புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2019

தெரிவுக்குழு உறுப்பினர்கள் மறுப்பு;சிறீலங்கா ஜனாதிபதியை சந்திப்பதற்க்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

யாழில்,வீதியால் சென்ற யுவதியின் சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த

இலங்கை போக்குவரத்து சபை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் நாரஹேன்பிட்டி தலைமையக

நளினி வழக்கு ஜூன் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் தீடிரென பிடித்த தீயை அணைக்க,

சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரா வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டு தரவில்லை என தெரிவித்து, தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில்

பரபரப்பான சூழலில் இன்று மீண்டும் தெரிவுக்குழு விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும்

திடீர் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து பேச்சு

தற்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை, நடத்துவது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - மனோ கணேசன் தலைமையில் கூட்டம்

முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று

வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி

வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானாமீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக

அமைச்சரவை நாளை கூடாது - இரத்துச் செய்தார் மைத்திரி

அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறாதென அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மைய தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்யுமாறும் அது இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூட்டப்படமாட்டாதென்றும்

பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு 10 பேர் போட்டி!

பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சியின் (கன்சர்வேடிவ்) தலைமைத்துவப் போட்டிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.

முற்றுகின்றது முஸ்லீம் வைத்தியர் விவகாரம்?

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள

10 ஜூன், 2019

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானார்

நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் (வயது 67). புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக

நடிகர் சங்க தேர்தலில் கார்த்தியை எதிர்த்து போட்டியிடும் பிரசாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த அகதியை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து

மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிட்சர்லாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயது அகதியான அவர், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் நிலையை ஆவணப்படுத்தியதற்காக
விக்கியின் வேலணை விஷயத்தை ஈ பி டி பி யின் கோடடைக்குள் புகுந்த விக்கி என தலைப்பில் பொய்  பிரசாரம் செய்யும் ஊடகங்கள்
முன்னாள் முதல்வர்  தமிழ் மக்கள் கூட்டணி  விக்கியார் தீவகம்  வேலணை செட்டிபுலத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்றரை  நடத்தி இருந்தார்  இந்த செய்தியினை அப்ப்டியே உள்ளது போல  எழுதாமல்  ஒருபடி மேலே  போய்   ஈ பி டி பி யை   உள்ளே  இழுத்து  ஈ பி டி பி இன்   கோடடை என வர்ணித்து  ஒரு ஊடகம்  செய்தி  வெளியிட  சொந்தமாக எழுத  தகுதி இல்லாத  இன்னும் சில ஊடகங்கள்  அப்படியே   காப்பியடித்து வெளியிட்டுள்ளன .தீவகம்  பல  தசாப்தங்களாக   தமிழரசுக்கட்சியின்  கோடடையாக  விளங்கியதேர்தல்  தொகுதி .அமிர்தலிங்கம்  நாகநாதன் போன்ற பழுத்த  தமிழரசுக்கட்சியினரின்   கோடடைக்குள்ளே  கூட உதடை  விழா  தீவகம் மட்டுமே  அசைக்க முடியாத  தமிழரசுக்கட்சி  பீடமாக  இருந்து வரலாறு  படைத்தது .போராதுடா  சூழ்நிலையில்  பாரிய தீவக இடம்பெயர்வின்  பின் இராணுவத்துடன் ஆயுததாரிகளாக  உள்ளே  புகுந்த ஈ பி டி பி வன்முறை  ஆயுத பயமுறுத்தல்  கொலை கொள்ளை கட்பளிப்பு  சிறுமிகள் பாலியல் கொடுமை என  பயமுறு த்தி  சிலகாலம் ஐந்து பத்து வாக்குகளை பெற்று  நிலைகொண்டிருந்தது அந்த காலத்தில்  எந்த தகுதியும் இல்லது  தமக்கு ஆதர வான  சிலரை  பதவி  ஆயுதம் பணம் கொடுத்து வசப்படுத்தி இவர்கள்  செய்த  அடடாகாசம்  போர் ஓய்வினை அடுத்து  முடிவுக்கு வந்தது  கடந்த பிரதேச சபை  டெஹ்ரதலில் கூட  வேலணை  பிரதேச சபையில்  எட்டு ஆசனங்களை பெட்ரா தமிழரசுக்கட்சியை  ஆட்சி அமைக்க   விடாது  அரச  வால் பிடி  உறுப்பினர்களை  துணைகொண்டு தான்  பிரதேச சபை உள்ளே  நுழை ந்துள்ளது குறிப்பிடத்தக்கது அடுத்து வரும் காலங்களில்  இந்த நிலை கூட மாறும்

இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு

இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.

இதன்போது விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த அணியினருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

அவசரத்திற்கு பதில் அமைச்சர்கள்?

முஸ்லீம் அமைச்சர்கள் பௌத்த பீடங்களது ஆசீர்வாதத்துடன் மீண்டும் கதிரையேற காத்திருக்கின்ற நிலையில் அவர்களது இடங்களிற்கு பதில் அமைச்சர்கள் மூவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

9 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

ad

ad