புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2015

கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் வருகின்றன! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறிது சிறிதாக அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன. என்று தெரிவித்துள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.

அஜிட் நிவாட் கப்ராலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை! – பந்துலவும் விசாரிக்கப்பட்டார்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலிடம்கொழும்பு, கொள்ளுப்பிட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவு சுமார்
நான்கரை மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உலகச்சந்தையில் மசகு எண்ணெய் விலை கூடி, குறைந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் சர்வதேச வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன்

கிளிநொச்சியில் பிர­தமர் அலு­வ­லகம் அமைக்கப்ப­ட­ வுள்­ளது.

இங்­குள்ள நிலை­மைகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோ­சனை வழங்­குவ­தற்­காக விசேட பிரதிநிதி ஒருவரும் நிய­மிக்­கப்ப­ட­வுள்ளார்

கனடாவில் நடிகை ரம்பாவுக்கு 2-வது பெண் குழந்தை


நடிகை ரம்பாவுக்கும், தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், ரம்பா சினிமாவில்
நடிக்கவில்லை. கணவர் இந்திரனுடன்,கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் குடியேறினார். 
ரம்பா-இந்திரன் தம்பதிக்கு 3 வயதில், லான்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரம்பா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத

31 மார்., 2015

எத்தியோப்பியாவைப்போல தமிழகம் மாறிவிடும்: வைகோ



காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டப்பட்டால் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைப்போல

கொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!




கார்த்தி நடித்த கொம்பன் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்

பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்


புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தீiபிi வலயத்தை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தபோது எடுத்தபடம். இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, பிரதியமைச்சர் ஹெரான் விக்கிரமநாயக்க
ஆகியோரும் காணப்படுகின்றனர்.
வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சையில் நயினாதீவு கணேச வித்தியாசாலையில் கற்ற மாணவி 7A,B,Cசித்தி பெற்று மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.நாமும் இந்த மகிழ்வில் பங்கெடுக்கிறோம்.தலைப்பு






















வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சையில் நயினாதீவு கணேச வித்தியாசாலையில் கற்ற மாணவி 7A,B,Cசித்தி பெற்று மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.நாமும் இந்த மகிழ்வில் பங்கெடுக்கிறோம்.V.Kumaran

பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு


சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும்

ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூன்று

மகிந்தவின் யாழ்.மாளிகை ஆறு நட்டசத்திர ஹோட்டலாக உருப்பெறுகிறது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு

கிருஷ்ணசாமி, நீதிபதிகள் தரப்பு - ‘கொம்பன்’ படக்குழுவினர் வாய்த்தகராறு: நீடிக்கும் சிக்கல்




நடிகர்கள் ராஜ்கிரண் - கார்த்தி நடித்துள்ள கொம்பன் திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது

வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்


வடக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுச் செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன


வவுனியா மாவட்டத்தில் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்

மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த புலிகளின் சொத்துக்களுக்கு மேலும் தடை நீடிப்பு


புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய யூனியன் மீண்டும் கொண்டு வந்துள்ளதால் மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த அவ்வமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள், நிதிகளை தொடர்ந்து முடக்கி வைக்க முடிந்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
எல். ரி.ரி.ஈ. அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் நீக்கியபோதும் மூன்று
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அறிகுறி
புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்
சாதாரண பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்...
தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

யாழ். மட்டு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அறிவுசார் சமுகத்துக்கு WiFi இளைய தலைமுறைக்கு நவீன தொழில் நுட்பம்

கொழும்பு கோட்டையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து பிரதமர் உரை
புதிய நுட்பங்கள், தொலைத் தொடர்பு கருவிகளை இளைய தலைமுறையினர் பயன்படுத்தி அறிவு சார்ந்த எதிர்கால சமுதாய மொன்றை கட்டியெழுப்பும் வகையிலேயே WiFi வலயம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
1000 மில்லியன் ரூபா செலவழித்து காங்கேசன்துறையில் ஆடம்பர அரச மாளிகை அமைக்கப்பட முடியுமாயின் எமது இளைஞர், யுவதிகளின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஏன் முதலீடுகளை செய்ய முடியாதென்று கேள்வி எழுப்பிய பிரதமர், இளைஞர்

இலவச தொடர்பு சேவை கிடைக்கும் இடங்கள் இவை

கொழும்பு கோட்டை ரயில் நிலையம்,
புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம்,
ஸ்ரீ தலதா மாளிகை,
புறக்கோட்டை மிதக்கும் சந்தை,
கொழும்பு சட்டக் கல்லூரி,
கொழும்பு பொது நூலகம்,

30 மார்., 2015

மத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன்? யுவன் சங்கர் ராஜா விளக்கம்

 இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்?

ad

ad