பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2013

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மாற்று சக்தியின் ஆட்சி - மு.கா.கவலை

நாடு முழுவதிலும் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு ஓரளவு சுமுகநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை திருத்தியமைக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்படுவதற்கு முன்னர் அங்கு பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிருகத்தனமான கோழைத்தனமான தாக்குதல் குறித்து விசாரணை வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வேண்டுகோள்

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு

கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்


உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா விட்ட சவால்!
 இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.