புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2020

மரண அறிவித்தல்
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை  சேர்ந்தவரும்  சுவிஸ்  ஜோனா நகரில் வசித்துவந்தவருமான   சதாசிவம் லோகநாதன்  இன்று   இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின்  புத்திரனும்  கணபதிப்பிள்ளை  பராசக்தியின் மருமகனும்  சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம்  ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936

25 மார்., 2020

கொரோனா  மரணம்
இத்தாலி 6820, ஸ்பெயின் 3434, சீனா 3285, ஈரான் 2077, பிரான்ஸ் 1102, அமெ ரிக்கா 763,பிரித்தானியா ஐக்கிய அரபு ராச்சியம் ,434 நெதர்லாந்து 357,பெல்ஜியம் 178, தென்கொரியா 126,  ஜெர்மனி 181, சுவிஸ் 152,,போர்த்துக்கல் 43.நோர்வே 14,இந்தியா 10,இலங்கை 0

உலகம் . கொரோனாவுக்கு 20414  பேர்  மரணம் 
அமெரிக்காவை உலுக்கி எடுத்து சாதனை படைக்கவிருத்திக்கிறதா  கொரோனா -முன்பு  - ஈரானை   அமெரிக்காவின் திடடம் கொரோனா 
இப்போது - அமெரிக்காவை அழிக்க சீனா  வகுத்த திடடம்  தான்  கொரோனா ?  எது உண்மை ? எது  ஊகம் ?எது  வதந்தி ?

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா: மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து முடிவு

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
எம் உறவுகளுக்கு  நெறுக்கடியில்  உதவுவோம் எம்மோடு  கரம் கொடுங்கள்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும்  செயல்படுவோம் 
புலத்து புங்குடுதீவு  உறவுகளுக்கு     ஓர் அன்பான  வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால்  ஏற்பட்டுள்ள   நெருக்கடி  வேளையில்  ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற  நிலை  கண்டு  எம் மண்ணின் வயோதிப மற்றும்  , வருமானம் அற்ற உறவுகளுக்கு  அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி  வருகிறோம்  .   இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க  நிதி நெருக்கடியில் உள்ளோம்  இந்த இக்கடடான  நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம்  கருணை கூர்ந்து  எம்மோடு  தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும்   ஏற்றுக்கொள்வோம்  வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும்  செயல்படுத்துவோம்  எந்த  நாட்டில் இருந்தாலும்  தொடர்பு  கொண்டு ஆவண  செய்யுங்கள் 
அரசுக்கு ஒத்துழைப்பது , சுய கட்டுப்பாடு  ,வீட்டில் முடங்குதல், இறப்பு வீதம்,அரசுசடட நிர்வாக திறமை  என்பவற்றில்  உலகிலேயே  முன்னிடத்தில் உள்ளன  இலங்கையும் இந்தியாவும் 

சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.


26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
என்  பெரியம்மாவின் மக்கள்  சந்திராக்கா  பெரியக்கா  ,தங்கை  ராஜேஷ்  .(ஜேர்மனி)  ராஜேஷின் கணவர்  பகீ 

கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்

இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

குணமடைந்தார் மூன்றாவது நபர்


அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று

உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா

கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்

சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.
     மொசாம்பிக் நாட்டில் கனரக வாகன கொள்கலனில் 64   சடலங்கள்
மொசாம்பிக்கில் வைத்து  கொள்கலனில் பயணம்   செய்த 64 எத்தியோப்பிய  நா டடவரின் சடலங்கள்    பிடிக்கப்படடன இன்னும் 14  பேர்  குற்றுயிராக   காணபபடடனர்  .எத்தியோப்பிய அகதிகள் மொசாம்பிக்  ஊடாக தென்னாப்பிரிக்காவுக்கு செல்வது  வழக்கம்

