புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2020

டென்னிஸ் வீரர் பெடெரரின்    ஆபிரிக்க நாடுகளின் மாணவர்களின் உதவிக்கான சிறப்புப்  போட்டி சுவிஸ் நேரம் 19.45 க்கு
சுவிஸ் வீரர்   பெடெரெர்    ஆப்பிரிக்காவில் வாழும்  12  லட்ஷம்  மாணவர்களின்  கல்விக்கு வருடந்தோறும் உதவி  வருகிறார்  இதக்கென  வருடந்தோறும்  ஒரு விசேஷ சிறப்பு  டென்னிஸ்  போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று  தென்னாபிரிக்காவின்  கேப்டவுனில் இந்த போட்டி  50 ஆயிரம்  ரசிகர்   மத்தியில்  இவருக்கும் நாடாளும் இடையே  நடக்கிறது  வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை  மூலம் உதவி  வருகிறார்  பெடெரெர் 
விஜய் வீடுகள் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் வீடுகள் அதிரடி சோதனை 94 கோடி கைப்பற்றியது வருமானவரித்துறை நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைநடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டமைப்பின் ஊரெழுச்சி திட்டத்தில் அமைந்த வீதிகளின் பெயர்ப்பலகைகள்  ஈபிடிபி குழுவால் அகற்றப்பட்ட்ன 
புங்குடுதீவில் திருமதி மதிவதனி பிரபாகரனின் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த #கம்பெரலிய ( ஊரெழுச்சி ) திட்ட விளம்பர பதாகையை ஈபிடிபி கும்பலொன்று இரவோடு இரவாக முழுமையாக பிடுங்கிச் சென்று புத்தளத்திலிருந்து வந்த சோனக இரும்பு வியாபாரிகளுக்கு விற்றுள்ளது .
மயிரிழையில் தப்பினார் டொனால் ட்ரம்ப்
அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தமக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை முறியடித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2017 மாணவர்கள்நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோதிய பேருந்துகள் - ஒருவர் பலி
திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக
வவுணதீவில் பயங்கரம்- தமிழ் பொலிஸ் கொலை

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்டை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க, சுவிஸ் , பிரான்ஸ் ,ஜேர்மனி , ஸ்பெயின் ,இங்கிலாந்து ,கோலந்து , துருக்கி , பின்லாந்து ,  அவுஸ்திரேலியா , நியூசீலந்து , ஜப்பான் ,  கொரியா ,கட்டார் , ஐக்கிய அரபு ராச்சியம் (எமிரேட் ,எடியாட் )சீனாவுக்கான விமான சேவையை இரத்து செய்துள்ளநாடுகள்  

5 பிப்., 2020

தமிழரசுக்கட்சியால் விலக்கப்படட வியாழேந்திரனின் பா உ .பதவி மட்டும் இன்னும் ஏன் நீடிக்கிறது ?வேறொருவரை நியமிக்கதா மர்மம் என்ன ?
மைத்திரியின் குத்துக்கரணத்தால் ரணிலை நீக்கி மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி கட்டுப்படடையும் மீறி
கம்பன் விழாவில் எஸ் பி பி க்கு விருது
பல்லாயிரம் பாடல்கள் பாடியமைக்காக எனது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இருக்கிறது என்பது எனக்கே தெரியாது என்று இலங்கை மண்ணில் வைத்து தெரிவித்திருக்கின்றார் பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம்.
கொரோனா வைரஸ்: யாழில் ஒருவர் அனுமதி!
“கொரோனா வைரஸ்” தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்
சுவிஸில் பிரான்சில் பிரித்தானியாவில் நடந்த கருப்பு நாள் ஆர்ப்பாட்ட்ங்கள்
சிறீலங்கா உயர் ஸ்தானிராலயத்திற்கு முன் போராட்டம்
பிரித்தானியாவில் சிறீலங்கா சுதந்திர நாளை கரிநாளாகக் கடைப்பிடித்து சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பா ஒன்றுகூடிய மக்கள் தங்கள்

4 பிப்., 2020

சுவிஸ் காவல்துறையின்  வேகக்கட்டுப்பாட்டு கருவி பற்றி  வலைத்தளங்களில்    பரிமாறியோருக்கு எதிராக  வழக்கு
சுவிஸ்  பெர்ன் மாநிலத்தில்   காவல்துறையினரால்   மறைத்து வைக்கப்படும் வேகட்டுப்பட்டு கருவிகள் பற்றி   ஸ்மாட் தொலைபேசிகள்  மூலம் கண்டறிந்து   சமூக வலைத்தளங்களில் பகிந்து   கொண்ட ஒரு  குழுவுக்கு எதிராக  வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 200  பேர்  உள்ளனர்2013  முதல்    இது  போன்று   செய்திகளை பரப்புவது  தடை செய்யப்பட்டுள்ளது 

3 பிப்., 2020

தீவுப்பகுதியில் இராணுவப்பரிசோதனை 
இன்று  தீவுப்பகுதியில் பல இடங்களில் இராணுவம் தடை  போட்டு  மக்களை  சோதனை செய்து  வருகிறது. வாகனங்கள்  முழுவதும்  ன் திருத்தப்பட்டு ஒவ்வொருவராக  அடையாள அடடை  கேட்கப்பட்டு   சோதிக்கப்படுகிறார்கள் மண்டைதீவு சாந்தி அல்லைப்பிட்டி   வேலணை வங் களாவடிக்கும் பஸ் கொம்பணியடிக்கு இடையிலும் இப்படியான  தடுப்பு சோதனை நடைபெறுகிறது 

க.பொ.த உயர்தர மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!


கல்வியங்காடு,3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன்

மாவை இல்லாவிட்டால் நானே:சீ.வீ.கே

வடமாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக

வடக்கில் தனித்து ஜதேக கூட்டணி?

இலங்கையின் வடபுலத்தில் ஏனைய ஆதரவு தரப்புக்களுடன் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
'கடந்த வார ஆரம்பத்தில், சஜித் தலைமையில்

மற்றுமொரு கொலையாளியை ஜெனீவா அனுப்பிய கோத்தா?

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் சி.ஏ.சந்திரபிரமா நியமிக்கப்பட்டுள்ளார்

கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கூட்டமைப்பில் சுரேன் இராகவனும்?

அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக

ad

ad