புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2019

சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரா வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டு தரவில்லை என தெரிவித்து, தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில்

பரபரப்பான சூழலில் இன்று மீண்டும் தெரிவுக்குழு விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும்

திடீர் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து பேச்சு

தற்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை, நடத்துவது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - மனோ கணேசன் தலைமையில் கூட்டம்

முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று

வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி

வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானாமீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக

அமைச்சரவை நாளை கூடாது - இரத்துச் செய்தார் மைத்திரி

அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறாதென அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மைய தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்யுமாறும் அது இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூட்டப்படமாட்டாதென்றும்

பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு 10 பேர் போட்டி!

பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சியின் (கன்சர்வேடிவ்) தலைமைத்துவப் போட்டிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.

முற்றுகின்றது முஸ்லீம் வைத்தியர் விவகாரம்?

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள

10 ஜூன், 2019

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானார்

நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் (வயது 67). புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக

நடிகர் சங்க தேர்தலில் கார்த்தியை எதிர்த்து போட்டியிடும் பிரசாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த அகதியை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து

மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிட்சர்லாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயது அகதியான அவர், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் நிலையை ஆவணப்படுத்தியதற்காக
விக்கியின் வேலணை விஷயத்தை ஈ பி டி பி யின் கோடடைக்குள் புகுந்த விக்கி என தலைப்பில் பொய்  பிரசாரம் செய்யும் ஊடகங்கள்
முன்னாள் முதல்வர்  தமிழ் மக்கள் கூட்டணி  விக்கியார் தீவகம்  வேலணை செட்டிபுலத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்றரை  நடத்தி இருந்தார்  இந்த செய்தியினை அப்ப்டியே உள்ளது போல  எழுதாமல்  ஒருபடி மேலே  போய்   ஈ பி டி பி யை   உள்ளே  இழுத்து  ஈ பி டி பி இன்   கோடடை என வர்ணித்து  ஒரு ஊடகம்  செய்தி  வெளியிட  சொந்தமாக எழுத  தகுதி இல்லாத  இன்னும் சில ஊடகங்கள்  அப்படியே   காப்பியடித்து வெளியிட்டுள்ளன .தீவகம்  பல  தசாப்தங்களாக   தமிழரசுக்கட்சியின்  கோடடையாக  விளங்கியதேர்தல்  தொகுதி .அமிர்தலிங்கம்  நாகநாதன் போன்ற பழுத்த  தமிழரசுக்கட்சியினரின்   கோடடைக்குள்ளே  கூட உதடை  விழா  தீவகம் மட்டுமே  அசைக்க முடியாத  தமிழரசுக்கட்சி  பீடமாக  இருந்து வரலாறு  படைத்தது .போராதுடா  சூழ்நிலையில்  பாரிய தீவக இடம்பெயர்வின்  பின் இராணுவத்துடன் ஆயுததாரிகளாக  உள்ளே  புகுந்த ஈ பி டி பி வன்முறை  ஆயுத பயமுறுத்தல்  கொலை கொள்ளை கட்பளிப்பு  சிறுமிகள் பாலியல் கொடுமை என  பயமுறு த்தி  சிலகாலம் ஐந்து பத்து வாக்குகளை பெற்று  நிலைகொண்டிருந்தது அந்த காலத்தில்  எந்த தகுதியும் இல்லது  தமக்கு ஆதர வான  சிலரை  பதவி  ஆயுதம் பணம் கொடுத்து வசப்படுத்தி இவர்கள்  செய்த  அடடாகாசம்  போர் ஓய்வினை அடுத்து  முடிவுக்கு வந்தது  கடந்த பிரதேச சபை  டெஹ்ரதலில் கூட  வேலணை  பிரதேச சபையில்  எட்டு ஆசனங்களை பெட்ரா தமிழரசுக்கட்சியை  ஆட்சி அமைக்க   விடாது  அரச  வால் பிடி  உறுப்பினர்களை  துணைகொண்டு தான்  பிரதேச சபை உள்ளே  நுழை ந்துள்ளது குறிப்பிடத்தக்கது அடுத்து வரும் காலங்களில்  இந்த நிலை கூட மாறும்

இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு

இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.

