புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2019

கலப்பு நீதிமன்றையும் ஏற்கோம் - இலங்கை விடாப்பிடி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில்

மந்தகதியில் இலங்கை அரசு! ஐ.நா. ஆணையர் விசனம்

* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்

புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு பகுதியில் 30 புதிய வீடுகளை அமைக்கும் வீடமைப்பு அதிகார சபையின் திடடம் வெற்றிகரமான ஆரம்பம்

தேசிய  வீடமைப்பு அதிகார சபையின்  வீடமைப்பு திடத்தின் கீழ்  மடத்துவெளி கிழக்கு பகுதியில்

20 மார்., 2019

திலக் மாரப்பனவின் ஐ.நா அறிக்கையை திருத்தியதாக மைத்திரி தம்பட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன

தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பிரிட்டன் எம்.பிக்கள் குழு உறுதி

மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு

பொள்ளாச்சி சம்பவம்- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம்

பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும்

வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; டென்மார்க்

மனித உரிமையை பாதுகாத்தல் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஐ.நா மனித உரிமைப் பேரவை: இலங்கை தொடர்பில் இன்று அறிக்கை


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்று (20) அறிக்கை

பரிஸ் ஸா ஜெர்மனை விட்டு நெய்மர், மப்பே விலகமாட்டார்கள்

தமது நட்சத்திர முன்கள வீரர்களான நெய்மரை அல்லது கிலியான் மப்பேயை இப்பருவகால முடிவில் விற்க

சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப்

பாராளுமன்ற தேர்தல்: கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னையில் போட்டி -கமல்ஹாசன்

பா மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 21 பேர் கொண்ட பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

வடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள்

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும்

நெடுந்தீவில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்

நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு

வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா! சீமானுக்கு புதுக்குழப்பம்!

பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணை

18 மார்., 2019

உறுதிப்பத்திரங்களில் பெரும்பாலனவை போலி



நாட்டில் காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை என, பதிவாளர்

ஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.


சிறிலங்காவை ஜெனிவாவில்
காட்டிக் கொடுக்கக் கூடாது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கஜெனீவாவை சென்றடைந்தார் கருணாஸ்


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்று ஈழத்தமிழர்

ஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச

ஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.
சிறிலங்காவை ஜெனிவாவில்

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உருவாக்குவதற்காக டக்ளஸ் கிழக்கு போகின்றார்?


கிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ad

ad