புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு
கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்