புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2020

கொரோனாவினால் பிரபலமான  விமான சேவைகள்   இயங்க  முடியாமல் அல்லல்படுகின்றன . பலத்த பொருளாதார  நடத்தை  அடைந்துள்ளன 
இந்தியாவில் இரண்டாவது  கோறானோ நோயாளி  மரணம்  டெல்லியில்   வயதான பெண்  ஒருவர்  இன்று  பலியாகினர்  இவரது மகன்  அண்மையில்  இத்தாலி மற்றும்  சுவிஸ்  நாடுகளுக்கு  சுற்றுலா  சென்று வந்திருந்தார் அவருக்கு  இருந்தா கொரோனா வைரஸ்  தாயாருக்கு  தாவியதால அவர்  மரணமடைந்துள்ளார் 
கே வி தவராசாவுக்காக  குரல் கொடுக்குமா  புலம்பெயர் தீவக அமைப்புகள்
................................................................................................................
தீவக அமைப்புகளும் மக்களும் ஒன்று சேர்ந்து கே,வி.தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டிய   கடமை  அழைக்கிறது குரல் கொடுப்போமா ?
  தேர்தல் காலத்தில் தீவக மக்களின் எதிர்பார்ப்பும்  ஒருமித்த விருப்புமாக  தென்படுவர்   தமிழருக்கு பல்வேறு வகையிலும்  தொண்டாற்றி ஆளுமை,  தகுதி ,மும்மொழிவல்லமை  ,சடடத்திறமை    அமைதியே உருவான   த னிக்குணம் என ஒருமித்த  உன்னதம் நிறைந்த மதிப்புக்குரிய  கே வி தவராசா  அவர்களே .அவருக்கு  இந்த காலத்தில்  இந்த தேர்தல் முடிய கிடைக்க வேண்டிய  ஒரு பதவி தேசியப்பட்டியல் மூலம்  பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது .கொழும்பு பிரதேசத்தில் கூட்டமைப்பு போட்டியிடலாம் என்ற ஆலோசனை  நிலையில் இருந்து  அந்த  முடிவை  எதோ ஒரு காரணத்துக்காக  தவிர்த்திருக்கும்  போதாவது இந்த தேசியப்ட்டியல்  வரிசைக்கு  தவராசாவுக்கு இடம் கொடுத்தேயாக வேண்டும் . இந்த முடிவை  கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சி  எடுக்குமானால்  கட்சிக்கு தலைநகரத்தில் ஒரு  பலத்தையும்  உதவியையும்  தீவகத்தில் பெரிய ஆதரவையும் எதிர்காலத்துக்கான  அத்திவாரத்தையும் போட்டுக்கொள்ள  உதவும் ,  அப்பிடி இப்பிடி  ஒரு  வலுவலுத்த நிலையில் இந்த பேசுபொருள் இருக்கும்  இந்த காலக்கடத்தில்  தவராசாவை   தேசியப்பட்டியல் வபிரிசையில் இடம் கொடுக்க  புலம்பெயர்  டெஹசங்களில்   பாரிய  பலத்துடன் இருக்கும்  தீவக அமைப்புகள் எல்லாமும்  மக்களுமாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து  ஆதரவு  கொடுப்பதே  சாலச்சிறந்தது  இப்போதைய  இந்த சாத்தியமான  சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு   பின்னாளில் கவலைப்படவேண்டிவரும் ஆதலால்  உறவுகளே   எழுமின் உறவுகளே 
இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இன்றும் 600 பேர் இலங்கை வருகை!
உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து விமானங்களின் ஊடாக இன்று இலங்கையை வந்தடைந்த சுமார் 600 பயணிகள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர் -

அதிபர் டிரம்ப்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 50 பேர் பலியாகி உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

14 மார்., 2020

தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை

அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை

அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

18 இல் கூட்டமைப்பு,கூட்டணி வேட்புமனுக்கள்?

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக

பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?

இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழன்     கோலோச்சிய அனைத்து நாடுகளிலும்     கொரோனா    தயவு செய்து  வீடுகளுக்குள்ளேயே     முடங்கிக் கொள்ளுங்கள் அதுவே   சாலச்சிறந்தது 
https://www.facebook.com/pungudutivuswisscom

உடனுக்குடன்  செய்திகளை  அறிய  எமது  முகநூலுக்கு  சென்று  பாருஙகள் நன்றி 
இலங்கையில் தங்கி இருந்து விட்டு  தமது  நாடுகளுக்கு  திரும்புவோர்   மீதும் கட்டுநாயக்கா  விமான நிலையத்தில் கொரோனா  பரிசோதனை இடம்பெறுகிறது  
கொரோனா இறப்புக்கள்
இத்தாலி 1016
ஸ்பெயின் 122
பிரான்ஸ் 61
பிரித்தானிய 12
ஹாலந்து 10
ஜெர்மனி 8
சுவிஸ் 11
பெல்ஜியம் 3
சுவீடன் அயர்லாந்து நோர்வே ஆஸ்திரியா கிரீஸ் பல்கெரியா போலந்து  ஆகியன தலா  1


சுவிஸ்  இதுவரை 1125  தொற்றுக்கள்- அதில் 11 பேர்  இறப்பு 

13 மார்., 2020

இலங்கை போன்ற தரைதொடர்பு இல்லாத நாடுகள்  கொரோனாவை இலகுவாக  கட்டுப்படுத்தமுடியும் என தகவல் 
    எமிரேட்ஸ் .ஓமான் கட்டார் .அபுதாபி போன்ற விமான சேவைகள்  தங்கள் நாட்டினூடாக  ஐரோப்பாவையும்  ஆசியவாயும் இணைக்கும்  ஏராளமான  சேவைகளை  நிறுத்தும்  அபாயம் 
சுவிஸ்  -  எந்த இடத்திலும் 100   பேருக்கு மேல் கூடுதல்  தடை. உணவகங் களில் 50  பேர் மட்டுமே  இருக்கலாம் 
ஆர்ஜன்தீனா   ஐரோப்பியநாட்டினருக்கு  தடை  விதித்தது 
ஆஸ்திரியா  -பெரும்பாலான கடைகள்  மூடப்பட்டுவிட்டன 

ad

ad