புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2019

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு விபரம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள்

பளையில் முன்னாள் போராளி கைது?

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் முன்னாள் போராளியொருவர் கைதாகியுள்ளார்.வீடொன்றிலிருந்து

ரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்?

குண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் என
தமிழ் மக்கள் கூட்டணியில் நியமிக்கப்பட்டவர்களின் விபரம்

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட கதிர்காமர் கொலை சந்தேக நபர் – காத்திருக்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர்

காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களுக்கு ஐதேக உறுதி

புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து

ரொனால்டோவின் கோலால் கைப்பற்றியது ஜுவென்டஸ்

இத்தாலிய சுப்பர் கிண்ணத்தை, தமதணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற

ஆளுனர் நியமன விவகாரம்!

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா ஆளுனர் அதிகாரங்களை தனக்கும்

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த்

சவுதியில் 49 இலங்கைப் பெண்கள் தடுத்து வைப்பு

சவுதி அரேபிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நலன்புரிய நிலையங்களில், சுமார் 49 இலங்கைப் பணிப்பெண்கள்

பௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….!! கதறியழும் உறவுகள்…

.
பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி

19 ஜன., 2019

யாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு கொண்ட மனைவி!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் தொடருந்து மோதி உயிரிழந்தவரை அவரது காலில் காணப்பட்ட மேலதிக விரல்

புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பே தமிழ் மக்களுக்காகப் போராடுகிறது!! கோடீஸ்வரன் பெருமிதம்

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின்

13 ஜன., 2019

ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு!ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் காரணமாக

வேலணை பிரதேச சபை தவிசாளரின் தில்லுமுல்லு அம்பலம்

கடந்த 07-'1-2'18    அன்று நடக்கவிருந்த விஷேட கூட்டத்தை ரத்து செய்து விட்டு ஐனாதிபதியை சந்திக்க 07.01. டக்ளஸ்
உடன் கொழும்பு செல்வதாக கூறிய வேலணை தவிசாளர் மறுநாள்   08.01-2018 அதிகாலை வேலணையில் காணப்படடார்  ......…


பிரெக்ஸிற் தொடர்பில் பிரதமர் மே எச்சரிக்கை!

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டுவதாக அமையுமென பிரதமர் தெரேசா மே

அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுகின்றன – அங்கஜன்

அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுகின்றன – அங்கஜன் சாடல்அரசியல் பின்புலத்தினூடாக

இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20இல் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகி,

சவேந்திர சில்வாவிற்கெதிராக நாடாளுமன்றில் போர்க்கொடி:

சம்பந்தன்இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, நாடாளுமன்றில்

ad

ad