இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டமையை , சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் "கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதசெயல் " என்று தெரவித்துள்ளதாக சுவிஸ் இன் போ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
மீளாய்வு செய்யும் முடிவு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும் அரசாங்கத்தின் முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த தே
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர். இன்று காலை 10.00 மணிக்கு
அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு, ஆரையம்பதி கிழக்கு திருநீற்றுக்கேணி குளத்தில் இன்று (25) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்புத் துலக்கிய பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா நாட்டை விட்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கி ஓட்டம்!
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து, விசாரணைகளை நடத்தி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வௌியேறினார். இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு பலரது பெயர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியதொழிலாளர் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை மனித உரிமைகள் விவகாரம் -
இலங்கையில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐநா மற்றும் காமன்வெல்த் நாடுகள் மூலம் செயற்படுவோம் என்று பிரித்தானியாவின் முன்னணி கட்சியும் எதிர்க்கட்சியுமான
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையையும், எதிர்க் கட்சித் தலைமைப் பதவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவில்லையாயின் அரசியல் ரீதியில் பல்வேறு தீர்மானங்களை எடுப்பதற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில்
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்கில், முப்படையினரையும் பணியில் ஈடுபடுத்துவது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வௌியிடப்ப
இலங்கையில் தமிழர் பகுதியில் அவசர சட்டம் பிறப்பிப்பு: ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்
கூட்டமைப்பு பரிந்துரைப்பவரை பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் நேரில் தெரிவித்துள்ளார்வட மகாண ஆளுநர் யார்? முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் பரிந்துரை