புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2019

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி

24-ந் தேதி மனுதாக்கல் செய்கிறார்கள் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து,

துரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது!

மீண்டும் மீண்டும் ஐ.நாவில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம்

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்

நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும்

2000 மகிழ் ஊர்திகளோடு மூழ்கிய கப்பல்!

இத்தாலி நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று கோடிக்கணக்கான பெறுமதியான 2000 மகிழ் ஊர்ந்துகளை அட்லாண்டிக்

23 மார்., 2019

சென்னை அபார வெற்றி



ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை அணிக்கு 71 ரன்கள் இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 70 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
வேலணை பிரதேச பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய்தமிழ் அரசுக் கட்சி கருணாகரன் குணாளன்கேட்டுக் கொண்டபடி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு ஊடாக வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . -

ஜெனிவாவில் இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்ளது : பிரதமர்

ஜெனீவாவில் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையினால்

வெள்ளைக்கொடி தொடர்புடைய குரல் பதிவுகள் உள்ளது ; பொன்சேகா

வெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் எங்கே?

தமிழீழ விடுதலை புலிகள் காடுகளை பாதுகாத்தனர் என கூறும் மைத்திரியே இவர்கள் எங்கே..?எழுந்து நிற்கும் கேள்வி.

சர்வதேச நீதிமன்றம் செல்வோம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்

வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு

ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காப் படையின் போர்க்குற்றவாளி வெளியேற்றம்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் பாதுகாப்பு அதிகாரிகள் மிக அவதானமாக செயற்பட்டு போர்க்குற்றச்சாட்டுக்கு

திருட்டுதனமாக எழுக்கின்றது நாவற்குழி விகாரை:

யாழ்ப்பாண நகர நுழைவாயிலில் நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்

மன்னாரில் ஆலயம் உடைப்பு - மத வன்முறையை தூண்ட விசமிகள் முயற்சி

மன்னாா்- மாந்தை மேற்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் அநாமோதய தொலைபேசி

மட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி

மட்டக்களப்புக்கு நாளை (23) விஜயம் செய்யவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு

அல்லைப்பிட்டியில் விபத்து - இளைஞன் பலி


யாழ்.அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞா் ஒருவா்

பிரெக்சிட் தாமதம்! இரு சந்தர்ப்பங்களை வழங்க முன்வந்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்

பிரித்தானியாவின் பிரெக்சிட் வெளியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில்

இயக்கச்சியில்மோட்டார் கார் சவாரி

யாழ்ப்பாணத்தின் மோட்டார் கார் சவாரியினை யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆரம்பித்து

22 மார்., 2019

தமிழிசை மட்டுமல்ல கௌதமனும் தூத்துக்குடியில் போட்டி

தமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான

இந்தியாவிற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்ய ஜக்கிய தேசியக்கட்சி அமைச்சரான

வீதியோர குளிர்பான விற்பனைக்கு தடை

வீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை

21 மார்., 2019

கமலின்  கட்சிக்கு  டார்ச்  லைட்  சின்னம் -விடுதலை சிறுத்தைகள்  கட்சிக்கு  பானை 
தூத்துக்குடியில் கனிமொழியை  எதிர்த்து  போட்டியி டுகிறார்  தமி ழிசை 

இலங்கையின் காடுகளை விடுதலைப் புலிகளே பாதுகாத்தனர் - மைத்திரி

இலங்கையில் 28 சதவீதமான காடுகளே இப்போது எஞ்சியிருக்கின்றது. அவற்றில் பெ ரும்பாலானவை தமிழீழ விடுதலை

இராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்

இலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள்

முள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டு பெருமெடுப்பில்
ஐரோப்பிய  கிண்ண  தகுதி காணப்போட்டிகளில்  இன்று  ஆஸ்திரியாவை  எதிர்த்து  போலந்து விளையாடுகிறது பயன் மூனிச்  வீரர்கள்   ஆன  தாக்குதல் வீரர்  லெவொண்டோஸ்க்கி போலாந்துக்கு முன்னணியில் ஆட   சகவீரர்  அலாபா  ஒஸ்திரியாவுக்காக  அவரை எதிர்த்து தடுத்தாத போகிறார் அட்புதம் 

6 இலட்சம் கையெழுத்து! ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைக்குமா பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலக்கெடு வரும் 29 ஆம் திகதி முடிவடைகிறது.
பிரபாகரன்  வனப்பகுதிகளை   பாதுகாத்தவர்   .-தேசியத்தலைவருக்கு  மைத்திரி  பாராட்டு 

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீனிவாசன்


 தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார்

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிதறியது!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம்

மலையக மக்களும் ’ஐ.நா.வுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்தாதீர்’!


மஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று (20) ஏற்பட்ட அசாதாரண நிலைக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள மத்திய மாகாண

ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி

நாடாளுமன்றத்திற்கான ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க தன்னுடைய தனிச் சின்னத்தில் போட்டியிடும்

கலப்பு நீதிமன்றையும் ஏற்கோம் - இலங்கை விடாப்பிடி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில்

மந்தகதியில் இலங்கை அரசு! ஐ.நா. ஆணையர் விசனம்

* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்

புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு பகுதியில் 30 புதிய வீடுகளை அமைக்கும் வீடமைப்பு அதிகார சபையின் திடடம் வெற்றிகரமான ஆரம்பம்

தேசிய  வீடமைப்பு அதிகார சபையின்  வீடமைப்பு திடத்தின் கீழ்  மடத்துவெளி கிழக்கு பகுதியில்

20 மார்., 2019

திலக் மாரப்பனவின் ஐ.நா அறிக்கையை திருத்தியதாக மைத்திரி தம்பட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன

தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பிரிட்டன் எம்.பிக்கள் குழு உறுதி

மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு

பொள்ளாச்சி சம்பவம்- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம்

பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும்

வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; டென்மார்க்

மனித உரிமையை பாதுகாத்தல் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஐ.நா மனித உரிமைப் பேரவை: இலங்கை தொடர்பில் இன்று அறிக்கை


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்று (20) அறிக்கை

பரிஸ் ஸா ஜெர்மனை விட்டு நெய்மர், மப்பே விலகமாட்டார்கள்

தமது நட்சத்திர முன்கள வீரர்களான நெய்மரை அல்லது கிலியான் மப்பேயை இப்பருவகால முடிவில் விற்க

சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப்

பாராளுமன்ற தேர்தல்: கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னையில் போட்டி -கமல்ஹாசன்

பா மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 21 பேர் கொண்ட பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

வடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள்

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும்

நெடுந்தீவில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்

நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு

வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா! சீமானுக்கு புதுக்குழப்பம்!

பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணை

18 மார்., 2019

உறுதிப்பத்திரங்களில் பெரும்பாலனவை போலி



நாட்டில் காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை என, பதிவாளர்

ஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.


சிறிலங்காவை ஜெனிவாவில்
காட்டிக் கொடுக்கக் கூடாது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கஜெனீவாவை சென்றடைந்தார் கருணாஸ்


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்று ஈழத்தமிழர்

ஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச

ஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.
சிறிலங்காவை ஜெனிவாவில்

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உருவாக்குவதற்காக டக்ளஸ் கிழக்கு போகின்றார்?


கிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர ஸ்தாபகரும் பொதுச் செயலாளரும் தான் தான் என்று அவரே சொல்கிறார். அது எங்கு தெரிவு செய்யப்பட்டதென்று தெரியாது


. முன்னாள் முதலமைச்சரது கட்சியை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

மனித உரிமை ஆணையரை முற்றுகையிடும் சிறிலங்கா பிரதிநிதிகள் பு, சிறப்புப் பதிவுகள்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் விபத்து - 4 பேர் பலி 5 பேர் படுகாயம்


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில்

17 மார்., 2019

இந்தோனேஷியாவில் வெள்ளத்தால் 58 பேர் கொல்லப்பட்டனர்


இந்தோனேஷியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளங்களில், குறைந்தது

பிரான்சில் இடம்பெற்ற செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை

ஈழத்தமிழர் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்ப்பிப்பேன்- கருணாஸ்


ஈழத்தமிழர் தொடர்பாக 2013ம் ஆண்டு தமிழ் நாட்டின் அனைத்துக்கட்சிகளின்

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர்

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர்

1500 கி.மீ தொலைவிலுள்ள தீவுக்கு அனுப்பப்படவுள்ள 57 அகதிகள்


மருத்துவ உதவி தேவைப்படும் 57 அகதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாக கூறியுள்ள

கிழக்கிற்கு போனது தமிழ் மக்கள் கூட்டணி


வடக்கினை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கால் பதித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நக்கீரன் கோபால் கைது?


பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் பொள்ளாச்சி

ஹெரோயின் போதை கர முயன்ற மூன்று மாணவர்கள் யாழில் கைது


ஹெரோயின் போதைப் பொருளை நுகர முயன்ற நிலையில் பாடசாலை மாணவா்கள் மூவர் யாழ்ப்பாணம்

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி
“ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்

மீண்டும் சர்வதேசத்திற்கு செய்தி சொன்ன தமிழர் தாயகம்!


