பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
7 ஜூன், 2010
நிர்வாகம்
------------
தலைவர் .இராசமாணிக்கம் ரவீந்திரன்
உப தலைவர் -சதானந்தன்
செயலாளர்-அரியபுத்திரன் நிமலன்
உபசெயலாளர் -தர்மலிங்கம் தங்கராசா
பொருளாளர் -சிறிதாஸ்
நிர்வாக உறுப்பினர்கள்
-------------------------------------------------------------------------------------------------
பரமு தயானந்தன்
சின்னதுரை நாகலிங்கம்
ஜெயபாலன்
உதயன்
கணபதிபிள்ளை சேனாதிராசா
------------------------------------------------------------------------------------------------
போசகர்கள்
------------------------------------------------------------------------------------------------
சுப்பையா வடிவேலு
ஆறுமுகம் சிவகுமார்
நாகராசா ஜெயக்குமார்
---------------------------------------------------------------------------------------------------
மக்கள் தொடர்பாளர் -சிவசம்பு சந்திரபாலன்--------------------------------------------
வெளியுறவுத் தொடர்பாளர் -செல்வரத்தினம் சுரேஷ்----------------------------------
கலைத்துறை பொறுப்பாளர் -சத்தியநாதன் ராமணாதாஸ்----------------------------
விளையாட்டு துறை பொறுப்பாளர் -உதயன்--------------------------------------------
எண் பார்வையாளர் -செல்லத்தம்பி சிவகுமார்
செயற்ற்பதிவுகள்
-----------------
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய பெருவிழாக்கள்
--------------------------------------------------------------------------------------------
16.11.97-தமிழர் புனர்வாழ்வு கழக நிதிக்காக பொன்.சுந்தரலிங்கம் பொன்.சுபாஸ் சந்திரன் வழங்கிய ´´தமிழிசகச்சேரி ´´´
26.08.2000கேஸ்பர ராஜ் அடிகளார் ,மு.நேமிநாதன் ,வீ.டி.இளங்கோவன் .எஸ்.எஸ்.குகநாதன் பங்கு பற்றி சிறப்பித்த ´´எழுச்சி விழா ´´
14.04.2002 --கவிப்பேரரசு வைரமுத்து ,கவிஞர் மு.பொன்னம்பலம்,மாமனிதர் .தராக்கி டி.சிவராம்.,வீ.டி.தமிழ்மாறன் வரவில் சிறப்பு பெற்ற ´´வைரமாலை ´´
18.04.2010-பேராசிரியர் நா.பேரின்பநாதன் பங்கு பற்றிய ´´வேரும் விழுதும் ´´
சிறிய விழாக்கள்
---------------------
12.08.2001-கவிஞர் சு..வில்வரத்தினம் அவர்களின் நூல் வெளியீடு ஜீ.சாந்த உட்பட்ட தமிழீழம் இசைக்குழுவை அனுசரித்து நடத்திய கவுரவிப்பு விழா
--வெரிதாஸ் வெள்ளி விழா (பகுதி பங்களிப்பு )
அஞ்சலி /கண்டனக் கூட்டங்கள்
----------------------------------------
09.01.2000-சாரதாம்பாள் அவர்களின் கண்டனக்கூட்டம்
25.11.2001- சர்வோதயம் திருநாவுக்கரசு அஞ்சலிகூட்டம்
08.01.2006 -தர்சினியின் கண்டனக் கூட்டம்
30.12.2006-கவிஞர் சு.வில்வரத்தினம் அஞ்சலிக் கூட்டம்
சந்திப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்து ஒன்றியத்தினால் கவுரவிக்கபட்டோர் ------------------------------------------------------------------------------
பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன்(13.04.2002) .பா.அரியநேந்திரன்(07.01.2006).எஸ்.கனகசபை (30.12.2006).செல்வம் அடைக்கல நாதன்(03.09.2006)
.ஜெயானந்தமூர்த்தி(03.09.2006) .செ.கஜேந்திரன்(03.12.2005) ,சி.சிறீதரன் (16.09.2010)
மற்றும் சர்வோதயம் க.புஸ்பமணி(21.05.2003).