இதன்போது விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த அணியினருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

அவசரத்திற்கு பதில் அமைச்சர்கள்?

முஸ்லீம் அமைச்சர்கள் பௌத்த பீடங்களது ஆசீர்வாதத்துடன் மீண்டும் கதிரையேற காத்திருக்கின்ற நிலையில் அவர்களது இடங்களிற்கு பதில் அமைச்சர்கள் மூவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

9 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
பும்ரா வும் குமாரும் மாறி   மாறி வீசிய  ஓவர்களில்    சுருண்டது அவுஸ்திரேலியா இந்த ஆடடம் கிடடதடட  ஒரு  இறுதியாடடம்  போனற  ஒன்றாகும்  இந்திய  36ஓட்ட்ங்களால்  வெற்றி  பெற்றுள்ளது  
சுவிஸ்  யங்ஸ்டார் வீரர் விசுவின்  மற்றுமொரு  சாதனை ஒரு  போட்டியிலேயே 12  கோல்களை   அடித்து  தனது  அணியை  23-0  என்ற ரீதியில்  மூன்றாம் லீக்  சுவிஸ் கழகங்களுக்கிடையிலான சுற்றுப்போட்டி வரிசையில்  சாதித்துளார்
Meisterschaft 3. Liga:
Etoile Biel – SV Lyss 0:23 (0:13)
Tore: Sathananthan (12x!), Loperfido (4x), Cordeiro (3x), Hug, Schüpbach, Schelling, Kellerhals (je 1x).
SV Lyss: Tebib; Krüttli, Wanner, Ferreira, Essama; Rindlisbacher, Kellerhals, Hug, Loperfido; Cordeiro, Sathananthan. Eingewechselt: Schelling, Oehler, Schüpbach.
சுவிஸ்  யங்ஸ்டார் அணியின் நட்ச்சத்திர வீரர்களான நிசு  சதானந்தன்  ,மிகா  ஜெயா  சுப்பிரமணியம்,  நிரோச்  கனகராசா  பஞ்ச ன்  அங்கம் வகிக்கும் சுவிஸ் கழகமான  எஸ் வி லீஸ் மீண்டும் இரண்டாவது லீக்கினுள் நுழைந்துள்ளது நேற்று நடைபெற்ற  2 ஆம்  லீகினுள்   முன்னேறுவதத்திற்கான போட்டியில்  பீல் அஜுலே   கழகத்தை  2-1   என்ற ரீதியில்  வென்று அடுத்த பருவகால  சுற்றில்  இரண்டாம்  லீக்கில்  விளையாட தகுதி பெற்றுள்ளது 
தற்போதைய  செய்தி 
இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடைந்த  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார் 
உத்தரபிரதேசத்தில்  புழுதிப்புயலில்  26  பேர் பலியாகி உள்ளனர் 

எமக்கு தேவையானதை மத்தியில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது!- மைத்திரிக்கு விக்கி பதிலடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும்

கட்டுநாயக்கவில் இருந்து முதலில் கொச்சிக்கடை தேவாலயம் செல்கிறார் மோடி

இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார்

சட்டவிரோத மின்சாரம் - முன்னாள் வன்னி எம்.பி கைது!

தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றிருந்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு நேற்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை

மரணச் சடங்கை நிறுத்தி சடலத்தை எடுத்துச் சென்றது பொலிஸ்

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிாிழந்த நபா் ஒருவாின் மரண சடங்கை

8 ஜூன், 2019

ஸ்டாலினைச் சந்தித்த மாவை!

தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா

யாழிலிருந்து வவுனியா சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் கனகராயன்

முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க முயற்சி! - ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது. வடக்கில்

ரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்!

முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு

உளவுத்தகவல் வழங்கியவர்களுக்கு அழைப்பு!

சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21 தாக்குதல்

தமிழ் மொழிக்கு முதலிடம் - மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும்

சபாநாயகர் அலுவலகம் பரபரப்பு அறிவிப்பு!

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டால் அதிகாரிகள் ஆஜராக வேண்டுமெனவும்

தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஜெயம் ரவி?

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி

புலனாய்வுப் பணிப்பாளரை பதவியில் இருந்து தூக்கினார் ஜனாதிபதி!

தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவரான சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மூன்று மாணவர்கள் பலியானதால் ஏ-9 வீதிக்கு பூட்டு!

கெக்கிராவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். கெக்கிராவ-

தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி - எழுச்சிக்குயில் 2019 சுவிஸ்


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள்,

மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்-தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள

தமிழக அரசியலில் பரபரப்பு

அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயற்படுவதால்

சிறீலங்கா ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவிற்கு சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகை தந்துள்ள நிலையில் தங்களுடைய

வீதி விபத்தில் மூவர் பலி; மக்கள் ஆர்ப்பாட்டம்!


தென்னிலங்கை
கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதியில் பாரவூர்தி மோதி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய ஊர்தி அங்கிருந்து
 சுவிஸ்  பீல்  பாப்பா அவர்கள் சங்கத்தாகேணி  பகுதிக்கு  ஒளி  கொடுத்தார் வாழ்க  வளமுடன்
நித்தம் நித்தம் தம்மை சமூகத்தில் பெரிய மனிதர்களாக வெறும் வாய் பேச்சில் மட்டும் இனம் காட்டிக்கொள்ளும்  எத்தனையோ  உறவுகள்    மத்தியில்   மின்னாமல்  முழங்காமல் நிறைய  பணிகளை செய்து விட்டு  சிவனே  என்று  விளம்பரமின்றி  இருக்கிறார்கள்  எம்முறவுகள் அந்த வரிசையில் சுவிஸில் வாழும் பீல் நகரத்தை சேர்ந்த  பாப்பா  என்று  செல்லமாக  அழைக்கப்படும்  மகாலிங்கம்    50 000  ரூபா செலவில் புங்குடுதீவு சங்கத்தங்கேணி பகுதியில்  ஒன்பது  வீதி  மின்விளக்குகளை  பொறுத்த உதவி  செய்துள்ளார்  இந்த பெருந்தகைகளை  வாழ்த்துவோம் உறவுகளே  இது போன்று  முன்பும் செல்லையா சந்திரபாலனும்  சுமார்  50  மின்விளக்குகளை ஆலடியில் இருந்து ஆஸ்பத்திரி  சந்தி ஊடாக ஆஸ்பத்திரி  வரை  பொருத்தி ஆழம்  பார்த்துள்ளார்  இது  போன்ற  உறவுகளின் பணிகளை  மனமுவந்து வாழ்த்த கூட  பல பெரிய தலைகளின்  மனசு  முன்வராது இருதடடிப்பு  செய்வது  உண்மை  உறவுகளே 

புலனாய்வு அதிகாரிகளை சாட்சியமளிக்க அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் விடாப்பிடி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க, புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் எவரையும், அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதல் தகராறில் எரித்து கொல்லப்பட்ட இலங்கை தமிழர்!

நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் ஊர் எல்லையில் ஒரு சுடுகாடு உள்ளது. சுடுகாட்டில் நேற்று காலை பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு

வீட்டுக்குள் புகுந்து மாணவனுக்கு வாள்வெட்டு! - நவாலியில் பயங்கரம்

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து மாணவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிபொருள் வெடித்ததில் ஒருவர்

வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் – யாழ்.குருநகரில் சம்பவம்
கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் கையில் படுகாயமடைந்த நிலையில்

காட்டிக்கொடுத்தமைக்கு பரிசு:மைத்திரி வழங்கினார்!

சாய்ந்தமருது பிரதேசத்தில்; பதுங்கியிருந்த முஸ்லீம் தீவிரவாதிகள் இடம்பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (07)

காட்டிக்கொடுத்தமைக்கு பரிசு:மைத்திரி வழங்கினார்!

சாய்ந்தமருது பிரதேசத்தில்; பதுங்கியிருந்த முஸ்லீம் தீவிரவாதிகள் இடம்பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று

பாராளுமன்றை கலைக்க டக்ளசும் கோரிக்கை?

பொதுத் தேர்தலுக்குரிய காலம் வரை காத்திருக்காது, பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று

மோடியுடன் முக்கிய விடயங்களை பேசப்போகிறதாம் கூட்டமைப்பு

இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள்

நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டி!


