புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2019

WTA  prag டென்னிஸ் சுற்றுப்போட்டியில் 21  வயதான 146 ஆவது தரத்திலுள்ள   சுவிஸ்   வீராங்கனை  முதன் முதலில் வென்று அசத் தி உள்ளார்   செக் வீராங்கனை  முசோவாவை 7-6,4-6.6-4    என்ற ரீதியில் வென்றுள்ளார் 

வடக்கு-தெற்கென தேடுதல் தொடர்கின்றது?

இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது.

இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனவிடம் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வழங்கிய ராஜபக்ஷ

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று

பல்கலை மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியா 4 பிரிவுகளில் வழக்கு$

கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கு எதிராகவும்

யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு

யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி வேட்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக

தூர சேவைகளில் ஈடுபடும் 4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் GPS தொழில்நுட்பத்தை அனைத்து தூர சேவை பஸ்களிலும் அறிமுகப்படுத்துவதற்கு

வெண்ணிற ஆடைகள் ஏன் - சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும்,

துருக்கியில் பயிற்சிபெற்ற 50 பேர் 2015 இல் வந்துவிட்டனர்

துருக்கியில் ஆயுதப் பயிற்சி பெற்ற FETOவின் 50 உறுப்பினர்கள் 2015ஆம் ஆண்டில் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர்

வடக்கு-தெற்கென தேடுதல் தொடர்கின்றது?

இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது.

தியாகி திலீபன் படம்: மூடப்படும் யாழ்.பல்கலை

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தியாகி திலீபனின் திருஉருவப்படத்தை

3 மே, 2019

சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய மும்பை-ஐதராபாத் இடையிலான திரிலிங்கான ஆட்டம் டை ஆனது. பிறகு

ஒடிசாவில் பானி புயல் கரையை கடந்தது

ஒடிசாவில் சூறாவளி காற்று வீசிய நிலையில் பானி புயல் இன்று கரையை கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்புபயங்கரவாத

அஜந்தனை விடுதலை செய்க

கடந்த 2018.11.30 அன்று வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர்

அவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம்

இலங்கைபத்திரிகை ஸ்தாபானம், யுனெஸ்கோவுடன் இணைந்து இன்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி

தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு


காத்தான்குடியில் உள்ள தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர்

யாழ் பல்கலை மருத்துவபீட மாணவர் விடுதி சுற்றிவளைப்பு…

யாழ்ப்பணப் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா

ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு


ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைவதற்காக பிணை நிபந்தனைகளை முறியடித்த

2 மே, 2019

வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசம் பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல்

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக
விசேஷ செய்தி
------------------------
தற்போதுள்ள  அவசரகால  சட்டத்தின்  கீழ்  வேறு ஒருவரின் அடையாள அடடை ,  சிம்காட்  ,தொலைபேசி  ,வேறு ஆவணங்கள்   வைத்திருந்தால் கைதாகுவீர்கள் சொத்துக்கள் அசையும் அசையா   சொத்துக்கள் பறிமுதல் ஆகும் இது போன்ற நபர்களை  வைத்திருப்போர்  அடைக்கலம்  கொடு ப்போரும் கைதாகலாம் 

ad

ad