பக்கங்கள்

பக்கங்கள்

11 அக்., 2011


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்பதடுத்த ஐந்து உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு ! 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் உபதேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக பிரான்சில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசின் ஊடகப்பிரிவு விபரங்களை வெளியிட்டுள்ளது.