புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2019

இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கை

இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கைஅனுசரணை நாடுகளின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு
பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கத்

கடத்தலுக்கு பயன்படுத்திய வெள்ளை வான்- புதிய தகவல்கள் அம்பலம்

கொழும்பில் 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் தொடர்பாக விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு

உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு
இலங்கையில் வலிந்து காணாமலாக்

நீதிமன்ற கூண்டில் கழுத்தை அறுத்த சந்தேக நபர்

போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தனது கழுத்தை பிளேட்டால் கீறி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

12 செப்., 2019

கனடா நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் ஜஸ்டின் டுருடேயு

கனடா நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்றைய பெர்ன் பத்திரிக்கையில் தமிழரின் மானம் போகும் தலைப்பு செய்தி இது இவனை  தமிழர்  பகிஸ்கரியுங்கள்  இவனோடு  தொடர்பு  வைத்துக்கொள்ளாமல்  தனித்து  விட்டு பழி  வாங்குங்கள் மதம் மாற்றும் தமிழ் பாஸ்டர்  சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம்  செய்த சம்பவம்  சுவிஸ்  பேர்ண் கோனிஸில்
சுவிஸில் தமிழரை  நட்புறுதி ஆசை வார்த்தைகள்கட்டி மதம் மாற்றி  கிறிஸ்தவ  மத  பிரிவொண்றுக்கக்க  பாதராக  அலைந்து தெரிந்த  வெறிபிடித்த   நாய்  ஒன்று  தமிழ் சிறுமியை  வல்லுறவு  செய்த  சம்பவம்  நீதிமனஞ் வந்துள்ளது    பெர்ன் மாநகரை  அண்மித்த கோனிஸ் நகரில் வ்சலும் 52  வயதான குமார்  வில்லியம்ஸ் என்ற தமிழரே  இப்படி மாட்டிக்கொண்டார்   வேலை எதுவும் செய்யாது  சமூக சேவை பணத்தில் வாழ்ந்து வந்த இவர்  மதப்பிரிவொண்றுக்கா க தமிழரை மதம் மாற்றி  அவர்களின்  சம்பளத்தில் பத்து சத வீதத்தினை  அ றவிட்டு  வந்துள்ளார் அண்மையில்  இவர்  தமிழ் சிறுமி ஒருத்திய  வல்லுறவு  செய்தமைக்காக விசாரணையின் பின்னர்  தண்டிக்கப்படவுள்ளார் இது போன்ற  சம்பவங்கள்  இந்த மதப்பிரிவு  கும்பலி டையே  நீண்டகாலமாக  பெரியோர் குடும்ப பெண்களிடமும்  நடந்து வருவது  கண்கூடு மத பிரசார  மோகத்தில் மயங்கி  என்ன ஆனாலும் எல்லாம் மத கொள்கை என்று   விட்டுக்கொடுக்கிறார்கள் பெண்கள் 

11 செப்., 2019

முரளியை போன்றவர்களால் கோத்தாவுக்கே சரிவு

நாம் இன்று புதிய பாதையை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என,

சம்பந்தனின் சம்மதம் அவசியம்! - சஜித்துக்கு ரணில் 'செக்'

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்காளிகளுடன் சேர்ந்து வேட்பாளரை தெரிவு செய்ய இணக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஐதேக தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்

பாதுகாப்பு அமைச்சை முற்றுகையிட்டுள்ள இராணுவ வீரர்கள்

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

10 செப்., 2019

துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது -ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை


ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்து உள்ளது.
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2

9 செப்., 2019

எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்.தமிழகத்தை தொழில்துறையில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக

விக்கியுடனான சட்டப்போர்- விட்டுக் கொடுக்கமாட்டேன்-டெனீஸ்வரன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள்

கிழிந்தது முரளியின் முகமூடி .உலகத்தமிழர்கள் முரளிக்கு எதிராக எழுவீர் ------------------------------------------------ முரளிதரனின் பேச்சுக்கு உலகெங்கும் இருந்து கண்டனம்

2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த-விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்த வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது,

8 செப்., 2019

வட-கிழக்கு இணைப்புடன் சுயநிர்ணய உரிமை

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது.

ஆனையிறவு சோதனைச்சாவடி அகற்றப்பட்டது

$ஆனையிறவு சோதனைச் சாவடி நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது கிலோமீற்றர்களில் உள்ள பலூசோ நகரத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டுள்ளது.

விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும

விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம். அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.

பின்வாங்கமாட்டேன் - சஜித் சூளுரை

தன்னை வேட்பாளராக அறிவிக்க கோரி முன்னெடுக்கும் ​போராட்டத்திலிருந்து ஒரு அடி கூட பின்வாங்க போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்தார். ஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே

அல்லைப்பிட்டியில்சாரதி தூங்கியதால் வயோதிப பெண் மரணம்

ழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில், சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். அல்லைப்பிட்டிச் சந்தியில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கடைசி நேரத்தில் அதிரடி முடிவு-சந்திரிகா

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், கடைசி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த ஜனாதிபதி தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

4286 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவுதற்காக இன்று 4286 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்று வெளியேறும் டிப்ளோமாதாரிகளுக்கு இவ்வாறு இன்று நியமனம் வழங்கப்படுகிறது.

7 செப்., 2019

யாழ்.நகரில் உதயமாகும் புதிய பேருந்து தரிப்பிடத்தை பார்வையிட்டார் ரணில்!

யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேருந்து நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமிங்க பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் அரசியலில் அதிபர்கள்?

கிளிநொச்சியில் பாடசாலைகளின் அதிபர்களை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது கட்சி பணிமனைக்கு அழைத்தமை விவாதங்களை தோற்றுவித்துள்ளது.

அதிர்ச்சியில் இந்தியா நிலவில் தரையிறங்க 2.1 கி.மீட்டர் தூரத்தில் தொடர்பு இழந்த சந்திராயன்

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிரங்குவதற்கு 2.1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மலிங்கா சாதனை; இலங்கை வெற்றி

tநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

சஹ்ரானின் மடிகணினி அமெரிக்காவிடமா?

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மடிகணினி, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ இன் பொறுப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

6 செப்., 2019

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிடப்போவதாக ரணில் அறிவிப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலாலி விமான நிலைய காணிகளுக்கு இழப்பீடு

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால், அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாரளுமன்றில் தெரிவித்தார்.

கொட்டும் மழையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஆரம்பம்

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 18 வது தடவையாக நேற்றைய தினம் கொட்டும் மழையிலும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம்

ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்கள் கையளிப்பு

அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்களை கையளிக்க கல்வியமைச்சு தயாராகியுள்ளது.இதற்காக, 10 ஆயிரம் மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முத்தையா முரளிதரன் தமிழீழ மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்வார்

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர் இனப்படுகொலையாளி கோத்தபாய ஆதரவாக முத்தையா முரளிதரன் செயற்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கோத்தபாய தலைமைத்துவத்தில் வழிநடத்திச் செல்லப்படும் வியத் மக அமைப்பின் இளைஞர் மாநாடு

நாடு கடத்தக் கோரும் ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்து

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று கையெழுத்திட்டுள்ளார்.

சிங்களை மக்களை ஏமாற்றும் போலி தேசியவாதிகள்

தேசிய தலைவர்கள் எனக் கூறி கொள்வோர், தென்னிலங்கை சிங்கள மக்களைத் தவறாக வழி நடத்தி வருவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடையாது என்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுகாதார தொண்டர்களுக்கு மீண்டும் நேர்முகத் தேர்வு

வடக்கில் உள்ள சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் குறித்து மீண்டும் 3 வாரங்களுக்குள் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே

முதல் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் லொஸ்லியா

தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை பெண்மணி லொஸ்லியா திரைத்துறையில் காலடி எடுத்துவைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தரில் அசைய மறுத்தது மஞ்சம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் திருமஞ்சம் இன்று இரவு (05) நடைபெற்றபோது மஞ்சத்தின் சில்லு அசையாமல் மஞ்சம் இடை நடுவே நின்றமையால் பக்கதர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

திகார் சிறைக்கு செல்லும் சிதம்பரம்” ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கான சிபிஐ காவல் முடிந்த நிலையில் 6-வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்

ஒன்றுக்கு பிணை, இன்னொன்றுக்கு திகார் சிறை


ஐ.என்.எக்ஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது ரோஸ் அவென்யூ சிறப்பு நீதின்றம்.

