புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2019

ஜனாதிபதி தேர்தலில்சஜித்தே வெற்றிபிரபல ஜோதிடரின் கருத்தால் பரபரப்பு

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.அந்தவகையில், 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில்

டக்ளசின் பிரசாரக் கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்]

வவுனியா- தாலிக்குளம் பகுதியில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, இன்று காலை ஈபிடிபியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டம், தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது


சிறீலங்கா அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கூட்டமைப்புடன் பேச தயாரில்லை:கோத்தா?


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்க் கட்சிகளுடன் தற்போதைக்கு பேச்சு நடத்த தாம் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவில் தமிழிற்கு முன்னுரிமை?

யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் பொதுஜனபெரமுனவின் யாழ்.அலுவலக பெயர்பலகையிலும் தமிழிற்கு முன்னுரிமை

19 அக்., 2019

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்-மாவீரர்நாள் 2019
-------------------------------------------------------------------------------
புலம்பெயர் தமிழீழ உறவுகளே வணக்கம்
தீவகத்தின் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமை போல நடைபெற ஆயத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன . புகலிடத்து தமிழர் இந்த நிகழ்வுக்கான பங்களிப்பை வலிமை போல் இன்னும் சிறப்பாக செய்யுமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர் தமிழர் யாராவது உங்கள் பங்களிப்பை செலுத்த தொடர்பினை வேண்டி நித்திற்குமிடத்து அதட்கான உதவிகளை

சஜித் 65 26 414 .இது 49.29 வீதம். கோத்தபாய 61 72 241- 46.62வீதம்50 வீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காது- வெளியானது கணிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக, சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது.இதன் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்

18 அக்., 2019

சிங்கத்தின் வாலைப் பிடித்த சருகு புலிகள்

சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை மிக சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் சனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவையும் , மகிந்த ராஜபக்சவை யும் மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழருக்காக இணைந்தோம்- சுரேஷ்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இணைந்துள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

7பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! சீமான் பேச்சுதான் காரணமா

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆயுள் தண்டனையை நிறுத்த வேண்டும்; பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : நவ.5-ல் விசாரணை

பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சரணடைந்த 2,994 பேர் எங்கே?

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின்

முன்னாள் எம்பியான ஜே.சிறீரங்காவுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டுள்ளது

2011ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளரும், முன்னாள் எம்பியுமான ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (18)

15 அக்., 2019

புங்குடுதீவில் தொடர்மழை.மதியம் தொடங் கி இரவும் நீடிக்கிறது  (08-30 ) 

கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு

டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில்  தொடர்ந்து மழை   அனைத்து  வயலகளிலும்  நெல் விதைக்க மக்கள் முண்டியடிப்பு
மீண்டும்  இன்றும்  கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது  மதியம்  தாண்டியும் பெய்யும் மலை கண்டு மக்கள்  மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் புங்குடுதீவில்  எல்லாப்பகுதிகளிலும்  உள்ள  வயல்களை நெல்  விதைக்கும் ஆயத்தங்களை  மக்கள்  செய்து கொண்டிருக்கிறார்கள் வளமையை விட  இந்த வருடம்  முழு  வயல்களிலும்  விதைக்கும்  தயார் படுத்தல்களை  செயவது  சந்தோசம்  தருகிறது 

14 அக்., 2019

தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்ட ஆவணம் வெளியானது

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது.

வெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய! சரவணபவன் ஆக்ரோஷம்

வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு வந்த மக்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று சொன்னவன், அவன் மாமிசம் உண்பவனல்லன். முள்ளிவாய்க்காலில் தன்னுடைய உத்தரவை அவர் வழங்குகின்றார். அனைவரும் சுட்டுத் தள்ளப்படுகின்றார்கள். அவரை மறந்துவிடாதீர்கள். மீண்டும் இவ்வாறான
தமிழர்களை கொன்ற ராஜீவ்காந்தி தமிழர்களின் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு திருத்தி எழுதப்படும்; சீமான் மீது வழக்கு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஆவணத்தில் 5 தமிழ் கட்சிகள் கைச்சாத்து- முன்னணி மறுப்பு இரண்டாம் பதிவு

ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காக, தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி, ஆகிய 5 கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்ப

ad

ad