 சுவிஸ் லுசேர்ண்   மாநில முதியோர் இல்லம் ஒன்றை  கொரோனா   தாக்கி உள்ளது 

24 மார்., 2020

சுவிஸில் கொரோனா  காரணத்தால் வேலை நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படட  வகையில்  4  லட்ஷம் பேர் பதிவாகி உள்ளனர்  27 000 தொழில் வழங்குநர்கள் இந்த பதிவை  செய்துள்ளனர் 
பேர்ண்   மாநிலத்தில் ஜூன் 30, 2020 வரை  கடன் அமலாக்க (Betreibungs )முடக்கம். இது ஏப்ரல் 4 வரை கடன் அமலாக்க முடக்கம் இந்த நீடிப்பு  இரண்டு மாதங்களுக்கும் மேலாகும்  வரி கணக்கு நிரப்புதல் மீளளித்தல் கால எல்லை செப்டம்பர் 15  வரை  நீடிக்கப்ப டுகிறது 
திரு கே வி தவராசா   தேசிய பட்டியலில் முதல் இடத்தில்  இல்லாவிடடாலும்  தேர்தலின் பின்னர்கூட்டமைப்புக்கு ஒரு நியமன உறுப்பினர் கிடைத்தால்  அவரை பா உ ஆக கட்சி பரிந்துரைக்க முடியும் (கடந்த முறை  சாந்தி அவர்களைப்போன்று )
சுவிஸ் Roche   மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனாவுக்கான  மருந்து பரிசோதனையில்  மும்முரமாக  உள்ளது 
பேர்ண்   மாநிலம்- ஆறாவது  கொரோனா மரணம்  530 பேர் பாதிப்பு 

ஆராதனையில் பங்கு கொண்ட பெண்கள் தலைமறைவு: பொலீஸ் தேடி வலை வீச்சு

யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்ஃபியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேடப்படுகிறார்கள். அன்றைய

நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக
சுவிஸிலிருந்து  தமிழகம்  சென்ற  25  வயது  ஸ்டான்லி (இந்தியத்தமிழர் )என்பவருக்கு  கொரோனா  தோற்று  இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட்து 

இலங்கை காவல்துறையே சுவிஸ் போதகரை பாதுகாத்ததா?

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இலங்கை காவல்துறை தான் என வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக குற்றஞ்சுமத்தியுள்ளார்

கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு

ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சுவிஸ்  பெர்ன்  கிண்டல்பங் இல் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் கொரோனா  தோற்று  . 5 மணித்தியாலங்கள் வெளியே  இருந்த ஒரு கைதிக்கு  கொரோன தோற்று  உண்டாகி இருக்கிறது 
சுவிஸ்  சொலத்தூண் மாநிலத்தில் முதலாவது இறப்பு 
சுவிஸ் செங்காலன்  மாநிலத்தில் முதலாவது கொரோனா இறப்பு  நிகழ்ந்துள்ளது 
இன்று மாலை 16.11  நிலவரம் இறப்பு எண்ணிக்கை 
இத்தாலி      5476
ஸ்பெயின் 2206
பிரித்தானியா 335
பிரான்ஸ்     674
நெதர்லாந்து 213
சுவிஸ்    116
ஜெர்மனி  116
பெல்ஜியம் 88
சுவீடன் 25
டென்மார்க் 24
 ஆஸ்திரியா 21
நோர்வே    10
போர்த்துக்கல்  23
துருக்கி 30


 Breaking News இப்போதைய செய்தி
சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தோர் விபரம் எமது நிருபரின் பதிவு நன்றி kn

23 மார்., 2020

சுவிஸ் கொரோனா பாதிப்பால்  வேலை  நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத  கொடுப்பனவை வழங்க உள்ளது  அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம்  பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம்   3200  பிராங்க் பதிவாகி  வழமையான கழிவுகள் நீங்கலாக  வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால்  2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி  2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு  செய்து   அரசு வழங்கும் 
சுவிஸ் - கொரோனாவால்  நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படடோருக்கான (kurzarbeit ) 80 வீத  சம்பளம்    ஏப்ரில் நடுப்பகுதியில்  தான் சாத்தியமாகும் என  அறிவிக்கப்படுள்ளது 

இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)
தமிழகத்தில் பாதிக்கப்பட்டொர்  9 பேர் .இந்திய முழுவதும் இறந்தவர்கள்  9 பேர்  தமிழகத்தில்  யாரும் இறக்கவில்லை -இந்தியாவில்  வெளிநாட்டு உள்நாட்டு  விமான போக்குவரத்து தடை 
உலகின் 165 நாடுகளில் கொரோனா தாக்கம் . கொரோனாவை  கட்டுப்படுத்துவதில் திறமையான செயல்பாடு  வரிசையில் இலங்கை உலகில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது 
தமிழகம் உணவகங்கள் தடை ஆனால்  பார்ஸல்   மூலம் உணவுப்பொடடலங்களை    எடுத்து செல்ல முடியும் . அம்மா உணவகம் திறந்திக்கும் 
தமிழகம் . மார்ச் 1 க்கு பின் வெளிநாட்டில் இருந்து வந்திருப்போர்  வெளியே வரக்கூடாது -  மது விற்பனை தடை 
தமிழகம் .மாநிலம் மாவட்டங்களுக்கிடையில்    பஸ் தொடரூந்து  தடை - உணவு சம்பந்தமான  கடைகள் மட்டும்  திறக்கலாம்  அத்தியாவசிய தேவை நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படும் 

44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய  தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட்து
இன்று  காலை   நடைபெறவிருந்த மடத்துவெளி முருகன்  ரதோற்சவம்  இன்றைய ஊரடங்கு உத்தரவையடுத்தும் இராணுவ,  அரச அதிகாரிகளின் கட்டுப்பாட் டையடுத்தும்    மட்டுப்படுத்தப்பட்டு  உள்வீதி உலாவுடன் நிறைவுக்கு வந்தது 
கொரோனா தீவுப்பகுதி  முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா   தடுப்பு   விதிகளின்படி  இன்று காலை   முதல் புங்குடுதீவு  முழுவதும்  பிரதான வீதிகளில்   இராணுவம்  அணி வகுத்து  மக்களை அனாவசியமாக   வெளியே   வர தடை  விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத  நேரத்திலும் கூட   இந்த  நடைமுறை  கையாளப்படுகிறது . 
 பேர்ண்  மாநிலம் 470 பேர்  பாதிப்பு  5பேர் இறப்பு 

ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்

பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன.

முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19

புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் - 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல்
இலங்கை -ஊரடங்கு சடடம்  வெள்ளி  வரை  தொடரும் மாவடட ரீதியில்  வித்தியாசப்படும் இடைக்கிடை  6 முதல் 8  மணித்தியாலங்கள்  தளர்த்தப்படும் 

மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு

இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா
கொரோனா       பாதிப்பில்  இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி  திருக்கேதீஸ்வரத்தில்  யாகவேள்வி நடைபெற்றுள்ளது 

22 மார்., 2020

கோரானோவுடன் தங்கள் உயிர்களை துச்சமென  நினைத்து  சேவை செய்யும் மருத்துவர்கள் தாதிகள் தான் கண்முன்னே நாம் காணும் கடவுள்கள் 
ஒரு  நாளில் 729  பேர்   செத்துக்கொண்டிருக்கும்போதே  அவர்களுக்கு மத்தியில்  தங்களையும் கொல்லக்கூடும் என்ற போதிலும் மற்றைய  உயிர்களை காக்க போராடிக்கொண்டிருக்கும்  மருத்துவர்களை தாதிகளை கையெடுத்து  கும்பிடுங்கள்  உறவுகளே 

இத்தாலியின் பெரும் சோகம்..! ஒரே நாளில் 793 பேர் மரணம்! எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்

சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று… சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலவரம்

மார்ச் மாதம் 20 ஆம் திகதி, அதாவது நேற்றைய நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,840 ஆக உயர்ந்துள்ளது.
புங்குடுதீவில்  சுகாதாரப்பிரிவு சுவிஸ் போதகருடன்  தொடர்பு கொண்டோரை  சரணடைய அறிவித்தல்
இன்று ஊரடங்கு நேரத்திலும்  புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம்  ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க  அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில்   மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே  முன்வந்து சரணடைய வேண்டும் என்றும்  இவர்களை அறிந்தவர்களை  காட்டித்தருமாறும்  ஒலிபெருக்கி மூலம்  அறிவித்துள்ளனர் 
சுவிஸின் போதகரும் கொரானா தான்  என உறுதிப்படுத்தி சுவிஸ் இலங்கை தூதரகம்  யாழ் ஆளுநருக்கு   உறுதிப்படுத்தி பதில் அனுப்பி உள்ளது 

அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” இத்தாலி பிரதமரின் ஆணை

இத்தாலி பிரதமர் Giuseppe Conte
“இத்தாலி முழுவதும் அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” என இத்தாலி பிரதமர் Conte ஆணையிட்டுள்ளார்
ரஸ்யா சீனாவில் கொரோனா     உருவானவுடனேயே   சீனாவுடனான தனது 5000   கிலோமீட்டர் எல்லையை  மூடியதால்  நாட்டிடை  பாதுகாத்துள்ளது 
உலகிலேயே இளம்வயதில் போலந்தில் 27  வயது  பெண் கொரோனாவால்  மரணம் குழந்தை பெற்று சில நாட்களே ஆன  இந்த பெண்ணே  உலகில் கோரோனோவினால்   இறந்த வயது குறைந்த பின் ஆவார் 
Weltweit waren bis am Sonntagmorgen mehr als 300'000 Ansteckungen gemeldet, davon sind mehr als 13'000 Menschen gestorben. Allein in Italien sind mehr als 53'000 Personen erkrankt und 4825 gestorben.
உலகம்-  3.00 000  பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர்  இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825  பேர் இறப்பு 
சுவிஸ் போதகரின் ஆராதனைக்கு சென்ற மடு, மடுக்கரை ,அச்சங்குளம் பகுதியை சேர்ந்த 11  குடும்பங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் 
சுவிஸ் - நாட்டுக்குள்  முன்கூட்டியே வந்துள்ள  சுற்றுலா பயணிகள்  வெளியேற  வேண்டும் . சுவிஸுக்குள் வேறு நாடடவர்  நுழைய தடை   இருந்தாலும்  முன்பே  வந்துள்ளவர்களுக்கு இந்த விதிமுறை 
பாசல்   ஸ்டட் ,லாண்ட் இரண்டிலும் 8 பேர்  இறப்பு 299 பேர்  தாக்கம் 
சூரிச்  மாநிலம்  773  பேர்  தொற்றுக்குள்ளாகி  இருக்கிறார்கள் .மூவர்  இறந்துள்ளார் அவர்கள்  முன்பே  வேறு  நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் 
சுவிஸ் - 5  பேருக்கு மேல்   சேர்ந்து இருந்தால்  வழக்கு  தண்டம் 
சுவிஸில்   7014 பேருக்கு தொற்று 60 பேர்  இறப்பு 

நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு பலி

பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா வைசினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக்கூட்டு கண்காணிப்பில்?

யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட 137 பேர் இராணுவ,பொலிஸ்,சுகாதாரப்பிரிவு கூட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.அவர்கள்

பாஸ்டருடன் பேசியதால் தொற்றியது கொரோனா

சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.

21 மார்., 2020

ஒருபாவமும் அறியாத அரியாலை பகுதி தமிழர் படும்பாடு போதகரின் கொடை அரியாலை மக்களை சுய தனிமைப்படுத்தலிற்கு ஆலோசனை?
சுவிஸ் வாழ்   தமிழரே  எச்சரிக்கை
உங்கள் உயிர் பாதுகாப்புக்காக மதம்  மறியோரை  பகிஸ்கரியுங்கள் .உண்மையான  பரம்பரை    கிறிஸ்தவர்களை அல்ல .
யாழ்   சென்று  ஆராதனை செய்த சுவிஸ் மதபோதகர்  15 ஆம் திகதியே   இலங்கை சென்றுள்ளார் .செல்லும்போதே  கொரோன வைரஸை  எடுத்து சென்றுள்ளார் என்றால்   இவர் இவர்  15 ஆம் திகதிக்கு முன்னரே தொற்றுக்குழாகி இருந்திருக்க வேண்டும் அப்படியானால் 15 க்கு முன்னரே அவர்  மதம் மாற்றுதல் ஆராதனைகள் கூட்ட்ங்கள்  என பல மக்களோடு இங்கே பழகி இருப்பார் ஆசி  செபம் என்று சொல்லி கட்டிப்பிடிவைத்தியம்  தொடல் தழுவுதல் என ஈடுபட்டுள்ளார் ஆதலால் முன்பே  இவரோடு பழகிய மதம் மாறிய தமிழருக்கும் தோற்று இருந்திருக்கும் மதம் மாற்றும் அலுவலாக   பல நாடுகளுக்கும் அடிக்கடி  ஓடித்திரியும் போதகர் இவர்  பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளுக்கு  சென்று தொற்றுக்குழாகி இருக்கலாம்  சுவிஸ் பாசல்    நகருக்கு அண்மையில் உள்ள மபிரான்ஸ் மூல்கவுஸ் நகரில் நடந்த மதமாற்றம் ஆராதனையில் கலந்து கொண்ட பாசல் வாசிகளுக்கு தோற்று இப்படியே  பரவியது  இறந்தும் உள்ளார்கள்  . மக்களே  எச்சரிக்கை 
ஆராதனைக்கு சென்றோரை பதிவு செய்ய அழைப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி, இளையதம்பி வீதியில் உள் பிலதெல்பிய தேவாலயத்தில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில்
சுவிஸ் தமிழ் உறவுகளே .   சுவிஸில்  வாழும்  மதம்  மாறிய தமிழருடன்   தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள்  உறவுகளாக  இருந்தாலும் இரக்கப்பட்டு  உறவாடாதீர்கள் அவர்களை பகிஸ்கரியுங்கள்  உயிர்கொல்லி நோய் உங்களையும் தீண்டலாம்  மருந்தே இல்லாத தோற்று நோய் அரசுகள்  எடுக்கும் செயலப்ட்டுக்கு உதவுங்கள் மதம் மற்றும்  இந்த போதகரினால்  யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படுகிறது எங்கள் சகோதர்களை இந்த மோசனமான நிலைக்கு  தள்ளி  விட்டு  சுவிஸ்  வந்துள்ளான்  

அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் இறுதி நிமிட மாற்றம் எப்படி  நடந்தது  ?
18 ம் திகதி தமிழரசு கட்சியின் தலைவர் மாவை , சுமந்திரன் , சரவணபவன் , சிறீதரன் , சித்தார்த்தன் மற்றும்  சிவஞானம் , நிர்வாகச்செயலாளர் குலநாயகம் மற்றும் ஏனைய அனைத்து வேட்பாளர்களின் முன்னிலையிலே
கொரோனாவில் சுவிஸ் மதமாற்ற  தமிழ் போதகர் . மதம் மாறிய தமிழரோடு  விலகி இருங்கள் -சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்று வந்த மதம் மற்ற குழு போதகர் பாஸ்டர் பவுல் சற்குணராசா  அவர்களுக்கு  கொரோனா  தோற்று  இலங்கையில்  நடந்த   மதமாட்டார் கூட்ட்துக்கு  சென்று வந்தோர்  கைது செய்யப்பட்டு  கொண்டு  செல்லப்பட்டுள்ளார்க்ள  அலாஉணர் பொங்கிறாங்க அறிவிப்பு   இந்த போதகர் இப்போது  சுவிஸ்  திரும்பியு ள்ளார்  உறவுகளே  மதமாற்ற  குழு  மற்றும் மதம் மறியோர் உடன்  உறவு  வைக்காதீர்கள்  பழ காதீர்கள்  முன்பே சபை கூடடம் ஆராதனை என்று  சென்று  வந்திருக்கிறார்கள் 
கொரோனா -சுவிஸ் போதகரின்  போதனைக்கு சென்ற புங்குடுதீவு ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் வீட்டில் இயங்கிவந்த மதமாற்ற குழுவினர் சோதனைக்கு கைது  புங்குடுதீவு நான்காம் வட்டாரம் தொழிலாளர்புரத்தில் ( நுணுக்கல் ) வசிக்கும் ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் என்பவரின் வீட்டில் இயங்கிவந்த அல்லேலூயா மதமாற்ற நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செம்மணி அல்லுலோயா மதமாற்ற நிலையத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து கொரோனா நோய்த்தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா! அவரது ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில்

இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடுவது இடைநிறுத்தம்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடப்படுவது இன்று தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி! பீதியில் உலக மக்கள்

ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 627 பேர் இத்தாலியில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

20 மார்., 2020

ஒரே நாளில் 427 பேர் மரணம்… கொரோனா மரண எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இத்தாலி: செய்யத் தவறியது என்ன?

உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலியில் ஒரே நாளில் 400-கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்கள் இதனால் செய்யத் தவறியது

தமிழர் பிரதேசங்களில் கொரோனா தொற்று? துணிவுடன் களமிறங்கும் தமிழ் இளைஞர்கள்

வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள்

மறைக்கும் சிறிலங்கா அரசு: சரத்+ராஜித தெரிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம் என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜித சேனாரட்னவும்

யாழ்.நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்கு தீர்மானம்

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய
சுவிட்சர்லாந்து   ஓரளவு கொரோனா பரவும் வேகத்தை குறைத்துள்ளது இறப்பு எண்ணிக்கையையும் கட்டுப்பாட்டில்  கொண்டுவந்துள்ளது(15 பேர் ) 

19 மார்., 2020

மொட்டு' கட்சியின் தேசியப் பட்டியலில் சுரேன் ராகவன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் அங்கஜன் அணி வேலை தருவோம் எனக்கூறி ஆடசேர்ப்பு
புங்குடுதீவு  வடக்கு கிழக்கு  பகுதிகளில் அங்கஜன் அணியினர்  களமிறங்கி தங்களோடு  சேர்ந்து  தேர்தலுக்கு பிரசார பணிகளில் ஈடுபடடாள்  வேலைவாய்ப்பு டெஹருவோம் எனபசப்பு வார்த்தைகளை கூறி   வேலை  தேவையானவர்கள்  முழுப்பெயர் அடையாள அடடை  இலக்கம் என்பவற்றை படிவத்தில் நிரப்பி தருமாறு  கேரதீவில் வாழும் மணமாகாத யுவதி ஒருவரை  ஏஜெண்டாக நியமித்து சென்றுள்ளது  அந்த யுவதியும் இன்று  தனது பணிகளை ஆரம்பித்துள்ளார் 

வன்னியில் டெனீஸ்வரனின் வேட்புமனுவும் நிராகரிப்பு

வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு உட்பட 6 சுயேச்சைக் குழுக்களினதும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்கள்

திருகோணமலையில் 13 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு! - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

தற்போதைய நிலைமையில் பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின்

கொரோனா தாக்குவதற்கு முன் கனடிய பிரதமரின் மனைவி லண்டனில் யாரை சந்தித்தார்? சேர்ந்து நிற்கும் புகைப்படம்

கனடிய பிரதமரின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனை சேர்ந்த நடிகர் Idris Elba-வை அவர் இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வரின்  அதிரடி முன்னெச்சரிக்கை .ஐரோப்பா  போன்று   உணவுப்பொருள் கடைகள் தவிர ஏனைய அனைத்தும்  பூட்டு 
தமிழக முதல்வரின்  அதிரடி முன்னெச்சரிக்கை .ஐரோப்பா  போன்று   உணவுப்பொருள் கடைகள் தவிர ஏனைய அனைத்தும்  பூட்டு 
12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione) புதிய அரசாங்க விதிகள் (அதை நிரப்புவது எப்படி).சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்புவது எப்படி:


தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் இறுக்கமான நெறிமுறைகளை கொண்டுவருவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கின்றது. வெளிவந்ததும் த
18.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 18-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 35.713.

தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு

மாகாணம்தேர்தல் மாவட்டம்ஒதுக்கப்பட்ட இடங்கள்[31]
வடக்குயாழ்ப்பாணம்
07
06
வடமத்திஅனுராதபுரம்
09
05
வடமேல்குருநாகல்
15
08
கிழக்குமட்டக்களப்பு
05
07
04
மத்தியகண்டி
12
05
08
மேல்கொழும்பு
19
18
10
ஊவாபதுளை
08
05
சப்ரகமுவஇரத்தினபுரி
11
09
தென்காலி
10
08
07
மொத்தம்196

கூட்டமைப்பு நீக்கவில்லை, நானே போட்டியில் இருந்து விலகினேன்-அம்பிகா

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பதை விளக்கிமனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தீவகத்தில் திறலோன்  கே .வி. தவராசா
--------------------------------------------------------------
முதல் வாழ்த்துக்கள் முழுமுதல் பெயர் தேசிய பட்டியலில் முத்தான முதல் வணக்கம் தமிழ்மகனே தீவகத்தில்  சொத்தே  உன் மகுடம் ஒளிரட்டும் உன் புகழ் ஓங்கட்டும் .மதிப்புமிகு தவராசாவின் தெரிவுக்ககாக பல்வேறு வழிகளிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயட்சிகள் எடுத்து  ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் , முக்கியமாக   வாலிபமுன்னணி  உப செயலாளர்   குணாளன் தம்பிக்கு  சிறப்புமிகு பாராட்டுக்கள் முன்வைத்த காலை  பின்வைக்கோம் 

ad

ad