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்

7 ஜூன், 2019

இனறு பதவி துறக்கிறார் தெரசா மே

பிரித்தானியாவில் ஆளும் பழமைவாதக் கட்சிக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து பிரதமர் தெரேசா மே இன்று

நேர்த்தியான நேர பயணத்தில் உலகளவில் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்.

உலகளவில் வானூர்திச்சேவை நிறுவனங்கள், குறித்த நேரத்தில் புறப்பாடு மற்றும் சரியான நேரத்தில் வந்து
ஆச்சரியம் .நீர்கொழும்பு ரத்துக்கல பகுதி வீடொன்றில்  சீனப்பிரசை ஒருவரிடம்   402  ஐ  போன்கள்     17 400  சிம்  அடடைகள்   இவருடன் மூவர்  கைதாகி உள்ளனர் 

சஹ்ரானின் சகாக்களது சடலங்கள் தோண்டப்படும்!

சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களது

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும்-ஞானசார தேரர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான

பூஜித - வாக்கு மூலத்தின் முழு விபரம்

தற்­கொலை குண்டு தாக்­குதல் நடக்கும் தினத்­தன்று காலை­யிலும், அதற்கு முன்­னைய தின­மான 20 ஆம் திகதி மாலையும்

இலங்கை பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில்!

தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு

பிரதமர் ஆசையில் கோத்தாவை கை விடடார் மகிந்த

சிறீலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறீPலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட

சஹ்ரானின் சகோதரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது!

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனுடைய அம்பாறை சாய்ந்தமருதுவில் புதைக்கப்பட்ட சடலம்

பாரிய விபத்து இந்தியர் உட்பட 17 பேர் பலி!

சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளதாக சர்வதே

6 ஜூன், 2019

7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக,

11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்?


11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தை விசாரித்த CID அதிகாரி நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்ய

இன்று அவசரமாக செல்கின்றது ராஜினாமா கடிதம்?

தமது பதவி விலகல் கடிதத்தை கூட்டாக கைச்சாத்திட்டு வழங்கி இருந்தோமென முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில்

ராஜினாமா கடிதத்தை காணோமாம்: தேடுகின்றார் மைத்திரி?

முஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது

மக்களவையில் 37; இடைத்தேர்தலில் 13; எப்படி ஜெயித்தார்கள்... ஏன் தோற்றார்கள்?

க்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 38 இடங்களில் வெற்றிபெற்ற சந்தோஷத்தைவிட, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் தோற்றுப்போன வருத்தம்தான் தி.மு.க உடன்பிறப்புகளிடம் அதிகமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்திருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பி.ஜே.பி-யுடன் சேர்ந்ததால்தான் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி என்றும், அ.தி.மு.க-வுடன் சேர்ந்ததால்தான் பி.ஜே.பி-க்குத் தோல்வி என்றும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொருபுறம் தேர்தல்

பாப்புலர் முத்தையா -மைக்கேல் ராயப்பன்-அண்ணாமலைஅ.தி.மு.க-வில் இணைந்த அ.ம.மு.க முக்கியப் புள்ளி

பாப்புலர் முத்தையா -மைக்கேல் ராயப்பன்அண்ணாமலை
நெல்லை அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர்

சட்டம் ஒழுங்கு, ஊடக இராஜாங்க அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு…

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள்

பேரறிவாளன் விடுதலை கோரிக்கை: சஞ்சய் தத் வழக்கை பின்பற்றக் கோருகிறார் அற்புதம் அம்மாள்


மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சை தத்தை எந்த

ஏழு பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென மீன்வளத்துறை

யார் இந்த ஹிஸ்புல்லா ?

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகிய கிஸ்புல்லாவின் இனவாதப் பேச்சைப் பாருங்கள்!

உலக கோப்பை கிரிக்கெட்: முதல் வெற்றியை பதிவு செய்தது, இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட்: முதல் வெற்றியை பதிவு செய்தது, இந்திய அண
உலக கோப்பை கிரிக்கெட்டில்,

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தனது எதிர்கால அரசியல் பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த

நேர்முகத் தேர்வில் அரசியல் தலையீடு!

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்திற்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் அரசியல் தலையீடு

நெடுந்தீவு கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் சடலமாக மீட்பு!

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் நடேசு ஆனந்தகுமாரன்(50) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கு ஆளுநராக சான் விஜேயலால் டி சில்வா!

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக, தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சான்

சம உரிமை, சம ஊதியம்'' போராடத் தயாராகும் சுவிஸ் மக்கள்

$சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை

அழுத்தம் கொடுக்கப் போகிறோம் - பிரிட்டன்

மனித உரிமை விவகாரங்களில் இலங்கை இவ்வருடம் முன்னேற்றத்தை காண்பதற்கான அழுத்தங்களை

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

ஜாஎல மஹவக்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட

5 ஜூன், 2019

ஐரோப்பியன் நஷனல் லீக் அரை  இறுதியாடடத்தில் இன்று போர்த்துக்கல் உடன்  மோதும்  சுவிட்சர்லாந்து இந்த அட்புத காடசியை இன்று இரவு 8.45 க்கு கண்டு களியுங்கள்

இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு

இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுதந்திர இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாத முதல் அமைச்சரவை!

முஸ்லிம் பிரதிநிதிகள் போர்க்காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால்

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு!

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

சுதந்திர இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாத முதல் அமைச்சரவை

முஸ்லிம் பிரதிநிதிகள் போர்க்காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில்

சஹ்ரானைக் கைது செய்ய கடந்த ஆண்டிலேயே பிடியாணை பெற்றேன்! - ரிஐடி முன்னாள் பணிப்பாளர்

சஹ்ரான் வன்முறை அடிப்படைவாதத்தின் பக்கம் சென்றதால், அவரைக் கைது செய்வதற்கு, 2018ஆம் ஆண்டு

குழப்பத்தில் கொழும்பு அரசியல்:அதிரடி முடிவுகள் வெளிவரும்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் இலங்கை அரசாங்கத்தில்

வவுனியா சுந்தரபுரம் புதூர் நாகதம்பிரான் சிலையின் கண்களில் இரத்த கண்ணீர்


இலங்கையில் தமிழருக்கு ஆபத்திற்கு அறிகுறியா ???பதற்றத்துடன் குருதி வடியும் இந்து ஆலயத்தின் சிலையை

ஸ்லாமிய அரசுகள் அமைப்பின் நாடுகள் கூட்டறிக்கை

முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் வன்முறை தொடர்பில் இஸ்லாமிய அரசுகள்

யாழ். நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் நின்ற நால்வர் கைது!

யாழ். நகரில் நள்ளிரவு வேளை சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் நின்ற நால்வரை, யாழ்ப்பாணம்

குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் வழக்குத் தொடரப்படும் – ரணில்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் அவர்கள்

நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய பெண் கைதி!

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

4 ஜூன், 2019

உலகக்கிண்ண  கிரிக்கட் போட்டியில்  ஆப்கானிஸ்தானை   இலங்கை  35  ஓட்ட்ங்களினால்  வென்றுள்ளது 

றிசாத்தை கைது செய்யக் கோரி 2000 பிக்குகள் பேரணி!

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், றிசாத் பதியுதீனைக் கைது செய்யக் கோரியும், பொலன்னறுவையில்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - மைத்திரி அதிரடி அறிவிப்பு!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

முஸ்லிம் அமைச்சர்கள் முழுமையாக பதவி விலகியது வரவேற்கத்தக்கது - சம்மந்தன்

முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவிவிலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில்

ஊடகங்களிடம் ஹக்கீம் வேண்டுகோள்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அமைதியற்ற சூழ்நிலையில் சந்தேகமும், நம்பிக்கையின்மையும்

றிசாட்டிற்கு பொலிஸ் விசாரணைக்குழு:உண்ணாவிரதமும் ஆரம்பம்?

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர்

ஆட்டம் ஆரம்பம்:சிங்கப்பூரில் பதுங்கிய கோத்தா?

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு போட்டியாளர் யார்?


வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை

பிக்பாஸ் வரும் முன்னணி நடிகை!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 23ம் தேதி துவங்குகிறது. முதல் இரண்டு சீசன்களை தொகுத்து

தர்ஜினி இல்லாமல் பொட்ஸ்வானா சென்றுள்ள இலங்கை வலைப்பந்து அணி

இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித்

ad

ad