5 செப்., 2019

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- பென்சிக், பினாக்கா முன்னேற்றம்

யூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- பென்சிக், பினாக்கா முன்னேற்றம்
நடால்

சஜித்துக்கு 50 எம்.பிக்கள் ஆதரவு

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

4 செப்., 2019

வடக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு: - எச்சரிக்கை விடுத்த சுகாதார தொண்டர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடந்த பல வருடகாலமாக சுகாதார தொண்டர்களாக கடையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாளைய தினம் ஆளுனர் தலமையில் நடைபெற உள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து

பலாலி துப்பாக்கிச் சூட்டில் சிப்பாய் படுகாயம்

பலாலி இராணுவ முகாமுக்குள், இன்று அதிகாலை புகுந்த மர்மநபர்கள், பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்

புதிய அரசு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும்

இலங்கையில் ஆட்சியமைக்க போகும் புதிய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும் என இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு ஆய்வாளருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்

வடபகுதி தமிழர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நியுஸ் இன் ஏசியாவிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
  பிக்போஸ் வீட்டுக்குள் வரவிருக்கும் தர்சனின் தாயார் , குடும்பத்தவர் 
முன்னைய  பிக் பாஸ்  நிகழ்வுகள் போல  இந்த தொடரிலும் பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்ப அங்கத்தவர்கள்  விரைவி ல்  பிக்போஸ் வீ ட்டுக்குள்  விருந்தாளிகளாகளாக வரவிருக்கிறார்கள்  இலங்கையில் இருந்தும் தர்சனின் குடும்பத்தவர்  வருவது உறுதியாகி உள்ளது தர்சனின் தாயார் சகோதரியுடன் வரவிருக்கிறார் என  நம்பத்தகுந்த  செய்திகள் கூறுகின்றன 

3 செப்., 2019

பாஜக தலைவர் பதவியை ஏற்கச் சொல்லி ரஜினிக்கு அழுத்தம்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதினால் அவர் பாஜக கட்சியல் இருந்து விலகி தனது பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டார்.இந்நிலையில் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு தலைவர்கள் பின்னடித்து வருவதாக தமிழக புலனாய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

மைத்திரி- மஹிந்த சதியே காரணம்

புதிய அரசியல் அமைப்பு தடைப்பட்டுப் போனதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் ஆலயம் அருகே உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்து நொருக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இச் சம்பவத்தின் போது

கோத்தா வந்தால் கொடூரங்கள் தலைவிரித்தாடும்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றால், நாட்டில் மீண்டும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் உட்பட கொடூரங்கள் தலைவிரித்தாடும் என அமைச்சர் ரவீந்திர சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக

பேச்சுக்களை குழப்ப 'மொட்டு' முயற்சி

கோத்தாபய ராஜபக்‌ஷ வெற்றிபெறுவதை விரும்பாத பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலரே, சுதந்திரக் கட்சியுடன் நடத்தும் பேச்சுகளைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் வலுப்பதாக லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை

மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழோ அல்லது பழைய முறைமையின் கீழோ நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு, ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

டிசெம்பர் 2ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல்

நவம்பர் 10ஆம் திகதிக்கும் டிசெம்பர் 8ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

31 ஆக., 2019

19' ஐ ரத்துச் செய்ய இணக்கம்

அடுத்து ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் மூலம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில்

வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட போட்டி: இன்றைய முதல்பாதி ஆட்டம் நிறைவு; வெற்றியீட்டிய அணிகளின் விபரம் வெளியானது

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியில் இன்று மாலை 3.30 மணிக்கு மூன்று போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று முடிந்துள்ளன.

யாழ் சென்ற பெண்ணை காணவில்லை

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற வவுனியா காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்ற இளம் தாயை காணவில்லை என அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

மைத்திரி, ரணில், மஹிந்த மூவருக்கும் உடன்பாடுஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவர்களுக்குள் உடன்பாடு எட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது?

ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லும் என்று மு.கா செயலாளர் நாயகம் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான பாரிய குடிநீர் திட்டம்


யாழ்ப்பாணத்தில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரிய குடிநீர் செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுக்காலை வடமராட்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஐதேகவினரின் வாயை அடைத்த ரணில்


ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும்வரை அதுகுறித்த பிரசாரங்களை செய்ய வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற

ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டணி ' இரு வாரத்திற்கு பிறகு உதயமாகும்

பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து ' ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டணி ' என்ற பெயரில் உத்தேச ஜனாதிபதி தேர்தலுட்பட இடம் பெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்

பருத்தித்துறையில் ஆயுதங்கள் மீட்பு

பருத்தித்துறை பகுதியல் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல் துறையினர் தெரிவித்தனர்.

