மட்டக்களப்பில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லங்காசிறி தமிழ்வின் இணையத்தளம் உதவி
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
4 ஜன., 2013
டெல்லி மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை :
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை விபரங்கள் தெரியவந்துள்ளன. இதன்மூலம் 6 குற்றவாளிகளில் பெயர் வெளியிடப்படாத 17 வயது மைனர் வாலிபர்தான் அதிகப்பட்ச குற்றம் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
கேரளாவில் பரபரப்பு தீர்ப்பு : மாணவியை பலாத்காரம் செய்து
கொன்றவனுக்கு மரண தண்டனைகேரளாவில், பள்ளி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் வகுப்பு பள்ளி மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் பலாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இது குறித்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக் கப்பட்டது. தீர்ப்பில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.