அங்கஜன் அணியின் உறுப்பினரின் கோடடடலில் தங்கியிருந்த 41 பேர் கைது மருதனாமடகோடடல் ஒன்றில் இருந்த இவர்கள் வாள்வெட்டு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைளில் ஈ டுபடுபவர்கள் என்றும் பலமுறை பொலிஸாருக்கு தகவல் அளித்தும் இவர்கள் கைதாகவில்லை என்றும்அறியமுடிகிறது இருந்தும் இப்போது இராணுவத்தினர் இவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரசினால் உலகின் 24 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 2500 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும்