்து வராமல் பல விடயங்களில் முட்டுக்கட் டை   போட்டு முரண்டு பிடிக்கும்  ஆளுநரை  மாற்றும்  நெருக்குதலை கூட்ட்டமைப்பு கொடுப்பதாக  தகவல் கசிகிறது 

வடக்கு அபிவிருத்தி- மீள்குடியேற்றம் ரணில் வசமானது!

புதிய அரசாங்கத்தின் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, தேசிய கொள்கை, பொருளாதார

19 டிச., 2018

வடமராட்சியில் விடுதலைப் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டிகள்

யாழ்.வடமராட்சி பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சம்பந்தனா ? மஹிந்தவா? பெரும்பான்மை தீரமானிக்கும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனா அல்லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த

நாடாளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர்களா?

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாடாளுமன்றில் இழுபறி இடம்பெற்றுவருகின்ற நிலையில்

துருக்கியில் 2000 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கியது நீதிமன்று

துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகனுக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற இராணுவ புரட்சியில்

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்

18 டிச., 2018

சம்பந்தனுக்கு புன்சிரிப்பு சுமந்திரனுக்கு கைலாகு

நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
நன்றி நன்றி நன்றி என் உறவுகளே நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த  முடிவு 

16 வயதில் சமூக சேவைக்கும் அரசியலுக்கும் வந்தவன் .கண்ணாடி ,தர்மபாலன் தனபாலன் போன்ற வழிகாட்டிகளின் பாசறையில் வளர்ந்தவன் .இன்று சுவிஸின் பிரபலமான அமைப்புக்கு கிடைத்த தோல்வி என் அனுபவத்துக்கு கிடைத்த வெற்றி இதனை என் வழிகாட்டிகளுக்கே  சமர்ப்பிக்கிறேன்  முழுவிபரங்கள் விரைவில் ஆதாரங்களுடன்  தருகிறேன் அவர்களாகவே  தோல்வியை ஒப்புக்கொண்டு அறிக்கையை  உள்பகுதியில் உலா வர விட்டுள்ளபடியால் நாங்களும் நிதானமாக  நடந்து கொள்ள உள்ளோம் ஏனெனில் அந்த அமைப்பை அவமானபடுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை .பொறுப்பு முழுவதுமே அதில் உள்ள ஒரு சிலரியனுடையதே 

விஜித் விஜேமுனி ஐ.தே.கவுடன் இணைவார்’

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித் விஜேமுனி சொய்சா இன்றைய

மஹிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு த.தே.கூட்டமைப்பு எதிர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையை சபாநாயகர்

புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்கிறார் சித்தார்த்தன்

ஐக்கியதேசிய முன்னணி தலமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரும்போது புதிய அரசியலமைப்பு சாத்தியம்

அமைச்சினை கைவிட்ட மனோ,றிசாத்?