குப்புற வீழ்ந்த மீனவ சம்மேளனம்?

வடக்கிற்கான மைத்திரியின் விஜயத்தின் போது எதிர்த்து போராடப்போவதாக சொன்ன வடமராட்சி வடக்கு மீனவ சம்மேளனப்பிரதிநிதிகள் கடைசியிவ் அவரை வரவேற்று நினைவுப்பரிசில் பிடித்துக்கொண்டு புகைப்படமும் பிடித்துக்கொண்ட பரிதாபமும் நடந்தது.

லண்டனில் ஒப்பந்தம் போட்ட எடப்பாடி


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக அரச அலுவலாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயணமாக நேற்று புறப்பட்ட அவர் முதலில் பிரித்தானிய தலைநகர் லண்டன் சென்றுள்ளார்.

ஹாங்காங்கில் முப்படைகளுடன் புகுந்தது சீனா!



சீனாவுடன் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தததையடுத்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஹாங்காங்கில் தொடர்ந்து நிர்வாக நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில்

கட்டளை முறையை மாற்ற முனைகிறார் ஜனாதிபதி ஈ.சரவணபவன்

படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் இராணுவமே இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரம் இருக்கிறது. அவர் இராணுவத்திற்குக் கட்டளையிடலாமே தவிர, இராணுவம் ஜனாதிபதிக்குக்

2000 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 2000 - 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கையை, அந்தநாட்டு நீதிமன்றம் நடுவானில் தடுத்து நிறுத்தியுள்ளது.

நடுவானில் தடுக்கப்பட்ட நாடு கடத்தல்
இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கையை, அந்தநாட்டு நீதிமன்றம் நடுவானில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் - பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும்

29 ஆக., 2019

ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை நீடிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்

முக்கிய இருவர் மஹிந்தவின் பக்கம் பாய்ந்தனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

விடுதலை கோரிய நளினியின் மனுத் தள்ளுபடி

இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அரசிடம் நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொச்சைப் படுத்தும் சிங்கள நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்

விடுதலைப்போராட்டத்தின் தூய்மையை களங்கப்படுத்தும் விதமான புத்தகங்கள் வடதமிழீழத்தின் சிறிலங்காவிற்கான ஆளுனர் சுரேன் ராகவனால் ஒழுங்குபடுத்தப்பட்ட புத்தகண்காட்சியில் இடம்பெற்றிருப்பது தமிழீழமக்களிடையே எதிர்ப்பலைகளை உண்டாக்கி இருக்கிறது.

குண்டுதாரியின் உடலை அகற்ற தீர்மானம்

மட்டக்களப்பு - கள்ளியங்காடு மயானத்தில், புதைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கில் காணிகள் விடுவிப்பை துரிதப்படுத்த உத்தரவு

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்- வடக்கில் விடுவிக்கக் கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்-

28 ஆக., 2019

வைத்தியர் சிவரூபனிற்கு சித்திரவதை?

வைத்திய அதிகாரி சிவரூபனுக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு, அவரது குடும்பத்தினரால், நேற்று (27)

அனுமதியின்றி பயங்கரவாதியின் தலை புதைப்பு- மாநகர சபை சாடல்

மட்டக்களப்பு- சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டுதாரியான பயங்கரவாதி எம்.அசாத்தின் உடற்பாகங்களை புதைப்பதற்கு எந்தவித அனுமதியையும் மட்டக்களப்பு மாநகர சபை வழங்கவில்லை என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மைத்திரி - மஹிந்தவுக்கிடையில் முக்கிய சந்திப்பு

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு கூட்டணி அமைப்பது தொடர்பில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

27 ஆக., 2019

இப்போதைய செய்தி
தமிழகம்  அரச மருத்துவர்கள் போராடடம்  வாபஸ், அமைச்சர்  விஜயபாஸ்கரின் பேச்சுவார்த்தைவெற்றி ,6 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் 

