புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2019

எதிர்க்கட்சியினர்  கைது  எதிரொலி பாராளுமன்றத்தை பெரும்பான்மை  இல்லாமல் செய்து குழப்புவது என  முடிவை  ஐ தே  க எடுக்குமா 
பருத்தித்துறையில் குழு மோதலில் 5 பேர் காயம்- கட்டுப்படுத்த இராணுவம் வரவழைப்ப

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இரு கிராம மங்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடி
மஹிந்தவை ஆதரித்ததற்காக மன்னிப்புக் கோரும் சம்பிக்க

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் தெரிவு மற்றும் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய செயற்பட்ட விதம் தொடர்பில் தற்போது கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

25 டிச., 2019

6 வாள்வெட்டுக் குழுக்கள் - புத்தாண்டுக்குள் ஒழிக்க திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும், புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ரணில் அமைச்சரவை ஊழலை ஆராயும் கோத்தா?


முன்னைய மகிந்த அமைச்சரவை ஊழல்களை ரணில் அரசு ஆராய்ந்த காலம் முடிவுற்று தற்போது ரணில் அமைச்சரவை ஊழல்களை கோத்தா தரப்பு ஆராய தொடங்கியுள்ளது.
கூட்டமைப்பு எமக்கும் விட்டுத் தர வேண்டும்; இராதா

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்
காவலரணை தாக்கி ஆயுதம் கொள்ளை


வவுனியாவிலுள்ள இராணுவ சோதனை சாவடியொன்றின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கு கடமையிலிருந்த சிப்பாயின் துப்பாக்கியை பறித்து

24 டிச., 2019

புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தை சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை!

கொழும்பு, புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மின்சக்தி எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து
3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு
நாடாளு­மன்றம் எதிர்­வரும் 3ஆம் திகதி கூடும்­போது சபா­நா­ய­க­ருக்கு இருக்கும் அதி­கா­ரத்தின் பிர­காரம் எதிர்க்­கட்சி தலைவர் ஆச­னத்தை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஒதுக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் சபா­நா­யகர் அறி­வித்­துள்ளார் என்று சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரிவித்­துள்­ளது.
ஜதேகவுடன் நிரந்தர கூட்டிற்கு வருகின்றது கூட்டமைப்பு!


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சம்பிக்கவுக்கு பிணை! சாரதிக்கு சிறை

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று (24) காலை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில்

23 டிச., 2019

ஜார்கண்ட் மாநிலம்
காங்கிரஸ் 44
பாரதீய ஜனதா 27
மற்றவை 10
சுவிஸ் தூதுவராலய   விவகாரத்தில்  சுவிஸுக்கு ஆதரவாக  ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான போக்கை  காட்டி செயல்படுகிறது 
கூட்டமைப்பு வேட்ப்பாளர் திருகோணமலை கனடா குகதாசன் மட்டு சாணக்கியன் வவுனியா சத்தியலிங்கம் யாழ் ஆனோல்ட். சயந்தன் மாவை சித்தர் சரவணா -சம்பந்தன் நியமன எம் பி 
யாழ் மாவடடம் கூட்ட்டமைப்பு வேட்ப்பாளர்  ஆனோல்ட் சயந்தன்  சித்தர் மாவை ..நியமனம் சுமந்திரன் அல்லது சரவணபவன் 

21 டிச., 2019

வெலிக்கடை சிறையில் சம்பிக்கவை சந்தித்த ரணில்,சஜித் ,மனோ !

கைதுசெய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக் ரணவக்கவை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று பார்வையிட்டுள்ளார்.

19 டிச., 2019

இரா சம்பந்தனின்  உரையை எப்படியெல்லாம் திரிபு படுத்தி  பிழைப்புக்காக செய்தி  வெளி யிடுகிறார்கள்  சில இணையங்கள்  .  ஒரு  தமிழ் உரையைக்கூட  துண்டு துண்டாக பிரித்து இப்படியும்   செய்யலாம் என்ற  ஓர்  எடுத்துக்காட்டு .தமிழனை எப்படியெல்லாம்  ஏமாற்றுகிறார்கள் இவர்கள் இதனை அப்படியே  ஏராளமான  இணையங்கள்  அப்படியே  பிரதி பண்ணி  பதிவேற்றுகிறார்கள் .இதோ அவர்  ஆற்றும் உரையின்  .    (07.19  நிமிடத்தில்) .இருந்து  வருகின்ற உரை வடிவம் அரசாங்கம்  சர்வதேச ரீதியாக  சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.பாரதப்பிரதமருக்கே  கொடுத்திருக்கிறது பாராட்றஹப்பிரதமர்  இந்த விடயம்  சம்பந்தமாக  தனது கருத்துக்களை  தெளிவாகக்  கூறியிருக்கிறார் இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட்து ஒரு நல்ல விடயமாக  இருக்கலாம் ஆனால்  தமிழ்  மக்களுடைய பிரச்சினை  அத்துடன் முடிவடையவில்லை தமிழ்  மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம்தரப்  பிரசைகளாக கணிக்கப்படுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது  அவர்களுக்கு  சமத்துவ மான அடிப்படையில்  ஒரு  அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமமே ஜனாதிபதி  ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகார செயலாளர்  கீ எல் பீரிஸும் இந்திய அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் 
வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி . கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
கருணாநிதியின் வார்த்தையை நம்பி 1.5 லட்சம் தமிழர்கள் உயிரிழப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ad

ad