புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2019

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லைக்கா நிறுவனம் இலங்கை மதிப்பு 2.54.கோடி நிதி உதவி

8 ஜன., 2019

நெடுந்தீவு பிரதேச சபையின் விசாரணை முடக்கம்

நெடுந்தீவுப் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்

முஸ்லீம் ஆளுநர்:அலறி அடிக்கின்றது கூட்டமைப்பு

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்பதில், தேர்தல் திணைக்களம் அக்கறை
தற்போதைய பரபரப்பான  செய்தி
--------------------------------------------------------
தீவகம் சாட்டி குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் ஊற்றிய மண்கடத்தல்காரர்களின் பாவச்செயல்
சாட்டியில் இரு கிணறுகளில் கழிவு ஒயிலை ஊற்றிய மண்கடத்தல்காரர்கள் :

தமிழ் மாணவியைக் கடத்தி இன மாற்றம் செய்த முஸ்லிம்கள்! கொதித்தெழுந்த மக்கள்!!

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும்

அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை

திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட்

வவுனிய நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள்

வவுனிய நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள் நடமாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க் கட்சித்தலைவராம்!

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் சற்றுமுன்னர்

யாழ்.செல்கிறார் ராகவன்:காவடியெடுக்க தயாராக டாண்TV ?

நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அலுவலக கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு மாகாண புதிய ஆளுநர்

துரத்துகின்றது கோத்தாவை விசாரணை?

மிக் விமானம் கொள்வனவுத் ​​தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய

சிங்களதேசம் தமிழர் மீது வீசிய பூமராங்தான் சுரேன் ராகவன் என்னும் வடமாகான ஆளுநர்

மேற்குலகின் அழுத்தத்தை சாந்தப்படுத்தவும் தமிழர் தேசியத்தை
உடைக்கவும் விடுதலைக்காக நாம்

ஹொப்மன் கிண்ணத்தை வென்றது சுவிற்ஸர்லாந்து

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவந்த ஹொப்மன் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான சுவிற்ஸர்லாந்து

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா வென்றது.

7 ஜன., 2019

ஊவா மாகாண ஆளுநராக கபே  அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோணும் சப்பிரகமுவ மாகாண ஆளுன ராக பேராசரியார்  தம்ம திஸாநாயக்கா வும்  நியமிக்கப்ட்டுள்ளார் 
ஊவா மாகாண ஆளுநராக கபே  அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோணும் சப்பிரகமுவ மாகாண ஆளுன ராக பேராசரியார்  தம்ம திஸாநாயக்கா வும்  நியமிக்கப்ட்டுள்ளார் 

பலாலியை கைவிட்டதா இந்தியா?

பலாலி விமான நிலைய கட்டுமானப்பணிகளை இலங்கை அரசியலில் நிலையற்றத்தன்மை காரணமாக

6 ஜன., 2019

ம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனத்தில் மஹிந்த அமர்வார்

சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற

சபரிமலை: காங்., எம்.பி.,க்கள் - சோனியா கருத்து வேறுபாடு

சபரிமலை விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல், அவரது தாயார் சோனியாவுக்கும் கேரள காங்., எம்.பி.,க்களுக்கும்

ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்

ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பழிதீர்க்கும் செயலென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி நியமித்துள்ளமை தொடர்பாக

ad

ad