இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக நிறுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது, இதனை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டு போாில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. என கொத்து குண் டுகள் தொடா்பான உடன்படிக்கைக்கு தலமை தாங்கும் இலங்கை பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் உண்மைகளை பொய்களால் மறுக்கின்ற
கவின் திடடம் போடடே நடிக்கிறார் அப்பாவி அல்ல அவர் சேரனும், கவினும் அனுதாபத்திற்கு இப்படி செய்கிறார்கள்...அதிரடி காட்டிய தர்ஷன்
கவின் தெரிந்தே எல்லாம் செய்கிறார் மக்களிடம் தன்பக்க ஈர்ப்பை உண்டு பண்ண தன மீது ஒரு ரொமான்டிக் காதல் கிசு கிசு எதிர்பார்ப்பு சுவாரஸ்யத்தை மக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றே அவர் இப்படி
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
$தாமரைக் கோபுரம் அமைக்கும் பணியில் 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும்
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது
வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
விக்கியருக்கு இருந்ததும் போச்சு. மதில் மேல் பூனை சிறியருக்கோ ஏண்டா இதுக்குள்ளே தலையை காட்டினன் எண்டிருக்காம்
நேற்று நடந்தஹ் விக்கியரின் மண்டையன் குழுவின் எழுக தமிழ் தோல்வி கண்டதையடுத்து விக்கருக்குள்ள செல்வாக்கும் போச்சு து எண்டு தலையை தொங்க போட்டுட் டாராம் முதல்வராக இருந் த பொது பழகின கல்வி சமூகம் முகமன் பார்த்து வந்தோரின் இரண்டாயிரம் மூவாயிரம் தேறிச்சாம் சிறுவர்களை பதாகைகளுடன் முன்னிறுத்தி சென்ற நிலை மக்களிடையே அருவருப்பையும் எதிர்ப்பையும் உண்டுபண்ணியிருக்காம் இதை வச்சு என்ன தான் செயுரது எண்டு கிடக்கிறாராம் இவரை நம்பி எப்படா பாய்வ ம் எண்டிருந்த மதில் பூனை சிறியரோ ஏன்டா இதுக்குள்ளளே போய் மாட்டினன் சாயம் வெளுத்து போச்சே எண்டு அழுகிறாராம் தலைமையோ ஏற்கனவே கிளையில் டாகடர் சத்தியலிங்கத்தை இறக்கி இவரின் குறுநில மன்னன் விளையாடடை தோற்கடிக்க நிக்குதாம் அங்கால சரவணபவனின் செல்வாக்கும் ஏறுதாம் அவர் வேற தீவகத்துக்குள்ளே மூக்கை நுழைச்சுடடார் விக்கயரும் மண்டையன் குழுவும் தானே செய்தது அப்போ சிரியரின் நதிமூலம் ரிஷி மூலம் தெரிஞ்சவைக்கு விளங்கும் தலைமைக்கு சிறியர் மீது இருந்த சந்தேகம் நம்பிக்கையீனம் குத்திடவேணும் எண்டிருந்த எண்ணம் இப்போ இலகுவாயிட்டுதாம் வுய்க்கியர் தான் போக வழியை காணாமல் நிக்க சிறியர் வேறயா
16 செப்., 2019
சுவிஸ் பெர்னில் சிவன் கோவில் முன்பிருந்து 11.30 க்கு பேரூந்து புறப்படும் 079 386 84 62
ஐக்கியநாடுகள் சபை முன்பு சுவிட்சர்லாந்தில் இன்று மாலை2.00 மணிக்கு தமிழர் பேரணி
யாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
பெர்னில் இருந்து பேரூந்தில் செல்ல விரும்பியோர் சுவிஸ் பெர்ன் நகரில் பெர்ன் ஞானலிங்கேஸ்வரர் -சிவன் கோவில் முன்பாக வரவும்
அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியோரே உங்கள் குடும்ப துணைவியரை பெண்பிள்ளைகளை சீரழிக்காதீர்கள்
இயேசுவின் பெயரால் அழை க் கிறான் காமுகன்
சுவிஸில் நடந்த தமிழ் சிறுமிகளை சீரழித்த மத மற்ற போதகரின் பதற வைக்கும் சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிற இன்னும் பலர் அவமானம் கருதி மறைத்து அழுகின்றனர் தனக்கும் தன மகளுக்கும் நடந்த கொடுமைகளை சொல்ல முடியாது ம
வலிகாமம் வடக்கில் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கு வசதியாக, அவர்களிற்கு மாற்று காணிகளை அடையாளம் காண்பதென நேற்று முடிவாகியுள்ளது.