மைத்திரியை சந்திக்கவுள்ள கூட்டமைப்பினர்

வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்து நடவடிக்கைகள் மற்றும் காணி விடுவிப்புகள் குறித்தும் அரச அதிகார சபைகளினால் அண்மைகால காணி அபகரிப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மீண்டும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால

தூண்டி விட்டது சீமான்தான்; குத்திக் காட்டிய திருமா

அண்மையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் லண்டனில் உள்ள ‘விம்பம்’ கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாய் திரள்வோம் புத்தக அறிமுகக் கூட்டத்திலும்,

மஹிந்தவுடன் சுதந்திர கட்சி இணையப் போகிறதா? பேச்சு வெற்றி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இன்று (27) 7 வது தடவையாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுற்றது என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எஸ்.பி, மகிந்தவின் பதவிகள் பறிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பதவியிலிருந்த எஸ்.பி.திசாநாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது

26 ஆக., 2019

தமிழர்களுக்கு எதிரான போர்ப்பிரகடனம்

$கோத்தாபய ராஜபக்‌ஷவை பார்த்து தமிழ் மக்கள் பயப்படவில்லை அவர் பத்து தலை இராவணன் போல வந்தாலும், தாம் அவரை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தெரிவித்துள்ளார்.

சம்பளத்துக்கு ஆப்பு வைக்கும் டெனீஸ்வரன்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சர்கள் அனந்தி சசிதரன் மற்றும் சிவனேசன் ஆகியோர் எடுத்த சம்பளங்களும் கொடுப்பனவுகளும் மாகாண திறைசேரிக்கு செல்ல ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சார்ள்ஸ் எம்.பியை எச்சரித்த அமைச்சர் ரிஷாட்

மன்னார், மறிச்சிக்கட்டி கமநல சேவை நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தனிவழியில் பயணிக்க 57 எம்.பிக்கள் தயார்

எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாகவும் தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சர் ராஜித தலைமையில் இன்றிரவு முக்கிய பேச்சு

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று இரவு முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற உள்ளது.உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

வலுக்கும் நெருக்கடி:ஐ.தே.க எம்.பி இருவர் இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.இதன்படி ஹேஷான் விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் கண்காணிப்பு பதவியை துறந்துள்ளனர்.

வெள்ளைவான் கடத்தல்:வெல்கம பரபரப்பு வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சி காலத்தில் தன்னையும் வெள்ளை வானில் கடத்திச்செல்ல திட்டமிட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோட்டாபய இன்னும் அமெரிக்கப் பிரஜையா?வந்தது புது சர்ச்சை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச இன்னமும் தனது அமெரிக்கக் குடியுரிமையை முற்றாக நீக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்கத் தூதரகத்தினால் அவருக்கு இறுதிக் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என்று தூதரக அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

ஜநா அமைதிப்படையிலிருந்து இலங்கை வெளியேற்றம்?

இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலம், ஐ.நா அமைதி காக்கும் படையணியில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை இலங்கை இழந்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

25 ஆக., 2019

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்றார்

பி.வி.சிந்துஉலக சாம்பியன் ஷிப் பேட்மிண்டன் இறுதிபோட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

தமிழ்தேசியகூட்டமைப்பை உடைக்க சிங்கள பேரினவாதி குள்ளநரி ரணிலின் முயற்சி வெற்றி

தமிழரசுகட்சிக்காறர்கள் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெறப்போவதாக பகிரங்கமாகவே கூறிவருகிறார்கள்.தமிழ்தேசியகூட்டமைப்பை உடைக்க சிங்கள பேரினவாதி குள்ள நரி ரணிலின் முயற்சி இதனூடாக வெற்றியளிக்கிறது. எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து

3 அமைப்புகள் மீதான தடை தொடரும்

அவசரகால சட்டம் நீடிக்கப்படாதது, பயங்கரவாத அமைப்புக்களின் தடைக்கு இடையூறாக அமையாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம் மற்றும் விலயான் அல் செயிலானி போன்ற 3 அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளமை

முருங்கன் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மன்னார் - முருங்கன் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்றபோது வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில்

சஜித்தை பிரதமராக்கும் முயற்சி தோல்வி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கி புதிய அமைச்சரவையை

சிறுமி துஸ்பிரயோகம் - தாத்தா கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad