பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2012

ஐ.தே.கவுடன் கூட்டணி சேர்ந்தால் கிழக்கு ஆட்சியை கைப்பற்றலாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங் களையும் திருகோணமலையில் 4 ஆசனங் களையும் அம்பாறையில் இரண்டு ஆசனங் களையும் கைப்பற்ற முடியுமென நாம் நம்பு கிறோம்.

கிழக்கு மாகாண சபையில் ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம் பிக்கை வெளியிட்டுள்ளார்.
ளைஞர் உலகக்கிண்ணம்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா
இளைஞர் உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லப் போகிறீர்களா? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப் போகிறீர்களா?- சம்பந்தன் கேள்வி
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல போகிறீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம் புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப் போகின்றீர்களா என்பதற்கு

த.தே.கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது! ஹக்கீம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான

கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்புக்கு விஜயம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயர் மட்டக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
தமிழக முதல்வர் தலைமையில் ஒரு ஈழ தமிழர்கள் ஆதரவு மாநாடு நடக்கும் போலிருக்கிறது. 
கருணாநிதி நடத்திய ‘டெசோ’-விற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதி என முக்கியமான யாரும் வரவில்லை. ஈழத்திலிருந்தும் வரவில்லை. அரசு தரப்பில்