தமிழினத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள்

16 மார்., 2019

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை மாணவிக்கு ரூ.25 லட்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை மாணவிக்கு

நீதிக்காய் எழுவோம் - மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி!


வ
16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) நோக்கி நடைபெறவுள்ளது.
 இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விளக்கங்களும் விபரங்களும் பல்கலைக் கழக மாணவர்களாலும், பல்கலைக் கழக சமூகத்தினராலும் ஊடகங்களுடாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் முழுமையான ஆதரவினை வழங்குவதோடு பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு பங்கேற்குமாறு வேண்டுகின்றோம்.
பல்கலைக் கழக ஊழியர் சங்கம்


ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது மதிமுக


இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெறவுள்ள 17வது பொதுத் தேர்தலில், திமுக தலைமையிலான

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா!


வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (சனிக்கிழமை)

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் சாவடைந்துள்ளார்.
அன்னார் தேசிய செயற்பாடுகளில் ஆரம்ப காலம் முதல் சாவடையும் வரை தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:-0143150421
தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.

கோத்தா தான் ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்த அறிவிப்பு


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாள

15 மார்., 2019

பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் நீதிபதியின் அதிரடி அறிவிப்பு!


சிறிலங்கா ராணுவஅதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை

தற்போதைய உடன்படிக்கை மாத்திரமே சாத்தியமானது: பார்னியர்


ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியாவுக்குமிடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற்

பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக

வடக்கு எங்கும் சூறாவளி பயணம்


நாளையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்

நியூசிலாந்துமசூதி தாக்குதல் முகநூலில் நேரலை! 49 பேர் பலி!


நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த

14 மார்., 2019

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தல், ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்


கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்

இலங்கையில் இதுவரை கண்டறியப்படாத யுத்தத்துக்கான காரணங்கள் ; சம்பந்தன்


இலங்கையில் நடைபெற்றுமுடிந்த யுத்தத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என

மயிலிட்டியில் உள்ள வீடொன்றின் அத்திவாரத்தின் கீழிருந்து இரண்டு கண்ணிவெடிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு


இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மயிலிட்டி

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தமக்கே உரியது- தொல்லியல் திணைக்களம்…


வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதியும் தமது

சென்னை இலங்கை தூதரகம் முற்றுகை

 ஐநா மனித உரிமை மன்றத்தை ஏமாற்றி இனப்படுகொலை செய்த இலங்கையே தமிழகத்தை விட்டு வெளியேறு"

13 மார்., 2019

சொந்த மண்ணில் சோபை இழந்த கோலி படை- தொடரை வென்று அசத்தியது அவுஸ்திரேலியா


இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டி

தெரேசா மேயின் கடைசி நிமிட வேண்டுகோள்! சூடுபிடிக்குமா வாக்கெடுப்பு?


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உடன்படிக்கையுடன் வெளியேறுவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும்

எழுவர் விடுதலையில் தனிப்பட்ட கோபம் இல்லை; முடிவு நீதிமன்றத்தின் கையில் - ராகுல் காந்தி!


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை, அகில

அனந்தி சசிதரனுக்கு ஐ.நா கூட்டத்தொடர்களில் அனுமதி மறுப்பு.?



2014 ஆம் ஆண்டு தொடக்கம் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஐ.நா கூட்டத்தொடர்களில் கலந்துகொண்ட

ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ; மாவை


ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால

வேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது..


சென்றவாரம் வேலைக்கு செல்லும் போது நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்

தற்போதைய செய்தி -கூட்டமைப்பின் ராஜதந்திர வெற்றி – கேப்பாப்பிலவு காணிகளுக்கு விடிவு


முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை

மாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி யார்? போலீசார் தீவிர விசாரணை


மாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி

மக்களவை தேர்தலில் 1 தொகுதி ஒதுக்கி அதிமுக-தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது


அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கனேடியர்கள், அமெரிக்கர்கள், பிரித்தானியர் உட்பட அனைவரும் பலி!


எத்தியோப்பியாவில் இருந்து நைரோபியாவுக்கு சென்றுகொண்டிருந்த Ethiopian Airlines பயணிகள் விமானம்

இரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் தோல்வி..


ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் முடிவுக்கு மீண்டும் பின்னடைவு

வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை


அரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச்

ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது மகஜர்?


ஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கவென வலிந்து

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு- மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை

.ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்

பாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

நடப்பாண்டுக்கான வரவு- செலவுத்திட்ட (பாதீடு) இரண்டாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில்

ad

ad