புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2019

கோத்தாவுக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் கோத்தபாய ராஜபக்ச, சட்டரீதியற்ற வகையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் சிவில் செயற்பாட்டாளர்கள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர்.பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகியோரே பொலிஸ் மா அதிபர் பணிமனையில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை-பசில் ராஜபக்ச

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு எமது வேட்பாளருக்கே கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லுார்-எதிர்ப்புகளால் நிறுத்தப்படும் பாதுகாப்பு சோதனை

ல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களிடம் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனைகள் தொடர்பாக கடுமையான விமா்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பாதுகாப்பு சோதனைகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வடக்கு ஆளுநர் சுரேன்

வேலூரில் கடும்போட்டியின் பின்னர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தி மு க வெற்றி வே

வேலூரில் கடும்போட்டியின் பின்னர் சொற்ப  வாக்கு வித்தியாசத்தில்  தி மு க  வெற்றி
 வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டா

8 ஆக., 2019

வை கோ வுக்கும் காங்கிரசுக்கும் பூசல் வை கோ பாராளுமன்றில் காங்கிரசை எதிர்த்து பேசியதன் விளைவு  ஒரு இனத்தையே  அழி த்தவர்கள் காங்கிரஸ் என்று  வை கோ பேச்சு 

கோத்தாவுடன் சந்திப்பு -இரகசியத்தை அவிழ்த்தார் சித்தார்த்தன்

தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றி பெற முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னிடம் தெரிவித்தார் என்று புளொட் தலைவர் த.சித்தார்த்தனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே

சஹ்ரானின் சொத்துக்கள் பலநூறு கோடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

சிறிதரனுக்கு டக்ளஸ் சவால்

தன்மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென நிரூபிக்க முடியுமானால், நீதி விசாரணையை நடத்துமாறு சவால் விடுத்துள்ளார் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

கோட்டாவுடன் இரகசிய சந்திப்பில் சித்தாத்தன்-

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் சந்தித்து இரகசிய பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

மீனவர்கள் 11 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை;சிறீலங்கா நீதிமன்றம் உத்தரவு!

கடந்த ஜூலை மாதம் 29ந் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற எழு மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்களை பிடித்தாக வழக்கு பதிவு செய்த சிறீலங்கா கடற்படை மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட்டால் அவருக்கு போட்டியாக ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராணுவ புலனாய்வாளர்கள் விடுவிப்பு

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதும், அவரது மனைவி மீதும் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 8 பேரில் 6 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு

தமிழர்களை ஏமாற்ற முனைகிறார் மஹிந்த

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் செயற்பாட்டை பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பே கடுமையாக எதிர்த்து வருகையில் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்குவேன் என மஹிந்த கூறுவதன் நோக்கம், தேர்தலை இலக்கு வைத்து மீண்டும்

சூறைக்காற்றில் பறந்த வீட்டுக் கூரைகள்

வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மதியம் திடீரென வீசிய சூறைக்காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்தன. 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரியில் பற்றியெரிந்த கடைகள்

ஏ 9 பிரதான வீதியில், சாவகச்சேரி- மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றுமே தீப்பற்றி எரிந்தன.
தமிழகம் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  மணிகண்டன்  நீக்கப்பட்டுள்ளார் 

ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு: வீட்டுச்சிறையில் முன்னாள் முதலமைச்சர்கள்?

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பயணத்தை முடித்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப மாநில அரசு உத்தரவிட்டது. அங்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

7 ஆக., 2019

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததும், தூதரக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி பா

கர்ப்பப்பை அகற்ற சென்ற பெண்ணுக்கு கையை அகற்றிய மருத்துவர்கள்

பெண் ஒருவர் கர்ப்பப் பையை அகற்றுவதற்குப் பதிலாக, கை ஒன்று அகற்றப்பட்டமை தொடர்பில், உடனடி விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.சுகாதார அமைச்சரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விசேட நிபுணர் குழுவொன்று மாரவில வைத்தியசாலைக்குச்

முன்னாள் போராளிகளுக்குள் உருவாகும் இன்னொரு குழு

ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடு தமக்கு திருப்தியளிக்கவில்லையென, முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைந்த குழுவின் பேச்சாளர் ப.செல்வகுமார் தெரிவித்தார்வவுனியா - நெளுக்குளத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ad

ad