புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2015

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியாக சென்றிருந்த சித்தி நசீமாவும் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.


தன் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு சிறியதொரு வீடொன்றை பெற்று கொள்வதை நோக்காக கொண்டே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல்

வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் தயாராக இல்லை! மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்


வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் உண்டு கழித்த படையினருக்கு அந்த நிலங்களை சுலபமாக விடுவிப்பதற்கு விருப்பமில்லை



31 ஜூலை, 2015

தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அர்ஜுனா விருது




இந்திய அரசாங்கம் சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கௌரவிக்கின்றது. இதில் 2014ஆம் ஆண்டு

சசிபெருமாள் மரணத்துக்கு அ.தி.மு.க. அரசே காரணமாகும் : வைகோ குற்றச்சாட்டு




சசிபெருமாள் மரணத்துக்கு அ.தி.மு.க. அரசே காரணமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்திய 2 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: வெளியுறவுத்துறை அமைச்சகம்


சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரை கடத்தி பிணையத் தொகை வசூலித்து வருகின்றன. சிலரை தலை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் லிபியாவில் பணிபுரியும் 4 இந்திய ஆசிரியர்கள் நேற்று திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே

சசிபெருமாள் மறைவு : கலைஞர் இரங்கல்

 

காந்திய வாதி, சசிபெருமாள் மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல் :

’’தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் அவர்கள் கன்னியாகுமரி அருகே “டாஸ்மாக்” கடை ஒன்றை அகற்றக்

தற்போதைய செய்தி //மது ஒழிப்பு போராட்டத்தில் சசிபெருமாள் மரணம் ( படங்கள் )



காந்தியவாதி சசிபெருமாள், மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்.

60 வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்தவர்.  கடந்த 30 வருடங்களாக பூரண மதுவிலக்கு கோரி போராடிவந்தார்.  மதுவிலக்கு கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்து வந்தார்.  

சற்று முன் செய்தி: கலைஞர் கருணாதி அப்போலோ மருத்துவமனை யில் நெஞ்சு வலி..... சிகிச்சை நடைபெற்று கொண்டு இருக்கிற்து

"நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்காத கஜேந்திரகுமார் இன்று இலங்கையின் தலைசிறந்த மனிதவுரிமை, அரசியல் யாப்பு சட்டத்தரணி ஆக விளங்கும் சுமந்திரனைப் பார்த்து முட்டாள் என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது."

இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம்!-பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம், இப்பொழுதும் அழைக்கின்றோம்.


இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வசிம் தாஜூடீன் சடலம் மீண்டும் தோண்டப்படவுள்ளது: அச்சத்தில் சுசில்


கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து

கொழும்பு புளூமெண்டல் தாக்குதல் சம்பவம்! பின்னணயில் விமல் வீரவன்ச?


கொழும்பு - புளூமெண்டல் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு வேறு விதமான விளக்கத்தினை கொடுக்க முன்னணி வேட்பாளர் விமல்

மைத்திரி – மகிந்த தரப்பு மீண்டும் இரகசிய பேச்சுவார்த்தை

மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த சில தினங்களாக இரகசியமான சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக

யாழில் இறப்பர் பாதணிகள் உற்பத்தியை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ஐங்கரநேசன்


யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று  ஆரம்பித்து வைத்துள்ளார்.

தேர்தல் குறித்து சந்திரிக்காவின் விசேட அறிவிப்பு இன்று

இலங்கையில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் இன்று


கோத்தாவின் மனைவி நீச்சல் காட்சிகள்…

‘முஜா’ என்றழைக்கப்படும் மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிம் தலைமையிலான சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலைப்பின்னலின் சுமுகமான செயற்பாடுகளுக்கு

செல்போன் கோபுரத்தில் ஏறி சசிபெருமாள் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு




குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தி வருகிறார் காந்தியவாதி சசிபெருமாள்( வயது -59 ).  

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை படுகொலை செய்திருந்தால் ராஜபக்சவினரை காப்பாற்ற முடியாது! ராஜித


போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் ராஜபக்சமார்களை எங்கும் சிக்கவைக்கமாட்டோம். ஆனால் வெள்ளைக் கொடிகளுடன் வந்த

வட்டுக்கோட்டை பெண் ஒன்பது நாட்கள் அனுபவித்து விடடு சென்ற கள்ளக் காதலனாலேயே கொல்லப்பட்டுள்ளார் . இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் தாயாருக்கும் தெரியும்


புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச்

கஜேந்திரகுமாரின் கபடத்தனமான ஈனத்தன அரசியல் அம்பலம்- நக்கீரன்


கடந்த யூலை 23, வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தமிழ்தேசத்தை அடைய மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார்.

பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்



‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன்

விவாகரத்தின் பின்னர் தாலி யாருக்கு சொந்தம்?விசித்திர வழக்கில் விநோத தீர்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது.

கொழும்பில் கொலை செய்யபட்ட வட்டுக்கோட்டை பெண்ணின் சடலம் லொட்சில் இருந்து கடத்தும் வீடியோ

30 ஜூலை, 2015

தமிழர் விளையாட்டு விழா 08.08 2015
www.pungudutivuswiss.com
//////////////////////////////////////////////////////////////////////////
உதைபந்தாட்ட சுற்றுக்கான கழகங்கள் இடம்பெறவிருக்கும் குழுக்களை தெரிவு செய்யும் நிகழ்வு  எதிர்வரும் ஞாயிறு மாலை  02.08.2015 18:00 மணிக்கு

29 ஓட்டங்களினால் இலங்கையை வென்றது பாகிஸ்தான்


Pakistan 175/5 (20/20 ov)
Sri Lanka 146/7 (20.0/20 ov)
Pakistan won by 29 runs

வாகனங்கள் தொடர் சோதனை; மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


யாழ்ப்பாணம் மோட்டார் வாகன திணைக்களத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரவு வேளையிலும் சேவையில் ஈடுபடுவதற்கு தகுதியற்ற வாகனங்களை சோதனை செய்யும்

அன்று சமஷ்டியை எதிர்த்த தமிழர்களே இன்று அதனை கோருகின்றனர் ; ராஜித சேனாரத்ன



சமஷ்டி முறையை அன்று எதிர்த்த தமிழ் மக்கள் இன்று அதனை கோருகின்றனர். எனினும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்

ad

ad