புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2019

ம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனத்தில் மஹிந்த அமர்வார்

சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற

சபரிமலை: காங்., எம்.பி.,க்கள் - சோனியா கருத்து வேறுபாடு

சபரிமலை விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல், அவரது தாயார் சோனியாவுக்கும் கேரள காங்., எம்.பி.,க்களுக்கும்

ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்

ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பழிதீர்க்கும் செயலென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி நியமித்துள்ளமை தொடர்பாக

முகாமையாளர் பதவிநீக்கம் -இ.போ.ச போராட்டம் முடிவு

வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நடாத்திய தொடா் பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் இ.போ.சபையின்

4 ஜன., 2019

வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?


அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில்,

சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார்.

கேரளாவின் சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார்.

3 ஜன., 2019

கொடிகாமத்தில் பெண்னை கடத்திய குற்றவாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக்

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்

தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டோம்- மாவை

தமிழ்தேசிய கூட்டமைப்பே எதிர்க்கட்சி தலைவர் பதவியை தூக்கி எறிந்தது. அதற்காக நாங்கள் போராட்டங்கள் நடாத்தப்

சம்பிக்க கிளிநொச்சிக்கு விஜயம்!

பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று கண்டாவளை

நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019ஆம் ஆண்டும் எதிர்பார்க்கிறது-வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தி

கடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு

2 ஜன., 2019

சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்

சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின்

டென்மார்க் நாட்டில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதல் - 6 பேர் பலி

டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக இன்று காலை

ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் - மாவை

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப்

மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு

புதூர் காட்டினுள் சுற்றிவளைப்பு?

வன்னியின் புதூர் காட்டுப்பகுதியை இலக்கு வைத்து இன்று காலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

காட்டுக்குள் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகித்து கனகராயன் குளம் குறிசுட்ட குளத்தை அண்டிய பகுதிகள் மற்றும் புதூர் ஏ-ஒன்பது சாலைகள் இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் சுற்றிவளைப்பில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டமையால் அது குறித்து மக்களிடையே பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது

ஐ ரி ன் (ITN)தொலைக்காட்சியில் மூன்று வருடத்தினுள் 677 கோடி ஊழல்?

கொழும்பில் இயங்கிவரும் அரச நிறுவனம் ஒன்றிற்குள் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த நிறுவனத்திற்குள்

கூரே,போகல்லாகம வேண்டும்: மத வாத அமைப்புக்கள் போர்க்கொடி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களது ஆளுநர்களை தொடர்ந்தும் அங்கு பணியிலமர்த்த தென்னிலங்கை

வாள் வெட்டுக் குழுவினரை மடக்கிப் பிடித்தனர் கொக்குவில் மக்கள்!

யாழ் கொக்குவில் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் நோக்கோடு வாள்களுடன் உந்துருளியில் வந்த இளைஞர்கள்

ad

ad