புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2020

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிப்பு
24 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில், இலங்கை
ஐ.நா உதவி ஆணையாளருடன் சுமந்திரன் சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜெனிவாவில், ஐக்கிய நாடுகளின் மனித
ஜெனீவா   ஐ நா இல்   கனடா  ஒருங்கிணைத்த கூடத்தில்  சுமந்திரன்
கனடா தூதரகம்  ஒருங்கிணைத்த  உப கூட்டமொன்றில் சுமந்திரன் இலங்கை  ஒப்பந்தத்தில் இருந்து  வில க இருக்கும்  முயற்சி பற்றி  பேசியுள்ளார் 
கொரோனா வைரஸ்! ஐரோப்பாவில் பிரான்சில்முதல் மரணம்
கொரோனா வைரல் நோயின் தொற்றுக்கு உட்பட்ட சீனச் சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். இம்மரணம் ஆசியாவுக்கு
அமெரிக்கவின் தடையை எதிர்த்தார் கோத்தா!
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த தடைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதுடன் தகவல்
கல்முனையை பிரித்தார் கோத்தா; உருவானது புதிய சபை
கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டும் சாய்ந்தமருது நகர சபைக்கான விசேட வர்த்தமானி இன்று (15)


சவேந்திரவின் தடையை வரவேற்ற சுமந்திரன்
தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றமாக இராணுவ தளபதிக்கான
நன்றி .புலம்பெயர் தீவக  உறவுகளே ..தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வண்ணமயமாக ஓவியம் தீட்டும்    எண்ணத்திட்டங்களுக்கு  நாமும் சளைத்தவர்கள் அல்ல என் நிரூபிப்போம் . ஊருக்கு  அழகூட்டும் மெருகூட்டும் இந்த வளமான திட்டத்துக்கு முயற்சிக்கு நீங்களும் உங்களால் முடிந்த  பங்களிப்பை  வழங்கி  மேம்படுத்தலாம். தீவகத்து  இதயங்களை  தொட்டுச்செல்லுங்கள் .ஒத்துழைப்பை  எதிர்பார்க்கிறோம் 

14 பிப்., 2020

பன்னீ ர்செல்வதோடு சென்ற 11  எம் எல் ஏ  களின் பதவி செல்லும் என தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மற்றுமோர்  வெற்றி 
இரவு 7 மணிக்கே வெறிச்சோடும் யாழ்ப்பாணம்! அடுத்த வீட்டுக்காரருடன் பேசவே அஞ்சும் யாழ் தமிழர்கள்!!

இலங்கை வடக்கு மாகாணத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று உலகம் முழுவதும் இலங்கை அரசு கூறிக்கொண்டிருக்கிறது.
144,000 கனேடியர்களின் தகவல்கள் தவறாக கையாளப்பட்டுள்ளன: அதிர்ச்சி தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள்
கஜேந்திரகுமாரின் அரசியல் இல்லாமல் போய் விடும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலத்தில்
திருமணமாகிய இரண்டு நாட்களுக்குள் உயிரிழந்த மனைவி! வவுனியாவில் சோகம்
வவுனியா- முருகனூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த
யாழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த

13 பிப்., 2020

இனிமேல் தான் உணரப்போகிறீர்கள்! மாவை சேனாதிராஜா சூளுரை
தமிழரசுக்கட்சி எந்தக்காலத்திலுமே பதவிகள் பட்டங்களுக்காக விலைபோகவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும்
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சம்பந்தனுடன் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக
சஜித் கூட்டணியில் இணைவதாக மனோ, ஹக்கீம், சம்பிக்க கட்சிகள் அறிவிப்பு
சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகியுள்ள ´ஒன்றிணைந்த மக்கள் சக்தி´ கூட்டணியில் இணைந்து கொள்வதாக
ராகிங் மாணவன் வீட்டின் மீது தாக்குதல் - உரிமை கோரிய ஆவா குழு
பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தினால், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவனின்
முன்னணி மீது அனந்தி பாய்ச்சல்
முகநூலில் இருக்கின்ற சில இளையோர்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை
நளினி சிறையில் இருப்பது சட்டப்பூர்வமாகவா?
நளினி சிறைக்குள் சட்டப்பூர்வமாக உள்ளாரா? அல்லது சட்டவிரோதமாக உள்ளாரா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம்

ad

ad