புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2019

அதிகமாக துள்ளினால் சுமந்திரனுக்கு நந்திக்கடலில் சமாதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அதிகமாக துள்ளினால், விடுதலைப் புலிகளின் பிரபாகரனை நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வந்த போல், சுமந்திரனின்
வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் பிரபாகரனின் சிந்தனைதான் ஓடுகிறது!
வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், பிள்ளைகளின்

28 டிச., 2019

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு  மகா  வித்தியாலய மாணவி  தேவிபுரம்ரவிச்சந்திரன் யாழினி   வர்த்தக பிரிவில் முதலிடம்  இவரது  தந்தை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளார் தாயார்  ஒரு  கையை இழந்தவர் 
சிறந்த பெறுபேறு கள் சில 
யாழ்  இந்து  கணிதப்பிரிவு மாணவன் ரவீந்திர யதுஷன்  மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில் 12  ஆம் இடம் 
கொக்குவில் இந்து மாணவன்கெங்கைவரைதான் நிலக்சன்  கலைப்பிரிவில் மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில்  இரண்டாம் இடம் 
யாழ் இந்து  வர்த்தக பிரிவில் சிவானந்தம் ரகுராஜ் மாவட்த்தில் முதலிடம்

 இலங்கையில்  உயிரியல் பிரிவில்  இரண்டாம் இடம் பிடித்த  யாழ்  இந்து மாணவன் 
யாழ்  இந்து மாணவன்  கிறிஸ்டி   ஜெயானந்தராசா உயிரியல் பிரிவில்  இலங்கையில்  இரண்டாம் இடத்தையும்   மாவடடத்தில் முத லாம் இடத்தையும் பிடித்துள்ளார் 



புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி  மதியழகன்  கலைப்பிரிவில் 3 A  சித்தி   பெற்று சாதனை

புங்குடுதீவு  7  ஆம்  வடடாரம்  மடத்துவெளி /ஊரதீவு   மதியழகன்  ஜெயாவின்  கனிஷ்ட புத்திரி  சயந்தினி  இந்த வருட  உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3  ஏ  விசேட சித்தி   பெற்று தேர்வாகி உள்ளார்  இவரை  புங்குடுதீவு  மண்ணின்  சார்பில்  வாழ்த்துவோம் உறவுகளே 

27 டிச., 2019

தமிழ்மக்களுக்கு விரோதமாக செயற்படுகிறது அரசாங்கம்! - சித்தார்த்தன்

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்
மன்னாரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

மன்னார் - உயிலங்குளம், சிறுநீலாச்சேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது (41) என தெரியவந்துள்ளது.

சிவாஜியும் உள்ளேதள்ளும் முயற்சி:தெற்கு பரபரப்பு

தெற்கில் அரசியல் தலைவர்களை நோக்கி தனது வேட்டையினை ஆரம்பித்துள்ள கோத்தா அடுத்து வடக்கு நோக்கி பார்வையினை திருப்பியுள்ளதாக ஊககங்கள் வெளியாகியுள்ளன.

26 டிச., 2019

எதிர்க்கட்சியினர்  கைது  எதிரொலி பாராளுமன்றத்தை பெரும்பான்மை  இல்லாமல் செய்து குழப்புவது என  முடிவை  ஐ தே  க எடுக்குமா 
பருத்தித்துறையில் குழு மோதலில் 5 பேர் காயம்- கட்டுப்படுத்த இராணுவம் வரவழைப்ப

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இரு கிராம மங்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடி
மஹிந்தவை ஆதரித்ததற்காக மன்னிப்புக் கோரும் சம்பிக்க

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் தெரிவு மற்றும் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய செயற்பட்ட விதம் தொடர்பில் தற்போது கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

25 டிச., 2019

6 வாள்வெட்டுக் குழுக்கள் - புத்தாண்டுக்குள் ஒழிக்க திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும், புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ரணில் அமைச்சரவை ஊழலை ஆராயும் கோத்தா?


முன்னைய மகிந்த அமைச்சரவை ஊழல்களை ரணில் அரசு ஆராய்ந்த காலம் முடிவுற்று தற்போது ரணில் அமைச்சரவை ஊழல்களை கோத்தா தரப்பு ஆராய தொடங்கியுள்ளது.
கூட்டமைப்பு எமக்கும் விட்டுத் தர வேண்டும்; இராதா

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்
காவலரணை தாக்கி ஆயுதம் கொள்ளை


வவுனியாவிலுள்ள இராணுவ சோதனை சாவடியொன்றின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கு கடமையிலிருந்த சிப்பாயின் துப்பாக்கியை பறித்து

24 டிச., 2019

புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தை சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை!

கொழும்பு, புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மின்சக்தி எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து
3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு
நாடாளு­மன்றம் எதிர்­வரும் 3ஆம் திகதி கூடும்­போது சபா­நா­ய­க­ருக்கு இருக்கும் அதி­கா­ரத்தின் பிர­காரம் எதிர்க்­கட்சி தலைவர் ஆச­னத்தை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஒதுக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் சபா­நா­யகர் அறி­வித்­துள்ளார் என்று சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரிவித்­துள்­ளது.
ஜதேகவுடன் நிரந்தர கூட்டிற்கு வருகின்றது கூட்டமைப்பு!


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ad

ad