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ
வணக்கம் என் சொந்த மண்ணுக்கு  சென்றிருந்த போது சிறுப்பிட்டி பிரதான  வீதிக்கு தனியார் பேரூந்து சங்கம் மின்விளக்குகளை பொருத்தி கொடுத் திருந்தது . அதனை பார்த்த நான் மடத்துவெளி பிரதான வீதியில் நோடடம் இட்டேன் .மாடுகள் களவு . கோவில் விழாக்களில் இருந்து வீடு திரும்பும் பெண்களின்பாதுகாப்பு  மற்றும்  தங்க நகை களவு போன்ற சமூக  விரோத  நடவடிக்கைகளுக்கு  மின்விளக்கு பொருத்தினால் சற்று குறைய வாய்ப்புண்டு ,ஆதலால் அந்த பிரதான வீதியில்  மின்னிணைப்புக்காக  முன்னரே  உள்ள கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்துதல் இலகுவானது என  அறிந்தேன் .திருஅ  -சண்முகநாதன் அவர்கள்  சுவிஸ் வந்த பொது நடந்த கமலாம்பிகை பழைய மாணவர் சங்க கூடத்திலும் இந்த கோரிக்கை அலசப்பட்ட்து .மடத்துவெளி பிரதான வீதியில் ஊரதீவுக்கு   செல்லும் வீதி சந்தியில் (மலர் கடையடி  ) இருந்து பின்கடி  பகுதி வரை கம்பங்கள்  இருக்கின்றன .  ஆனால் மடத்துதுறையில் இருந்து  மலர் கடையடி வரை  வீதி கரையில் கம்பங்கள் இல்லை  . மடத்துதுறை பிள்ளையார்  கோவிலில்  வீதி பக்கம் மின்விளக்கு  உண்டு .ஆகவே  அந்த சிறிய அளவு  வீதிக்கு  முடியாத நிலை. பாஸ்கரன்  அவர்கள் மடத்துவெளி சனசமூக நிலையத்துக்கு முன்பாக   மடத்துவெளி கிழக்கு கடற்கரைக்கு செல்லும் புதிதாக  தார் வீதியாக  மாற்றப்பட கம்பிலியன்  வீதிக்கு சொந்த செலவில் மின்விளக்குகளை  பொருத்தி கொடுத்தார் .ஆதலால்  பாஸ்கரனை   தொடர்பு கொண்டு  பிரதான வீதிக்கும்  போடுவோம் உடனடியாக  நான் காசு தருகிறேன் .என்றேன்  உடனடியாக நவம்பர் 6 ஆம் திகதி காசு மூன்று லட்ஷம் அனுப்பி இருந்தோம் . பாஸ்கரன் ஏற்கனவே செயதது போலவே  சர்வோதயம் யமுனாவின் ஒருங்கிணைப்பில்  திரு  இளங்கோவின் உதவியோடு  செய்து கொண்டிருக்கிறோம் ..சுமார் நாட்பது நாட்களுக்கு முன்னரே  புன்கடியில் இருந்து ஆரம்பித்தோம் . காஜா புயல்  நிமித்தம் தடங்கல் ஏற்பட்டது .பின்னர் மீண்டும் பணி  நடைபெறுகிறது எனது பணிக்கு  மடத்துவெளி வீதியில் தொடர்புடைய  சிலநண்பர்களும் பண உதவி கேட்டிட பொது தந்துனார்கள் .ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் 11  மின்கும்பில் வழங்கப்பட்ட்து  எமது பிரதேச சபை உறுப்பினர்  திருமதி யசோ அவர்கள் ஊரதீவு வீதிக்கு  அவற்றை பொருத்தி உள்ளார்  இன்னும் ஒரு பிரதேச சபை  உறுப்பினர்  செந்தூரன் அவர்கள்   மலர் கடையடியில் இருந்து  கிழக்கே  தூண்டி வைரவர்  கோவில்.மற்றும்  முன்னர்  திரு  அம்பலவாணர்  அவர்களின் கடை இருந்த  இடத்துக்கு   செல் கின்ற  செம்மண் வீதிக்கு  தனது  மின்குமிழ்களை பொருத்தி உள்ளார் என அறிகிறேன் . திருமதி யசோ அவர்களும் ஊரதீவு சனசமூக நிலையமும்  கேட்டுக்கொண்டபடி  இன்னும் ஒரு லட்ஷம் ரூபாவினை சனசமூக நிலைய செயலாளர்  செல்வி எஸ் எக்சனா அவர்களுக்கு பத்து நாட்களுக்கு  முன்னே  அனுப்பி உள்ளேன்  இது  ஊரதீவு  வீதியில்  இன்னும் பாத்து மின்குமிழ்களையம்  ஊர்தேவியில் உள்ள இன்னுமொரு  சிறுவீதிக்கு 15 மின்குமிழ்களையும் பொருத்தவென  அனுப்பி உள்ளேன்    நன்றி 

17 டிச., 2018

ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும் என்றும், வெள்ளிக்கிழமை நடைபெறும்

ரணில் ஆட்சியைக் கலைக்கப்போகிறாராம் செல்வம் அடைக்கலநாதன்

எமது மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால் ஆட்சியைக் கலைப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

படையினரை விடுவித்தாலே அரசியல் கைதிகளை விடுவிப்பேன் - மைத்திரி


சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள

16 டிச., 2018

டிசம்பர் 26 குட்டி பட்ஜெட்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முதல் இரு மாதங்களுக்கான இடைக்கால நிதி ஒதுக்கீட்டு

வடக்கு கிழக்கு கரையோரங்களில் கிரமாங்களுக்குள் கடல்நீர் புகுந்தால் அச்சம்

வடகிழக்கு மாகாணங்களில் கரையோர பகுதிகளில் இன்றைய தினம் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்ப

சிறுபான்மையினருக்கு செய்த துரோகம்’-பொன் செல்வராசா

சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை பிரமராக்கியது, சிறுபான்மையினருக்கு, மைத்திரிபால

பிரதமரின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமனம்

இன்று காலை பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக

ஜனாதிபதியே தீர்மானிப்பார்’

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துடன் இணையுமா இல்லையா? என்பது குறித்து
புங்குடுதீவு மடத்துவெளி-ஊரதீவு பகுதிகளின் தெருவிளக்கு பொரு த்தும்பணிகள் ஊரதீவு சனசமூக நிலையமும் பிரதேச சபை றுப்பினர் திருமதி யசோ அவர்களும் கேட்டுகொண்டதற்கிணங்க  ஊரதீவு பகுதிகளில் இன்னும் மேலதிக  விளக்குகளை பொருத்த ஒரு லட்ஷம் ரொப்பாக்களி டிசம்பர் 6 ஆம்  திகதியை  அனுப்பி விட்டொம் அந்தப்பணிகளும் நடைபெறவுள்ளன புங்கடி பகுதியில் இருந்து மடத்துவெளி முருகன்   கோவில் முன்னே வரை  நாங்களே  மின்விளக்குகளை  பொருத்தி உள்ளோம்  நானும் சில நண்பர்களும் இணைந்து சுவிஸ் பாஸ்கரனின்  ஒருங்கிணைப்பில் சர்வோதயம் ஊடாக இந்த பணியை செய்துள்ளோம் வேறு எவரும் இதற்கு உரிமைகோர முடியாது பொருத்தி முடிந்த இடங்களின் படங்களை    வெளியியிட்டும் இருந்தோம் மக்கள்  உண்மை அறிவார்கள் .நாங்கள் படங்களை  வெளியிடட  பல நாட்களின் பின்னர்  சரியான  இடத்து அடையாளங்களை உறுதிப்படுத்த முடியாத  சில படங்களை வெளியிட்டு ஒரு சிலர்  வீணாக  அவமானத்துக்குள்ளாகி வருகின்றனர் . மக்களே புரிந்து கொண்டுள்ளார்கள் . புங்கடியில்    முதல் கட்டமாக  ஒரு மாதத்துக்கு முன்னரே  பொருத்தி  விட்டொம் படங்களை கூட  வெளியிட்டொம் இரண்டாம் கட்டமாக  கடந்த 6-7 ஆம் திகதிகளில் பொருத்தி இருந்து மடத்துவெளி முருகன் கோவில் முன்பக்க பிரதான  வீதியில் எடூக்கப்படட படங்களை கூட வெளியிட்டொம்  நன்றி 

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின்

இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் தீர்மானம்

2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்பிப்பதற்கு ஐ.தே.மு தீர்மானித்திருப்பதாக

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் உதயம்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் புதிதாக உதயமாகவுள்ளது. இதற்கான அங்கீகாரம்

மைத்திரிக்கு அதிர்ச்சி-எதிரணியில் அமர முடியாது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தங்களால் எதிரணியில் அமர முடியாது என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்

நீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு

ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை

ஐனநாயக போராளிகள் கட்சி பேச்சாளர்துளசி நாலாம் மாடிக்கு அழைப்பு

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரும் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம்

ரணிலுடன் இணைய வியாழேந்திரன் ஆர்வம்

மகிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

வெளிவிவகார அமைச்சராக சுமந்திரனா?இல்லை ஆனால் மாவை சொல்கிறார்

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக

பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள்

15 டிச., 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அ

12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள்12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது-பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பிமஹிந்த ராஜபக்

தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர்

மந்திரி பதவிக்காக ரணிலுடன் சேரும்அங்கயன் இராமநாதன்,காதர் மஸ்தான்

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய

ரணில் நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்

முன்னணி ஆதவுடன் வலி மேற்கு பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது

மக்களது அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி பிரதேச மட்டத்தில் தேவைப் பகுப்பாய்வுகளை முன்னெடுக்கப்பட

பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகினார் மகிந்த ராஜபக்ச!!

பிரதமர் பதவியிலிருந்து நான் பதவி விலகி விட்டேன் என அறிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.

14 டிச., 2018

பிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை!

பிரான்ஸின் ஸ்டிரஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தை மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின்

மைத்திரியிடமிருந்து பிரிந்து செல்கிறது துமிந்த அணி

எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது.

சுதந்திரக்கட்சியை சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைய தயார் ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?

இன்று ஜக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் எனவும் எதிர்வரும்

பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்யும் மஹிந்த

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்"-சுசில் பிரேமஜயந்த,

சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

13 டிச., 2018

ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் மைத்திரி?

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில்

வெளியானது தீர்ப்பு; நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாதுமைத்திரி கடும் அதிர்ச்சி

நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாது என சிறிலங்கா உயர் நீதிமன்றம் வரலாற்றுத்

பொ.பெரமுனவுக்கு த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை’

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக

மக்ரோனை மண்டியிடவைத்த மஞ்சள் அங்கி

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தான் தவறிழைத்துவிட்டதாக நாட்டு மக்களிடம் கடந்த திங்கட்கிழமை

ஆதரவளித்த கூட்டமைப்பிற்கு தேடித் தேடி நன்றி சொன்ன ரணில்

நாடாளுமன்ற அமர்வு நேற்று நிறைவடைந்தவுடன் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை தேடிச்

கூரேக்கு எதிராக மைத்திரியிடம் கோள் சொன்ன சிறீதரன்!

இரணைமடுக்குள திறப்பு விழாவிற்கு தம்மை அழைக்கவில்லையென வடமாகாண ஆளுநரிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற

மஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது

ததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி ஆவணம் குறித்து பொலிஸில் முறைப்பாடு

ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எழுத்துமூல உடன்பாடு எட்டப்பட்டுள்ளது

ad

ad